வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

social

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை.. வீர பரம்ரை’ என்று தாழ்த்தப்பட்ட மக்கள் முன் வந்து மீசை முறுக்குகிறார்கள் வன்னிய அறிவாளிகள்.

‘வன்னியர்கள் ஆண்ட பரம்பரை இல்லை’ என்றோ, அவர்களை இழிவானவர்கள் என்றோ தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த யாரும் மறுப்பதில்லை. வன்னியர்களிடம் மரியாதையாகத்தான் நடந்து கொள்கிறார்கள். வன்னியர்களுடன் திருமணம் செய்து கொள்வதை தாழ்த்தப்பட்ட மக்கள் இழிவாக கருதுவதுமில்லை.

ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.

சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,

வன்னியர் ஆண்; பார்ப்பனர், நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.

தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?

வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

குறிப்பு: இந்தக் கேள்வி கள்ளர் ஜாதி உணர்வாளர்களுக்கும் பொருந்தும்.

தலித் உட்ஜாதிகளுக்குள் பறையரையும், சக்கிலியரையும் தங்களை விட கீழானவராக கருதுகிற பள்ளர் ஜாதி உணர்வாளருக்கும், சக்கிலியரை தன்னைவிட கீழானவராக கருதுகிற பறையர் ஜாதி உணர்வாளருக்கும் பொருந்தும்.

தொடர்புடையவை:

யார் தமிழனவிரோதி? : கிராமம் என்பது தமிழர் அடையாளமா? ஜாதி வெறியின் கோட்டையா?

தருமபுரி: தலித் மக்கள் மீது வன்னிய ஜாதி வெறி தாக்குதல்; மத்த ஜாதிக்காரர்கள் யோக்கியமா?

தலித் ‘ஞானப்பழம்’

தமிழனின் ஆண்ட பரம்பரைக் கனவு – தொடரும் ஜாதியின் நிழல்

176 thoughts on “வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?

  1. எங்க ஊர்ல ஒரு குறை மாசத்துல பொறந்தவன் இருக்கான். அவனும் இது மாதிரி தான் பேசுவான்.

  2. இந்து மத சாதியப் படிநிலையின் எதார்த்தம் இதுதான். இருந்தாலும் எக்காளமிடுகிறார்கள். தொடர்புடைய ஒரு புதிவு:
    http://hooraan.blogspot.com/2013/05/7.html
    பார்ப்பனப் பெண்ணை பிற சாதிக்காரன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பார்ப்பனர்களுக்குப் பிடிக்காது. வெள்ளாளக் கவுண்டனின் பெண்ணை ஒரு முத்தரையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வெள்ளாளக் கவுண்டர்களுக்குப் பிடிக்காது. நாயுடுப் பெண்ணை ஒரு தேவன் காதலித்து திருமணம் செய்து கொள்வது நாயுடுகளுக்குப் பிடிக்காது. வன்னியப் பெண்ணை ஒரு பறையன் காதலித்து திருமணம் செய்து கொள்வது வன்னியர்களுக்குப் பிடிக்காது. பள்ளர் பெண்ணை ஒரு சக்கிலியன் காதலித்து திருமணம் செய்து கொள்வது பள்ளர்களுக்குப் பிடிக்காது.

  3. //இந்து மத சாதியப் படிநிலையின் எதார்த்தம் இதுதான்//

    சரி, ஒரு துலுக்கன் பெண்ணை இந்து கல்யாணம் பண்ணிக்கிட்டா துலுக்கன் சும்மா இருப்பானா? சொல்லுங்களேன்.

  4. சும்மா இருப்பான் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வான் நீங்களும் முஸ்லீமாக மாறி இதை செய்யும்போது. இஸ்லாத்தில் பல ஒழுங்குமுறைகள் இருக்கிறது தன இணை இஸ்லாமியராக (இஸ்லாமை புரிந்துக்கொண்டவராக) இல்லாதபட்சத்தில் தான் ஒரு இஸ்லாமியராக முழுமையாக நடக்கமுடியாது என்பதுதான் காரணம்.அதற்குத்தான் இஸ்லாமியரையே திருமணம் செய்துக்கொள்ளுங்கள் என்று இஸ்லாம் கட்டளை இடுகிறது. மற்றப்படி இங்கு பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வர்ணம் எல்லாம் இஸ்லாம் பார்பதில்லை. இது இஸ்லாமின் மகத்துவத்தின் ஒரு சிறந்த அடையாளம் ஒரு தலித் இப்படி அய்யராகவோ வன்னியராகவோ இப்படி மாறி அவர்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்ய இயலுமா ?

  5. இது ஒரு தேவையில்லாத விவாதம்

  6. இந்திய சாதி அமைப்பின் அழகே ( கோர முகமே ) இது தான். எந்த சாதிக்கு கீழும், மேலும் எந்த சாதியாவது இருக்கும். அனைத்தும் கீழிருந்து மேலே போகவே பார்க்கும், மேலே போவது சமயங்களில் அரசியல் அதிகாரம் ஊடாகவோ, செல்வங்கள் ஊடாகவோ பெற்றுக் கொள்ளவார்கள். பல அரச குடிகள் அவ்வாறே பார்ப்பனரோடு சம்பந்தம் செய்து உயர்சாதி ( ஆதிக்க சாதி ) ஆகிக் கொண்டார்கள். அதனால் தான் அனைத்து சாதியும் தாம் ஆண்ட சாதி எனக் கூறிக் கொள்கின்றேன். ஒரு நூறாண்டு முன்னர் வன்னியர்கள் தலித்களை விட ஒரு படி மேல் இருந்தார்கள் அவ்வளவே, இவர்களை பள்ளி, மடப்பள்ளி என இலங்கை, பர்மா போன்ற நாடுகளில் அழைத்தார்கள். உள்ளூரில் சொத்தோ, வாய்ப்போ இல்லாதத்தால் தான் பலரும் கூலிகளாக தென்னாப்பிரிக்கா, மொரிசியஸ், மலேசியா எனப் போனார்கள். பொருளாதாரம், கல்வி, மற்றும் அதிகாரங்களை பெறும் எந்த சாதியும் உயர்ந்த சாதி ஆகிவிடும் சில நூற்றாண்டுகளில். எல்லாம் காசு பணத்துக்குக்கு தான் என்பதை புரிந்து கொண்டால், சாதியம் என்பது மாயை (மாயம் ) ஆகிவிடும்.

  7. //வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?//

    ஏழை ப‌ண‌க்கார‌னாக ஆசைப்ப‌டுவ‌து போன்ற‌து தான் இதுவும், எந்த‌ ஒரு ஏழையும் இருப்ப‌தை விட‌ ஏழையாக‌ப் போக‌ விரும்புவ‌தில்லை. இந்த‌ சாதிப்பிடிப்பும், சாதிப‌ற்றிய‌ வீராப்புக‌ளுக்கும் கார‌ண‌ம் சாதிச்சான்றித‌ழ்க‌ளும், சாதியடிப்ப‌டையிலான‌ ச‌லுகைக‌ளும் தான். அவ‌ற்றை விட்டொழியாம‌ல் சாதி அழியாது. இல‌ங்கைத் த‌மிழ‌ர்க‌ளிட‌ம் அக‌ம‌ண‌முறை அக‌ன்று வ‌ருவத‌ற்குக் கார‌ண‌ம், அங்கு சாதி ச‌ட்ட‌த்தால் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை, அத‌னால் எந்த‌ வித‌ ச‌லுகைக‌ளும் கிடைப்ப‌தில்லை.

  8. ///சும்மா இருப்பான் அதை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்வான் நீங்களும் முஸ்லீமாக மாறி இதை செய்யும்போது. ///
    இஸ்லாத்துக்கு ஆள் சேர்ப்பது தான் முக்கிய‌ குறிக்கோள். அத‌ற்கும் சாதியொழிப்புக்கும் எந்த‌ தொட‌ர்பும் கிடையாது. அதைவிட‌ முஸ்லீம்க‌ளிடையே கூட‌ சாதிப்பிரிவுக‌ள் அண்ண‌ல் அம்பேத்கார் கூட‌ அவருடைய‌ க‌ட்டுரை ஒன்றில் கூறியிருக்கிறார். அவ‌ர் முஸ்லீமாக‌ மாறாத‌தற்கு அதுகூட‌ ஒரு காரணமாக இருக்கலாம்.

  9. //இவர்களை மடப்பள்ளி என இலங்கை, போன்ற நாடுகளில் அழைத்தார்கள்.//

    @இக்பால் செல்வ‌ன்,
    ம‌ன்னிக்க‌வும், இல‌ங்கையில் ம‌ட‌ப்ப‌ள்ளி என்ப‌து வெள்ளாள‌ர்க‌ளில் ஒரு பிரிவின‌ர். இந்த‌ ம‌ட‌ப்ப‌ள்ளி என்ற‌ பெயருக்கு, ப‌ள்ளி, ப‌ள்ள‌ருக்கும் தொட‌ர்பு கிடையாது. இங்கு ம‌ட‌ப்ப‌ள்ளி என்ப‌து ச‌மைய‌ல‌றையைக் குறிக்கிற‌து. யாழ்ப்பாண‌ இள‌வ‌ர‌ச‌ன் ப‌ர‌நிருப‌சிங்க‌ம், த‌ன‌க்கு யாராவ‌து உண‌வில் ந‌ஞ்சு க‌ல‌ந்து விடாம‌லிருப்ப‌தைத் த‌டுக்க‌, த‌ன‌து தாயின் வெள்ளாள‌ உற‌வின‌ர்க‌ளை தன‌க்கு உண‌வு ச‌மைக்க‌ அமர்த்திக்கொண்டான். அவ‌ர்க‌ளுக்கு சில‌ சலுகைக‌ள் அவ‌னால் வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌ன‌. ம‌ட‌ப்ப‌ள்ளிக்கு அதாவ‌து ச‌மைய‌ல‌றைக்குப் பொறுப்பாக‌ அம‌ர்த்த‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள் தான் இல‌ங்கையில் ம‌ட‌ப்ப‌ள்ளிக‌ள், அவ‌ர்க‌ள் வெள்ளாள‌ர்க‌ளில் ஒரு பிரிவின‌ர். சாதிக்கு ஆத‌ர‌வு தெரிவிப்ப‌த‌ல்ல‌ என‌து நோக்க‌ம், த‌வ‌றான‌ த‌க‌வ‌லைச் சுட்டிக்காட்டுகிறேன் அவ்வ‌ள‌வு தான்.

  10. ///வன்னியர் ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?///
    த‌மிழ்நாட்டில் எப்படியோ என‌க்குத் தெரியாது ஆனால் ஈழ‌த்தில் வ‌ன்னிய‌ர்க‌ள் ஆண்ட‌ ப‌ர‌ம்ப‌ரையின‌ர் தான். த‌மிழ்நாட்டில் குறிப்பாக‌, தொண்டைம‌ண்ட‌ல‌த்திலிருந்து இல‌ங்கையில் குடியேறிய‌ வ‌ன்னிய‌ர்க‌ள் ஆட்சியாள‌ர்க‌ளாக இருந்த‌ன‌ர் என்ப‌த‌ற்கு ஆதார‌ங்க‌ள் உண்டு.

  11. //ஒரு தலித் இப்படி அய்யராகவோ வன்னியராகவோ இப்படி மாறி அவர்கள் வீட்டு பெண்களை திருமணம் செய்ய இயலுமா ?//

    ஒரு அஜ்லஃப் (Ajlaf or lower class Muslim.) முஸ்லீம் அஸ்ரஃப் (Ashraf or better class Muslim) ஆக மாறி அவர்கள் வீட்டு பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா? திருமணம் என்ன, வீட்டுக்குள் கூட விடமாட்டார்கள் என்கிறார் அம்பேத்கார். 🙂

  12. ஒரு தலித் அய்யராக மாறி அய்யர் பெண்ணைக் கட்டிக்கொள்ள முடியுமா எனப்தற்குப்பதில் முடியாதென்பதுதான். ஆனால் கேள்வியும் ;பிர்ச்சினையும் இவையல்ல இங்கே.

    ஒரு ஏழைப்பார்ப்பனன் ஒரு வன்னியப் பெண்ணைக் காதல் பண்ணிக் கட்டிக்கொண்டால், அப்பெண் பணக்காரியாக இருந்தால், வன்னியர்கள் கூப்பாடு போட மாட்டார்கள். அப்பெண்ணைச் சார்ந்தவர்களுக்கு மட்டும்தான் பிரச்சினை. அந்த பார்ப்பனன் திட்டமிட்டு அப்பெண்ணின் நகைகளிலும் சொத்துக்க்ளிலும் குறி வைத்து அவளைக் கட்டியிருந்தாலுமே வன்னியர்கள் ஒன்று திரண்டு அவன் வாழும் பார்ப்பனக் குடியை எரிக்க மாட்டார்கள். தமிழகம் முழுவதும் ஆதிக்கஜாதியினரை உசுப்பி தலித்துகளுக்கு எதிராக ஒன்று திரள மாட்டார்கள்.

    ஒரு பறையன் லட்ச்சாதிபதி, பெரிய உத்தியோகம். சீரும் சிறப்புமான வாழ்க்கை. (பலருண்டு) ஒரு வன்னியப்பெண்ணைக் கட்டினாலும் வன்னியர்கள் ஏற்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை பறையன் இழிவானவன். தங்களுடன் சக வாசம் பண்ணி தமக்கு இணையாக வருவது ஆபத்து.
    இது ஒன்றுதான் பேசப்படவேண்டும். பேசுங்கள் பார்ப்போம்.

  13. siraaj… மற்றப்படி இங்கு பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வர்ணம் எல்லாம் இஸ்லாம் பார்பதில்லை.———
    —இஸ்லாத்தில் ஜாதிகளே இல்லையாம் யாருகிட்ட இந்த காது குத்துற வேலையெல்லாம்..? சவூதியில உள்ள அரபு ஷேக்கும் முஸ்லீம்தான் அவன் ஒங்கள முஸ்லீமா ஏத்துகிட்டு தன்னோட ஷேக்கு ஜாதி பொண்ண ஒனக்கு கொடுப்பானா..?? அப்புறம் ஏம்ப்பா ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம போட்டுத்தள்ளுறான்.?? அகமதியா முஸ்லீம்ன்னு ஏம்ப்பா தனிப்பிரிவு இருக்கு….ஈராக்குல குர்தீஷ் முஸ்லீம்களை ஏம்ப்பா குண்டு வச்சு கொல்லுறீங்க அவங்களும் முஸ்லீம்தானேப்பா…அதுமட்டுமில்ல அடிமை முறை ஒங்க முஸ்லீம் கொண்டுவந்ததுதானேப்பா..??siraaj… மற்றப்படி இங்கு பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வர்ணம் எல்லாம் இஸ்லாம் பார்பதில்லை.———
    —இஸ்லாத்தில் ஜாதிகளே இல்லையாம் யாருகிட்ட இந்த காது குத்துற வேலையெல்லாம்..? சவூதியில உள்ள அரபு ஷேக்கும் முஸ்லீம்தான் அவன் ஒங்கள முஸ்லீமா ஏத்துகிட்டு தன்னோட ஷேக்கு ஜாதி பொண்ண ஒனக்கு கொடுப்பானா..?? அப்புறம் ஏம்ப்பா ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம போட்டுத்தள்ளுறான்.?? அகமதியா முஸ்லீம்ன்னு ஏம்ப்பா தனிப்பிரிவு இருக்கு….ஈராக்குல குர்தீஷ் முஸ்லீம்களை ஏம்ப்பா குண்டு வச்சு கொல்லுறீங்க அவங்களும் முஸ்லீம்தானேப்பா…அதுமட்டுமில்ல அடிமை முறை ஒங்க முஸ்லீம் கொண்டுவந்ததுதானேப்பா..??siraaj… மற்றப்படி இங்கு பிறப்பால் உயர்ந்தவன் தாழ்ந்தவன் போன்ற வர்ணம் எல்லாம் இஸ்லாம் பார்பதில்லை.———
    —இஸ்லாத்தில் ஜாதிகளே இல்லையாம் யாருகிட்ட இந்த காது குத்துற வேலையெல்லாம்..? சவூதியில உள்ள அரபு ஷேக்கும் முஸ்லீம்தான் அவன் ஒங்கள முஸ்லீமா ஏத்துகிட்டு தன்னோட ஷேக்கு ஜாதி பொண்ண ஒனக்கு கொடுப்பானா..?? அப்புறம் ஏம்ப்பா ஷியா முஸ்லீம் சுன்னி முஸ்லீம போட்டுத்தள்ளுறான்.?? அகமதியா முஸ்லீம்ன்னு ஏம்ப்பா தனிப்பிரிவு இருக்கு….ஈராக்குல குர்தீஷ் முஸ்லீம்களை ஏம்ப்பா குண்டு வச்சு கொல்லுறீங்க அவங்களும் முஸ்லீம்தானேப்பா…அதுமட்டுமில்ல அடிமை முறை ஒங்க முஸ்லீம் கொண்டுவந்ததுதானேப்பா..??
    வடநாட்டில் முஸ்லீம்கள் பட்டேல், பத்தான் ஆகியோர் தங்களது ஜாதிப்பெயர்கள் உடபட வைத்துகொள்கிறார்கள். அஹ்மது பட்டேல், மொஹ்சினா கித்வாய் எல்லாம் ஜாதிபெயருடன் கூடிய முஸ்லீம் பெயர்கள்தான். அப்புறம் அல்-அக்தம்-ன்னா யாருங்க..??யேமன் முஸ்லீம் நாடுதானே அங்க என்ன நடக்குதுன்னு பாருங்க…They’re considered untouchable. One Yemeni saying goes: “Clean your plate if it is touched by a dog, but break it if it’s touched by an Akhdam” நாய் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை கழுவு. ஆனால் அக்தம் தொட்டுவிட்டால் அந்த பாத்திரத்தை உடைத்துபோடு என்பதுதான் அரபுகள் இவர்களை நடத்தும் விதந்—-. இன்னும் நெறையா இருக்கு ஒங்க பதிலைப் பொறுத்தான்…அதெல்லாம் வருனுமா வேண்டாமான்னு தெரியும்..

  14. அரபுகளிடம் மக்களை குலங்களாக அடையாளப்படுத்தும் வழக்கம் இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு மத்தியில் யாரும் தீண்டாமை கடைபிடிப்பது இல்லை. சியா சன்னி பிரிவினர்கள் கொள்கை ரீதியாக வேறுபட்டவர்கள் அவர்களுக்குள் பிரச்னை இருக்கலாம் தீண்டாமை கடைபிடிப்பதில்லை. இஸ்லாமிய கொள்கைக்கு நேரெதிர் கொள்கையுடைய அகமதிய முஸ்லீம்கள் என்று சொல்லிக்கொள்ளும் கூட்டத்தை முஸ்லீம்களே இல்லை என்று அறிவித்துவிட்டார்கள். அவர்களுக்குள்ளேயும் தீண்டாமை கடைபிடிப்பதில்லை. வடநாட்டில் ஜாதி அடையாளங்களுடன் அடையாளம் காட்டிக்கொள்வது அவர்களின் அறியாமை அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.இஸ்லாம் எனும் மார்க்கம் விதிமுறைகளுடன் சட்டத்திட்டங்களுடன், ஒழுங்குமுரைகளுடம் 1400 ஆண்டுகளுக்கு முன்னாகவே ஏடுகளில் பதியப்பட்ட ஒன்று அதை அறியாமல் ஒரு சில முஸ்லீம்கள் (மிக சொற்பமான) நடந்துக்கொண்டால் அதற்கு இஸ்லாம் பொறுப்பாகாது.பிச்சைக்காரனும், ஜனாதிபதியும் ஒரே வரிசையில் தொழுத வரலாறும் உண்டு. பிச்சைக்காரனும், கோடீஸ்வரனும் அருகருகே அமர்ந்து விருந்துண்பார்கள், நோன்பு காஞ்சி அருந்துவார்கள். ஆரத்தழுவி கொள்வார்கள். இதை பற்றி உங்களுக்கு தெரியவில்லை என்றால் அருகே உள்ள பள்ளிவாசலில் தொழுகை நடக்கும்போது சென்று கவனியுங்கள்.ஒரு கோடீஸ்வரர் அருகே தோளோடு தோல் உரசி தொழுதுக்கொண்டிருக்கும் நபர் தொழுகை முடிந்தவுடம் அவசரமாக பள்ளியின் வாசலுக்கு சென்று பிச்சை எடுப்பார் . எந்த ஒரு முஸ்லீமும் உலகத்தின் எந்த பள்ளிவாசலுக்கும் சென்று தொழுவலாம். தொழுவிக்கலாம் . இதெல்லாம் இஸ்லாத்தில் மட்டும் தான் நடக்கும்.

  15. என்னென்னமோ சொல்லுறீங்க சரி நான் கேட்டதுக்கு பதில் இல்லையே…ஒன்னா கும்புடுவீங்க,சாப்புடுவீங்க…தழுவிகிவீங்க……ஆனா ஷேக்கு பொண்ண நீங்க கல்யாணம் பண்ணமுடியுமா…??? அதுமாதிரி கல்யாணம் பண்ணூனதா காட்டமுடியுமா..????? பன்னுனா.தல இருக்குமா..?? ஆது மட்டுமில்ல அரபு ஷேக்குங்க அல்-அக்தம் ஜாதியை தீண்டாமயாகத்தான் அறிவிச்ச்ருக்காங்க அவங்க பள்ளிவாசலுக்கு போக முடியாது…லிங் தரட்டுமா..???அக்தம் ஜாதி பொண்ணை நம்ம ஷேக்கு தன்னோட பையனுக்கு கட்டி வைப்பாரா..??? சும்மா பேச்சுக்கு வேணும்ன்னா சொல்லலாம்…உதாரணம் காட்ட முடியுமா….???
    ——-எங்க ஹிந்து மதத்துல ஒரு தலித் பையன் ஒரு பிராமண பொண்ண கல்யாணம் பண்ணிகிட்டு வாழுறான்….யாரு தெரியுமா ? ஜனச்க்தி தலைவராகவும், ரெண்டுதடவை ரயிவே மந்திர்யாகவும், பல தடவ எம்.பி.,யாகவும் இருந்த பீகாரைச்சேர்ந்த தலித் இனத்தைச் சேர்ந்த ராம்விலாஸ் பாஸ்வான் தான் அந்த மனிதன்….. அவரு மனைவி பிராமண ஜாதிமட்டுமில்ல மிகப்பெரிய கோடீஸ்வர குடும்பமும்கூட……….ஜாதியில்லாத மதம்ன்னு சொல்லிகிட்டு திரியிறீங்களே அந்த முஸ்லீம் மதத்துலே ஒரு அரபு ஷேக்கு ஒங்களைமாதிரி ஒரு சாதாரண முஸ்லீம்முக்கு பொண்ணு கொடுப்பானா…???????????கொடுத்துருக்கானா..????தமிழ் நாட்டுலேர்ந்து எத்தனையோ முஸ்லீம் அரபு நாட்டுல இருக்கீங்க……….ஏதாவது ஒரு உதாரணம் காட்டுங்க………நான் காட்டமுடியும் அரபு ஷேக்கு பொண்டாட்டியோடகள்ள தொடர்பு வச்சிகிட்டு ஷேக்குகிட்ட மாட்டி தல வெட்டுபட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் பெயர்களை ஆதாரத்தோட சொல்லமுடியும்…..கை வெட்டுபட்டவன் பெயரை ஆதாரத்தோட சொல்லமுடியும்
    கடைசியா ஒன்னு சொல்லுறேன் எங்க ஹிந்து மதத்தைவிட அதிகமாக ஜாதி துவேஷம் உள்ள மதம் உங்க முஸ்லீம் மதம்தான்..தன்னுடைய மதத்துக்காரர்களிடமே கொஞ்சம்கூட சகிப்புத்தன்மை இல்லாத மதம் உங்க முஸ்லீம் மதம்தான்…முன்பெல்லாம் இதுமாதிரி இன்டெர் நெட் கெடையாது நீங்க சொன்னதெல்லாம் நம்பிகிட்டு இருந்தோம்..ஆனா இப்ப ஒலகத்துல எந்தமூலையில எது நடந்தாலும் அடுத்த விநாடி ஆதாரத்தோட, புகைப் படத்தோட எங்களால தெரிந்துகொள்ள முடியும்……….நன்றி…….

  16. “என்னென்னமோ சொல்லுறீங்க”””” எல்லாம் உண்மைதான் சகோதரரே. நான் பொய் எதுவும் சொல்லவில்லை.நான் சொன்ன விஷயங்கள் எல்லாம் இஸ்லாத்தில் இயல்பானது. அரபு பெண்களை இந்திய முஸ்லீம்களுக்கு மனம் முடிக்க கூடாது என்று சரியா சட்டமெல்லாம் இல்லை. பொதுவாகவே முஸ்லீம் பெண்கள் வெளி உலகுக்கு தனியாக வருவதில்லை என்பது எல்லோருக்கும் தெரியும் . தன குடும்பங்களை சார்ந்துத்தான் இருப்பார்கள்.மனம் முடிந்தால் மனம்மகன் வீட்டில் தான் வாழவேண்டும். மணமகன் தன அளவிற்கு செல்வாக்கான குடும்பமாக இருக்க வேண்டும். இன்றைய நிலையில் மணமகளுக்கு மணமகன் மகர் பணம் குறைந்தது 1 கோடி ரூபாயாவது (இஸ்லாமிய சட்டப்படி மனமகன் தான் மணமகளுக்கு பணம் கொடுக்க வேண்டும்) கொடுக்க வேண்டும். இப்படி மகர் பணம் கொடுக்க முடியாமல் பல லட்ச முதிர்ந்த அரபு இளைஞர்களுக்கு மனம் முடிக்க முடியாமல் தவிக்கின்றனர். அவர்களுக்கு திருமண கடன் வசதி எல்லாம் சவுதி அரசு செய்து கொடுக்கிறது. பல பேர் சிரியா, ஜோர்டான், போன்ற அண்டை நாடுகளில் குறைந்த பணம் கொடுத்து மனம் முடிக்கின்றனர்.அவர்களுக்கே இந்த நிலைமை என்றால் தமிழனுடைய நிலையை எண்ணிப்பாருங்கள் இங்கு வரதட்சனை வாங்கியே (ஷரியாவிற்கு விரோதமானது. இப்போது குறைந்துகொண்டுவருகிறது இந்த வழக்கம்) பழக்கப்பட்டவர்கள். மொழி, கலாசாரம்,தூரம் என நிறைய பிரச்சனைகள் இருக்கு. ஜோர்டான், இராக் போன்ற அண்டைய நாடுகளில் மனம் முடித்துக்கொள்வார்கள். அரபுகள் இந்திய பெண்களை மனம் முடித்துள்ளார்கள். இங்கிலாந்து பெண்களை மனம் முடித்துள்ளார்கள். எத்தனையோ மலேசிய முஸ்லீம்கள் தன பெண்ணை இந்திய மணமகனுக்கு முடித்துள்ளார்கள்.மனம் முடித்து கொடுக்காததற்கு வேறு நிறைய காரணங்கள் இருக்கலாம் இஸ்லாத்தின் சரியாவை சொல்லி தாழ்ந்தவன் அதனால் மணமுடிக்கவில்லை என்று கூறினால் தலை எகிறிவிடும். “அல்-அக்தம் ஜாதியை தீண்டாமயாகத்தான் அறிவிச்ச்ருக்காங்க” இதன் விவரம் எனக்கு தெரியவில்லை(இதை எல்லாம் எப்படி கண்டுப்பிடிக்கிரீர்களோ. எங்களுக்கே தெரியவில்லை}. கண்டிப்பாக தீண்டத்தகாதவன் என்று கூறி இருக்க மாட்டார்கள் அப்படி செய்தால் அவன் இஸ்லாமை விட்டு வெளியேறிவிட்டான் என்று அர்த்தம். “அரபு ஷேக்கு பொண்டாட்டியோடகள்ள தொடர்பு வச்சிகிட்டு ஷேக்குகிட்ட மாட்டி தல வெட்டுபட்ட தமிழ்நாட்டு முஸ்லீம் பெயர்களை ஆதாரத்தோட சொல்லமுடியும்… “”””” அங்கு அடுத்தவன் பொண்டாட்டியோட எவன் கள்ள உறவு வைத்துக்கொண்டாலும், முறையாக மனம் முடிக்காமல் உறவு வைத்தாலும் தலை துண்டிக்கப்படும். அது தான் சரியா சட்டம். இங்கு இஸ்லாமியர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்று பாருங்க. இங்குள்ள இஸ்லாமியர்கள் எல்லாம் அரேபியாவிலிருந்து வந்தவர்களா என்ன ? எல்லாம் இங்குள்ள , கள்ளர்கள், வன்னியர்கள், நாடார்கள் பறையர்கள் பள்ளர்கள் என்று இங்குள்ள மக்கள்தான் இஸ்லாத்தை ஏற்று வாழ்கின்றனர். இரண்டாவது தலைமுறையிலேயே தான் என்ன ஜாதி என்பதை இஸ்லாம் அடியோடு அழித்துவிடுகிறது. எல்லோரும் பெண் கொடுக்கிறார்கள் எடுத்துக்கொள்கிறார்கள்.எத்தனையோ இந்து சகோதரர்கள், சகோதரிகள் இஸ்லாத்தை மனம் உவந்து ஏற்று கொண்டு இஸ்லாமியர்க்களை மனம் முடித்து வாழ்கிறார்கள் உலகத்துல அங்க இப்படி நடக்கு இங்க இப்படி நடக்குது என்று ஏதாவது வீனா போன தளத்தில் சென்று பார்த்து இல்லாததை கூறி சேற்றை வாரி இறைக்க முடியும் அதற்கென்றே பல லட்சம் தளங்கள் இருக்கிறது. நீங்கள் இஸ்லாமை பற்றி நிறைய அறிந்துகொள்ள வேண்டும் என்றால் onlinepj தளத்திற்கு செல்லுங்கள். நிறைவான விளக்கம் பெறுவீர்கள் இஸ்லாமை பற்றி சிறிது விளக்குவதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி சகோதரரே.

  17. சிராஜ்…..

    முசுலீமாக மாறாமல் முசுலீம் பெண்ணைத் திருமணம் செய்தால் உங்கள் அரேபிய முசுலீம் மதம் ஒத்துக்கொள்ளாது என்பதை தெள்ளத்தெளிவாக கூறியதற்கு நன்றி,

  18. சிராஜ்….

    துலுக்கர்களுக்கு பொதுவாக அறிவு ஏதும் இருப்பதில்லை. வன்னியர், நாடார், செட்டியார், பிராமணர், முதலியார் என்பது இனக்குழுக்கள்.தாய் போன்றது. அதை மாற்றமுடியாது. மதம் என்பது எப்போது வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம் என்ற அறிவு சிறிதுகூட இல்லாமல் பேச துலுக்கர்களால் மட்டுமே முடியும்.

  19. சாதி வன்மம், அடக்குமுறைகள் குறித்து தொடந்து எழுதி வரும் தங்கள் பணி மிகுந்த பாராட்டுற்குரியது. தங்களின் சமூக சமத்துவப்பணி காலத்தின் தேவை. ஆதிக்க சாதி எதுவாக எந்த வடிவில் இருந்தாலும் அது அழித்தொழிப்பிற்குரியது.

  20. மதிமாறன் அவர்களே உங்களது அத்தனை ( பதிவுகளுமே அருமை…எனது மனதில் பதிந்த பலரது பொய்யான பிம்பங்களை தகர்த்தெறிய உங்களது பதிவுகள் உதவி செய்தது. (உ.ம் பாரதியார் குறித்த உங்களது பதிவு)

  21. //எங்க ஊர்ல ஒரு குறை மாசத்துல பொறந்தவன் இருக்கான். அவனும் இது மாதிரி தான் பேசுவான்.//

    ஆமாம்ப்பா, இதை சொன்னவர் தன் அம்மா வயித்துல நாப்பத்தெட்டு மாசம் இருந்துட்டு வந்திருக்காரு!

  22. //சக்கிலியர், பறையர், பள்ளர் சமூகத்தைச் சேர்ந்த ஆண், வன்னியப் பெண்ணை திருமணம் முடித்தால் எகிறி குதிக்கிற வன்னியர்களைப்போலவே,//

    சக்கிலியர், அருந்ததியர், வெட்டியான் இவர்களை நீங்கள் புதிய வட மொழி வார்த்தையில் பெருமையாக, தமிழில்ஆதி திராவிடர் என்று சொல்வதற்கு கூட வெட்கப்பட்டுக் கொண்டு, (இந்த வார்த்தையை விட உயர்வான வார்த்தையே இருக்கமுடியாது) ”தலித்” என்று கூறி பெருமைப் பட்டுக் கொள்கிறீரகளே அவர்கள் யாரும் திருமணம் பண்ணுவது இல்லை…இதே மாதிரி தான் எகிரி குதிக்கின்றனர்.

    பறையர் சக்கிலியரை மணப்பதில்லை…வண்ணாரை மணப்பதில்லை…இன்னும் சொல்லப் போனால் கௌரவக் கொலைகளே நடக்கிறது…செய்திகள் இருக்கிறது…இதை எல்லாம் பார்த்துக் கொண்டுவருபவர்கள் தான் நாங்கள்.

    ஆகையால் உண்மையை மாற்றாதீர்கள்….குற்றம் இரண்டு பக்கமும் தான் இருக்கிறது.

    இப்போது எல்லாம் ஜாதி, மதம் விட்டு இன்னொரு மதம் போனாலும் கூட தூக்கி கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் அப்படி தூக்கி கொண்டு செல்வதற்கான சரியான காரணத்தைக் கூட தூக்கிக் கொண்டு செல்பவர்களால் முன்வைக்க முடியவில்லை.

    எந்த ஜாதிப் பிரிவும் அடுத்த சாதிப்பிரிவினருக்கு உதவுவதற்காக அமைக்கப்படவில்லை….

    அப்படி உதவியிருப்பதாக தகவல் இருந்திருக்கிறதா?

    முதலில் ஜாதி அமைப்புகளில் முற்போக்குத் தனம் என்று எந்த ஜாதி அமைப்பில் ஆவது இருக்கிறதா?

    எந்த ஜாதி அமைப்பாவது பெண்களை தலைவர்களாக கொண்டு செயல்படுகிறதா? பெரியாரிசம் பேசும் புண்ணியவான்கள் இதை சொல்லட்டும்!!

    எந்த ஜாதி அமைப்பாவது பிற ஜாதி நபரைத் தலைவராக கொண்டு செயல்படுகிறதா? செயல்படவில்லை தானே!! அப்புறம் என்ன ஜாதி அமைப்புகளில் முற்போக்குத்தனம் பேசுகிறீர்கள்…நீங்கள் அந்த ஜாதியினராக இருக்கிறீர்கள் ஆகையால் அதற்கு அண்டை கட்டுகிறீர்கள் அப்படித்தானே வெளிப்படுகிறது.

    அப்புறம் என்ன? புதிதாக இப்போது பாய்ச்சல், மோதல்…தேவையற்ற சர்ச்சை.

    ஆண்ட பரம்பரை என்றால் நீயும் ஆண்ட பரம்பரை என்று சொல்லிக்க வேண்டியது தானே!! இல்லை பேண்ட பரம்பரை என்றும் சொல்லிக்கலாம் இல்லே…

    (எல்லோரும் பேண்ட பரம்பரை தான்…இதில் பாகுபாடே வராது…காலைக்கடன் முடிக்காமல் ஒரு மனிதன் இருக்க முடியுமா?)

    இனி எல்லோரும் இந்த ஜாதியில் இருந்து முற்பட்ட ஜாதியில் மாறிக் கொள்ளலாம் என்றால் கூட இனி யாரும் வரத் தயாராய் இல்லை அது மாதிரி தான்….இங்கே ஜாதி மோதல்கள் நடக்கிறது.

    தலித்துகள் ஆயுதம் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்வது மட்டும் எந்த விதத்தில் நியாயம்? அப்படி என்றால் ஒரு தலைவர் பேசிவிட்டால், ஒரு சிலர் பேசிவிட்டால் அந்த மக்களையே கொலை செய்யலாம் என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதா? இது தான் முற்போக்குத்தனமா?

    யாரோ ஒரு நபர் சின்னப்புள்ளைத்தனமா கருத்து தெரிவித்தார்…ஆண்ட பரம்பரை என்று அதை யாராவது விளக்குப் புடித்தா பார்த்தார்கள்? இல்லை ஆதாரம் இருக்கிறதா? ராஜாவுக்கு எத்தனையோ மனைவிகள் ராஜா குதிரை எங்கு போய் நிற்கிறதோ, எந்த வீட்டின் முன் நிற்கிறதோ? அந்த வீட்டுப் பெண் கூட மனைவியாகிவிட வேண்டும் என்ற சர்வாதிகாரமானப் போக்கு தான் ராஜா காலத்தில் நடந்து வந்துள்ளது. இதில் யார்? யாரோட உறவில் வந்தவர் என்று எப்படி? ஒருவர் குறிப்பிட்டு சொல்லிக்க முடியும்?

    இரண்டு தலைமுறைக்கு முன் உள்ளவர்களின் பெயர்களே பலருக்குத் தெரியாது. இதில் அவர் சொன்னா என்ன? நீங்களும் சொல்லிக்க வேண்டியது தானே!! இதுக்குப் போய் வீல் வீல் என்று சின்னப்புள்ளைத்தனமாக கூப்பாடு போடுவது….மகா மகா கேவலம்!!

    அங்கேயும் இந்த கரு உருவாக வேண்டும்….இந்த ஜாதியினருடன் என் ஜாதி கரு உருவாக வேண்டும் என்று குரல் வந்ததே…இது கேட்கும் போதே அருவருப்பாக இல்லை…(தயக்கம் இல்லை அதை தெரிவிப்பதற்கு கூட அருவருப்பாக இருக்கிறது…பெண்கள் என்றால் அவ்வளவு கேவலம்…)

    அப்படி என்றால் உன் ஜாதியையே நீ கேவலமாக இந்தக் காலத்திலும் நினைக்கிறாய் என்று தானே அர்த்தம்!! இதை முற்போக்கு சிந்தனை என்று யாராவது கூறுவார்களா? இதை தடுத்திருக்க வேண்டாமா?

    அவரவர் ஜாதியில் அண்டை கட்டிக் கொண்டு அதை முற்போக்கு சிந்தனையாக காட்டிக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள். இன்னும் சிலர் பெரியாரோடு அம்பேத்கரையும் இணைத்து பெரியாரிசம் பேசுகிறார்கள் அப்படி என்றால் பெரியார் கூறிய திராவிடம் சரியானது இல்லை என்ற மனப்பான்மை தானே!! அது என்ன ஆத்தில ஒரு கால் சேத்தில ஒரு கால்!!

    இந்த பிரச்சினைக்கப்புறம் எல்லார் புரோபைலிலும் அம்பேத்கர் வந்து உட்கார்ந்து கொண்டது திராவிடம் தூக்கி கடாசப்பட்டது..தலித்தியல் புறப்பட்டது..என்ன ? 82 ஜாதிப் பிரிவுகள் ஒன்றாக்கி விட்டீர்களா? அப்படி என்றால் அருந்ததியர் முன்னேற்றக் கழகம் என்பது எதற்காக? இதற்கு பதில் தர முடியுமா?

    ஒன்று பெரியாரிசம், திராவிட அரசியல் பேசு!! இல்லை என்றால் தலித் அரசியல் சொல்லிக் கொண்டிருக்கிறீர்களே அதை பேசு!!

    இரண்டும் கலந்து காவடித் தூக்கி முற்போக்குவாதி மாதிரி காடை காட்டும் வேலையை நிறுத்தும்!! ஜாதியத்தில் இருந்து வெளியே வா! ஜாதி இட ஒதுக்கீட்டிற்காக பயன்படுவதையோ அவர்கள் சமூத்திற்குள் உறவு முறைகள் வைத்துக் கொள்வதையோ யாரும் தடை சொல்லவில்லை…இந்த ஜாதி அமைப்பு தான் முற்போக்கு சிந்தனை இந்த ஜாதிய அமைப்புகள் எல்லாம் பிற்போக்கு சிந்தனை என்று பெரியாரை கையில் வைத்துக் கொண்டு கூடவே அம்பேத்கரையும் கையில் வைத்துக் கொண்டு சொல்கிறீர்கள் பாருங்கள்!! அது பக்கா நடிப்பாகவே அனைவருக்கும் தோன்றுகிறது. (இது அது மாதிரி செய்பவர்களை குறிப்பது மட்டுமே)

  23. குறத்தியர் இனம் என்று கூறிகிறோமே பழங்குடியினம் அவர்கள் பட்டியல் இனம் கூட கிடையாது…அவர்கள் எல்லாம் தலித் புலித் என்று எல்லாம் சொல்லிக்க மாட்டார்கள்…

    அவர்கள் முருகனுக்கு பெண் கொடுத்த இனம் கடவுள் முருகனுக்கே பெண் கொடுத்த இனம் என்ன? அந்த ஜாதியில் தலித் என்று சொல்லிக்கொள்ளும் ஒரு சில ஜாதி ஆட்கள் பெண் எடுப்பார்களா? பெண் கொடுப்பார்களா?

    (முதலில் அவர்களே பெண் கொடுக்க மாட்டார்கள்!! அவர்கள் கடவுள் முருகன் பரம்பரை…சிவனின் சம்பந்தி வீட்டார் பரம்பரை என்று சொல்லிக் கொள்கிறவர்கள்..குறிஞ்சி நில மக்கள்…என்ன கோவம் வந்து கல்யாணம் பண்ணுங்களே பார்க்கலாம்…அவங்க தூக்கி மரத்தில தலைகீழாத் தொங்க விட்டுருவாங்க….

    அவங்களில் 50 பேர் கோயம்பேடு ரோகினி திரையரங்கில் படம் பார்க்க கூட்டமாக டிக்கெட் வாங்கி வந்தபோது அவர்கள் இருக்கும் இடத்தில் நாங்கள் படம் பார்க்கமாட்டோம் என்று எல்லா ஜாதி மக்களும் தான் திரையரங்கு உரிமையாளரிடம் புகார் செய்து…அவர் வந்து அவர்களை வெளியேற்றியப் பிறகு தான் படம் திரையிடப்பட்டு பார்த்தனர். என்ன? எல்லோருக்கும் முற்போக்கு சிந்தனை வந்துவிட்டதா?

    சென்னையிலேயே இது மாதிரி….என்ன எந்த தலித் அமைப்பு குரல் கொடுத்தது?

    ஒரு குருவிக்கார ஜாதி திரைப்படம் பார்ப்பதற்கே உரிமை இல்லை….அதுக்காக போராட துப்பைக் காணோம்!! ஒருவர் ஆண்ட பரம்பரைன்னு சொல்லிட்டாராம் அதுக்காக துப்பாக்கி தூக்கிக்கிறேன் என்று சொல்றியே….இதை சொல்லக் கூடாது என்று யாராவது சட்டமா? போட்டிருக்கிறார்கள்…

    நீயும் சொல்லிக்க!! சின்னப் புள்ளைங்க லெவல்ல இன்னும் இருக்கிறாங்கப்பா…

    குருவிக்காரங்க நாங்க கடவுள் முருகன் பரம்பரை என்று சொல்றாங்களே என்ன பண்ணப் போறீங்க!! ????????

  24. http://socialjustice.nic.in/pdf/scordertamilnadu.pdf

    அரசியல் அமைப்பு (பட்டியல் இனத்தவர்) ஆணை, 1950
    (பகுதி III, அரசியலமைப்பு சட்ட விதியின் படி)..தமிழ்நாடு மட்டும்.

    அரசாங்கம் வெளியிட்டுள்ள பட்டியலில் 56 வது பிரிவில் பறையர்

    1. ஆதி ஆந்திரா,
    2. ஆதி திராவிடா,
    3. ஆதி கர்நாடகா,
    4. அஜிலா,
    5. அருந்ததியர்,
    6. அய்யனவர் (க.கு, தி.நெ.வேலி),
    7. பைரா,
    8. பக்குடா,
    9. பந்தி,
    10.பெல்லாரா,
    11. பரதர்,
    12.சக்கிலியன்,
    13.சலவாதி,
    14.சமார்,
    15.முச்சி,
    16.சந்தலா,
    17.செருமான்,
    18.தேவேந்திரகுலத்தான்,
    19.டாம்,
    20.டோம்பரா,
    21.பைடி,
    22.பானோ,
    23.டோம்பன்,
    24.கோடகாளி,
    25.கோடா, கோசங்கி,
    26.ஒலியா,
    27.ஜோக்கிலி,
    28.ஜம்புவுளு,
    29.காடையன்,
    30.கக்காளன்,
    31.கணக்கன்,
    32.படன்னா,
    33.கரீம்பலன்,
    34.கவரை,
    35.கூலியன்,
    36.கூசன்,
    37.கூட்டன்,
    38.கூடன்,
    39.குடும்பன்,
    40.குறவன்,
    41.சித்தனார்,
    42.மடரி,
    43.மடிகா,
    44.மலியா,
    45.மல்லா,
    46.மன்னன்,
    47.மாவிலன்,
    48.மூகர்,
    49.முண்டலா,
    50.நளக்கேயவா,
    51.நாயடி,
    52.படண்ணன்,
    53.பகடை,
    54.பள்ளன்,
    55.புல்லுவன்,
    56.பம்படன்,
    57.பாணன்,
    58.பஞ்சமன்,
    59.பன்னாடி,
    60.பன்னியாண்டி,
    61.பறையன்,
    62.பறயன்,
    63.சம்பவார்,
    64.பறவன்,
    65.பத்தியன்,
    66.புல்லயன்,
    67.சேரமார்,
    68.புத்திரை வண்ணான்,
    69.ரேணியார்,
    70.சமகாரா,
    71.சம்பன்,
    72.சபரி,
    73.செம்மன்,
    74.தண்டன்,
    75.தோட்டி,
    76.திருவள்ளுவர்,
    77.வல்லோன்,
    78.வள்ளுவன்,
    79.வண்ணான்,
    80.வத்திரையன்,
    81.வேலன்,
    82.வெட்டன்,
    83.வெட்டியான்,
    84.வெட்டுவான்

    இந்த தலித் அரசியல் என்று சொல்கிறீர்களே இதில் மேலே குறிப்பிட்ட எத்தனை ஜாதியினர் வருகிறார்கள்…அனைவரும் ஒன்றுபோல் தான் பாவிக்கிறார்கள்…பெண் கொடுத்து பெண் எடுக்கிறார்களா?

    ஆமாம் என்று கூறினால் பக்காப் பொய்!!

    அப்ப இவங்கள் தங்களை தலித் என்று கூறிக்கொள்ள விருப்பபடவில்லை….

    அப்புறம் என்ன? பெரிய முற்போக்கு சிந்தனைப் போன்ற பதிவு?? இதே தான் அந்த சாதிப் பிரிவினருக்கும் ஏன் ஒவ்வொரு சாதிப் பிரிவினருக்கும். அதில் 92 வகை ஜாதிப் பிரிவு இருக்கிறது அவர்கள் ஒன்றும் இந்த ஜாதி அமைப்பை ஆதரிக்கவில்லையே…அதற்காக இந்த தலித் அமைப்பை ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம் இல்லை…

    அவரவர்களுக்கு தனித்தனி ஜாதி கூட்டமைப்பு இருக்கிறது அவர்கள் அவர்கள் ஜாதி மக்களுக்காக மட்டுமே, அவர்களை உயர்த்துவதற்காக மட்டுமே பாடுபடுகிறார்கள். இது தான் எல்லா ஜாதிய அமைப்பிற்கும். இந்த பாகுபாடு தான் இட ஒதுக்கீட்டை வலியுறுத்துவதே!! அலுவலக்தில் தலித் பிரிவினர் இருந்தாலும் ஒரு அருந்ததியர் இன்னொரு அருந்ததியருக்குத்தான் முன்னுரிமை கொடுப்பார். இது அவருக்கான ஜாதி பாசம்!!

    வர்ணத்தை ஏற்படுத்தினானே அவனுடைய ஜாதிப் அமைப்புக்கும் இதே விதிப்படி தான்…அவனில் தாழ்த்தப்பட்ட பார்ப்பனன், உயர்ந்த பார்ப்பனன்…வைணவன், சைவன்…என்ற பாகுபாடு எல்லாம் உண்டு…

    ஐயர்…ஐய்யங்கார் என்ற சம்பந்தம் வைத்துக்கொள்ளாத முட்டிக் கொள்ளும் சாதிவிட்டு விலக்கி வைக்கும் விஷயங்களும் உண்டு. இது தான் ஜாதிய அமைப்புகளின் செயல்பாடே….

    ஷத்திரிய அமைப்பும் பள்ளி சமுதாயமும் ஒன்று சேராது…ஆனால் இது எல்லாம் ஒன்று போல் காட்டிக் கொண்டிருக்கும்.

    ஒரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் ஜாதிய அமைப்பில் இருந்துக் கொண்டு இன்னொரு குறுகிய வட்டத்திற்குள் இருக்கும் ஜாதிய அமைப்பைக் குறை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள் அதை பெரியாரிசம் என்றும் வெக்கங்கெட்டு சொல்லாதீர்கள்!!

    காலம் மாற மாற அடுத்த அடுத்தக் கட்டத்திற்கு நகருங்கள்…இதுவும் ஒடுக்கப்பட்ட சமூகம் தான்…மிகவும் ஏழ்மை நிலையில் இருக்கும் பெருவாரியான சமூகம்…இதில் ஒன்றை அண்டை கட்டி இன்னொன்றை தூற்றுவதால் நஷ்டம் இந்த குறுகிய ஜாதி அமைப்பிற்குத்தானே தவிர வேறு எதற்கும் அல்ல!!

    எந்த சமுதாய அமைப்பினரையும் விலக்கியும் இங்கு வாழக்கை இல்லை..அவர்கள் அவர்கள் ஜாதிக் கூட்டமைப்பில் அவர்கள் ஜாதி மக்களை திருப்தி படுத்துவதற்காக கூறுகிறார்கள். (அது முரண்பாடாக கூட இருக்கலாம்)

    அதே அந்த ஜாதி அமைப்பிலான கட்சியின் மூலம் தானே தலித் எழில் மலை என்ற மத்திய இணை அமைச்சர் வெளியே வந்தார்….அதே அமைப்பின் தலைவர் தானே இந்த ஜாதி அமைப்பு சார்ந்த அரசியல் கட்சித் தலைவரின் பிறந்த நாள் விழாவில் தலித் இந்த நாட்டை ஆளவேண்டும் என்று கூறினார் அப்போது என்ன மறுத்தா கூறினீர்கள் நாங்கள் முதலமைச்சராக வரக்கூடாது நீங்கள் தான் வரவேண்டும் என்றா கூறீனீர்கள் இல்லையே!!

    அப்போது இனித்தது அதை பெருமையாக கூட பதிவு போட்டுத் தெரிவித்துக் கொண்டீர்கள்! இப்போது ஏன் இடிக்கிறது??

  25. இந்துக்களின் வாழ்க்கையில் பாதியில் வந்த சாதி அவர்களின் முன்னேற்றத்திற்கு பெருந்தடையாக இருக்கின்றது. எவனோ அறிவில்லாதவன், எங்கள் பரம்பரையில் ஏற்றி வைத்த சிலுவையை எங்கள் பிள்ளைகளும் சுமக்க வேண்டும் என்பதில் என்ன நியாயம் இருக்கின்றது. இந்தியாவில் உள்ள சாதிகளை உங்களால் பார்த்து அடையாளம் காட்ட முடியுமா? உங்கள் சாதியையோ, மதத்தையோ தொங்க விட்டுக் கொண்டு திரியுங்கள். ஆனால் இரண்டு உறவுகள் சேரும் போது சாதி, மதம் என்ற போர்வையைக் காட்டி அவர்களை பிரிக்க நினைக்காதீர்கள். அவர்களை வாழவிடுங்கள். உங்கள் சாதி, மதங்களை கோயில் கட்டி, வெடி கொளுத்திக் கொண்டாடுங்கள் ஆனால் அன்பினால் சேருகின்ற இதயங்களை உங்களின் கோர முகங்களைக் கொண்டு பிரிக்க நினைக்காதீர்கள். உண்மையான கடவுளாக இருந்தால் அவர்களை வாழ்த்துவாரே அல்லாமல் எதிர்க்க மாட்டார்.

  26. நண்பர்களுக்கு வணக்கம் , நாடு சுதந்திரம் பெற்று 65வருஷம் ஆச்சு ஒரு தலித் நாட்டின் ஜனாதிபதியா கூட வந்தாச்சு ஆனாலும் இன்னும் அரசாங்கம் கொடுக்கிற இட ஒதுக்கீட ஒரு முறைகூட அனுபவிக்காமல் ,அதன் மூலம் எந்த பலனையும் பெற முடியாமல் இன்னும் தலித் மக்கள் இருக்கின்றனர் ( மூன்று முறைகூட அனுபவித்துள்ளனர் சிலர் ) இப்படி சலுகையை மீண்டும் மீண்டும் அனுபவிக்கும் சிலர் தங்களை வளப்படுத்திக்கொள்ள அப்பாவியானவர்களை முன்னேற விடாமல் ஆனால் அவர்களை முன்னிருத்தி பலனை இவர்கள் அனுபவித்து வருகின்றனர் . இதை முதலில் புரிந்துகொள்ளவேண்டும் .

  27. nanpa! pallan paraiyan athigamaha sathihindukalaipol sathiveriodu chakkililiyarai keelanavargalaha engum karuthuvathillai appadiye orusilar karuthinalum athu avarkalathu thavaruillai because , karpithavan kuttavaliya? kattavan kuttavaliya?indiavil manithanai manithanukku adimaiyakki ,oruvarodu oruvar uravadamudiyamal thaduthathu every manithanidamum veruppai vithaithathu ,ettathalvai uruvakkiyathu hindumatham(hindu religion) ,and hence sathiyai veruppavan ,verarukkaninaippan sathiyai karpiththa mathathai (religion)verukkavendum means azhikkavendum(must eradicate ).indiavil anaivrum nallavarkale,avarkalathu manathil sathi(caste) enum kodiya nanchai(poison) vithaitha braminisme koduramanathu.,

  28. nalla irukku a.p gurusamy avargale vanniyanukkum avanthane karpithaan avargalai mattum yen kutram solla vendum; mathimaranukku ungalidam yadarthamana parvaiyai vida vanniya ethirppe melongi nirkiradhu jathi veriyum therigirathu yenendru theriyavillai jathiya kalavaram patriya ungalin, ungalin mattumalla anaithu samugaviyalargalin parvaiyume kuraipadudayathagave melum ethirmaraiyana vilaivaiyume yerpaduthum yarum jathiaya ethilum parpathillai kalavaram vandhal mattume rasikkindranar melum thangalai poandravargalin pangalippum jathi veriyai thundum vanname eduthu kollapadum enbathai theriyapadutha virumbugiren

  29. dey para pasangala naanga aanda parambarai thaan adhai ungalukkellam nirubikkum avasiyam engalukku illai

    palli enral arasan enru porul

    endha saathiyum engalukku kezha thaan paraiyaana irunthalum sari ,mudhaliyara irunthaalum sari

    arasa kaalathil engalidam velai parpavargalaaga irupavargal enaiya saathiyinar evanum thamizhnattu sathriyanukku edaaga maataan

  30. வன்னியர்கள் ஆண்ட பரம்பரை என்று ஏன் சொல்லக்கூடாது, அது தலித்துகளை இழிவுபடுத்துகிறாதா,

  31. They are trying to downgrade vanniyars from other community, the fact is the british accepted only Vanniyars as kshtriyans, go and read the history well.

  32. Pichavaram Zamindars are the descendants of Cholas.

    Only the Cholas had the right to get crowned in Chidambaram
    temple through the history of Kutruva Nayanar history in Periya Puranam.

    These Zamindars were know as Cholanar. They get crowned in Chidambaram Natarajar temple. Chidambaram Natarajar is the Family Deity of Cholas. Hence, only the cholas have rights to get crowned there. As the Pichavaram Zamindars are cholas, they are only family getting crowned there. Pichavaram Zamindars are Vanniyakula Kshatriyas by Caste.

    1844 – Rathinaswamy Surappa Cholanar was crowned

    followed by Ramabadra Surappa Cholanar.

    1944 -Andiyappa Surappa Cholanar was crowned

    1978 – Chidambaranatha Surappa Cholanar was crowned

  33. The descendants of Pandya Kings are now called as Sivagiri Zamin. Sivagiri Zamindars are Vanniyakula Kshatriyas by Caste. Sivagiri Zamin is the second largest Zamin in Thirunelveli district which rule around 108 villages.

  34. Cheras Kula Sekhara Alwar is a Tamil Villavar Chera King Alwar /Kshatriya. By the end of the first millennium the Tamil Ezhimalai king of Northernmost Kerala, was replaced by a Banapperumal who initiated Matriarchy according to Keralolpathi. The Banapperumal or Vanikula Kshatriya of Karnataka,(according to Keralolpathi)might be a Vaduga, Northern Naga invader who might have founded the Kolathiri kingdom of Kolathunadu. The Banapperumal or Vanipperumal as Keralolpathi addresses him could be relatives of Vannia Kula Kshatriya(Vanniyar)Agnivanshi of Tamil Nadu,Kerala,Andhra Pradesh and Karnataka. Vannia Kula Kshatriya descended from Fire Homam conducted by Shri Jambhuva Maharishi to protect the Earth from Vatapi and Mahi who were garrisoning the Earth (Archeological evidence inscribed on the walls of Sri Vaitheeswaran tample -Vannia Purana -story of Vanniyars) Refer to the tradition of honoring this Kula Sekhara Alwar by Vanniyars/Vanniya Kula Kshatriya community even today at the Shri Parthasarthy Temple- a famous Vaishanava temple in Chennai/Madras.

    Titles Other titles, ” indicating authority, bravery, and superiority,” Nayakar, Varma,Padaiyachi (head of an army), Kandar, Chera, Chola,Pandya, Nayanar, Udaiyar, Thondaiman , Kaduvettiyar , Samburayar, Kadavarayar, Kachirayar, Pallavarayar, Chalukyas Mazhavrayar, Karikala Cholaganar, Anjatha Singam (Fear less lion), Villavar, Pillai, Reddi, Goundan, and Kavandan, Kndiya Devar, Nattar,Rowthaminda Ninar, Ninar, Villyenthiya Vijayanar, Vaandiyar, Kidaramkathar,Samatiyar,Kombadiyar, Vanniya Kula Muthriyar, Nilangarayar , Padaiyandar ,Pinadayar , Jaya pulliyar , Vanavarayar , ThenavaRayar, Marungaburiyar , Naragiya Devar, Kandiya Devar, Nathamann , Durai , Vanjirayar , Pandarathar, Rajaliyar, Vallai , Devar , Mudaliyar or Muthanmiyar ,Kadanthaiyar, Kalatkal Thola Udayar , Karpudaiyar , Zamindar , chettiyar , Vaduga nathar , Pulli kuthiyar , Gowda. Tigalas in Karnatakka. Palli Reddy, Vanni REddy , in Andhra pradesh . Some say that they belong to the Chola race, and that, as such, they should be called Chembians , Cholakanar (descendant of Chola kings), Karikala Cholakanar. Vanniyar Kula Ksathriyar having more than 192 titles

  35. //ஆனால்; நாயுடு, முதலியார், செட்டியார், பிள்ளை, உடையார் போன்ற பல பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள்.// நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை இல்லை நான் வன்னியர் தான் எனக்கு தெரிந்து என் தந்தை ஒருமுறை சொல்லிடிருகிறார் அவர் சிறு வயதாக இருந்த பொது ஒரு வெள்ளாளர் மறைமுக அவர் நண்பரிடம் இவர் பள்ளி பயன் என்றாராம் …..என் தந்தை அதை பெருமையாக தான் எடுதுகொண்டாராம் பள்ளி என்றாலே எங்களுக்கு பெருமையாக இருக்கும் …அதை கேவலாமாக நீங்கள் சிதரிதுல்லீர்கள் ….நேரடியாக யாரும் பள்ளி என்று சொல்ல தையரியம் இருக்காது …சொன்னாலும் பெருமை தான் ….

    //தன் வீட்டுப் பெண்ணை தலித் இளைஞன் திருமணம் முடித்தால், தன் ‘ஆண்ட பரம்பரை ஜாதி’க்கு ஏற்பட்ட இழிவாக கருதி, தலித் மக்களுக்கு எதிராக கொதித்தெழுகிற வன்னிய ஜாதி உணர்வாளர்கள்,

    வன்னிய ஜாதி பெண்ணை பார்ப்பனரோ, செட்டியோ, பிள்ளையோ, முதலியோ காதல் திருமணம் முடித்தால், அதை காதல் நாடகம் என்றோ அல்லது தன் ஆண்ட பரம்பரை ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாக கருதி, அந்த ஆதிக்க ஜாதிகளுக்கு எதிராக கிளர்தெழாமல் சுமூகமாக இருக்க வைப்பது எது?

    இப்படியாக தன்னை இழிவாக கருதுகிற ஆதிக்க ஜாதிகளிடம் அடக்கி வாசிப்பதும், தன்னை உயர்வாக மதிக்கிற தாழ்த்தப்பட்ட மக்களிடம் மீசை முறுக்குவதுதான் வீரமா?//
    இது முற்றிலும் தவறு வன்னியரில் யாரும் ஆவலு எளிதாக மற்ற இனத்தவரை மனமுடிக்கமாட்டார்கள் ……ஏன் என் வீட்டில் கூட ஒரு பார்பன பெண்ணை பணக்கார பெண்ணாக இருந்தாலும் ஏற்றுகொள்ளவே மாட்டார்கள் இங்கே வந்து காது குத்த வேண்டாம் ஒரு ஆணையே வேற்று சமுதாய பெண்ணை மணமுடிக்க அனுமதிப்பது இல்லை என்ற பொது எப்படி எங்கள் பெண்ணை பொருளாதாரத்தில் உயர்ந்த காரதிநாளோ அல்லது உயர்ந்தவன் என்று சொல்லிகொல்வதாலோ மற்ற சாதியை சேர்ந்த ஒருவனை திருமணம் செய்து கொண்டால் அதை குடம்ப பிரச்சனையாக மட்டுமே பார்பார்களா ? இப்பொழுது பொருளாதாரத்தில் வீழ்ந்த காரணத்தினால் நீங்கள் சொல்வது எல்லாம் சரியாகிவிடுமா ? வன்னியரில் வேற்று சாதி பெண்ணை மணந்தால் அந்த ஊரில் அவர்களை மதிக்க மாட்டார்கள் …இதை என் ஊரில் நான் பார்த்திருக்கிறேன் …இப்படி இருக்க நீங்க வேறு மாதிரி பதிவு போட்டிருகிரீர்கள் …….நீங்கள் சொல்வதுபடி பார்த்தல் நாங்கள் என்னவோ கீழ்சாதி போல் இருக்கிறது ….நாங்கள் பறையர்களிடம் மட்டுமே வீரத்தை காட்டுவது போல் உள்ளது ….என் பக்கத்துக்கு ஊரில் வெள்ளாளர் கும் அங்கே உள்ள எங்கள் சாதிக்கும் பிரச்சனை உள்ளது …ஆனால் அவர்களை எங்கள் சாதி காரர்கள் மதிக்க மாட்டனர் ….இப்பொழுது தான் பிரச்சனை இல்லாமால் சுமூகமாக இருகின்றனர் ……..நாங்கள் பறையர்களுடன் மட்டுமே வம்புக்கு போவது போல் தவறான தகவல் கலை கொடுக்கவேண்டாம் …யார் எங்களை சீண்டுகிரார்களோ அவர்களை எங்கள் சாதி காரர்கள் பழி வாங்காமல் ஒருபோதும் விட்டதில்லை ..எங்களை சிறு வயதில் இருந்தே அப்படி தான் வளத்துகிரார்கள் ….

  36. என்ன மதிமாறன் உனக்கு தான் என்ன அடிச்சாலும் உறைக்காதே ,ஏன்னா நீ பெரியார் பேசுற அறிவாளியாச்சே , ஜாதிய சொல்லி சலுகை வேணும் , ஆனா யாரும் உன்ன அந்த ஜாதின்னு சொல்ல கூடாது , திருந்துங்கள் முதலில் அப்புறம் கம்ப்யூட்டர்ல எழுதுங்க .குமார் ,விழுப்புரம் .

  37. ungalukulaam unga jaadiya soru podudu ????????? poi avanga avanga avanga velaya paarunga !!!! appo dan naadu urupududho illayo unga veedu urupudum !!!!

  38. சாதி விட்டு சாதி மனம் செய்தால் இது தான் நிலமை

  39. என் நண்பர் ஒருவர் தலித் இனத்தை சேர்ந்தவர்.கல்வி அதிகாரியாக பணியாற்றி
    னார்.அவர் தன் மகளுக்கு மாப்பிள்ளை பார்க்கும்படி தரகரிடம் கூறும்போது அருந்
    ததியர் என்கிற சக்கிலி இனத்தில் மாப்பிள்ளை பார்த்து விடாதே என்று கூறினார்.
    அதற்கு நான் அவர்களும் தலித்துகள் தானே ஏன் வேணடாம் என்று கூறுகிறீர்கள்
    என்று கேட்டேன். அவர்கள் எங்களை விட இழிவான ஜாதி என்று கூறினார்..இவர்
    கள் தனக்கு கீழான ஜாதியில் பெண்ணெடுக்க மாட்டார்கள். மற்றவர்கள் மட்டும்
    இவர்கள் மட்டும் மேல் ஜாதி பெண்ணை திருமணம் செய்ய னினைப்பது என்ன
    நியாயம்.கலப்பு மணத்தால் ஜாதி ஒழியும் என கூறுவது மேடை பேச்சுக்கு நன்றாக
    இருக்கும். ஆனால் ஒருக்காலும் முடியாது.

  40. ENTHA DOG KKU THAVAI ELLAMAL COMMEND PANNI TIME VASTE PANNA VENDAM KSHATRIYAS

  41. கள்ளர் எனப்படுவோர் தமிழகத்திலே தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை, மதுரை, இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்டம்,திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இருந்து வரும் ஓர் பெருங் குழுவினரைக் குறிக்கும். முக்குலத்தோர் என்றும் இச்சாதியினரைக் குறிப்பிடுவதுண்டு. கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய முக்குலங்களும் போர்த் தொழிலை அடிப்படையாக கொண்டு வாழ்ந்து வந்ததால் இந்த மூன்று சாதியினரும் முக்குலத்தோர் என்று அறியப்படுகின்றனர். இந்திர(சூரிய) குலத்தினர் – கள்ளர் [சான்று தேவை], சந்திர குலத்தினர் – மறவர்[சான்று தேவை], அக்னி குலத்தினர் – அகமுடையார்[சான்று தேவை] என்பதை வரலாற்றின் மூலம் அறிய பெறலாம்[சான்று தேவை]. இந்த மூன்று குலத்தினரும் தேவர் என்ற பொதுவான பெயரோடு குறிக்கப்பெறுவர். கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூவரும் சகோதரர்களே என்றும் சிலர் குறிப்பிடுகின்றனர். இப்பொழுது இக்குழுவினரில் புதுக்கோட்டை சமஸ்தானம் தொன்டைமான் மன்னரும், பல சமீன்தார்களும், பெரு நிலவுரிமையாளர்களும் இருக்கின்றனர்.

  42. கள்ளர்குல பட்டங்கள் பற்றிய ஒரு சிறப்புப் பார்வை.

    கள்ளர்களின் கிளைப்பிரிவுகள்

    கிளைவழிக்கள்ளர்

    அம்புநாட்டுக்கள்ளர்

    ஈசநாட்டு கள்ளர்

    செங்களநாட்டுக்கள்ளர்

    மீய்செங்கிளிநாட்டுக்கள்ளர்

    ஏழுநாட்டுக்கள்ளர்

    நாலுநாட்டுக்கள்ளர்

    பிரம்பூர்நாட்டுக்கள்ளர்

    மாகாணக்கள்ளர்

    சோழப் பெருவேந்தர்கள் தங்களுக்குப் பட்டமுடைய பெயர்களை பூணுவதிலும் தம்மைச் சாந்தோர்களுக்கு பட்டங்களை அளிப்பதிலும் மிகுந்த அக்கரையும் விருப்பமும் கொண்டிருந்தனர் என்பதை கல்வெட்டுகளும், செப்பேடுகளும் உணர்துகின்றன. இப் பட்டங்களும், பட்டப்பெயர்களும் அரச அவையில் இருந்த சான்றோர்களால் அமைத்துக் கொடுக்கப்பட்டன என்றும் தெரிகிறது. முற்கால மெய்க்கீர்த்திகளின் நடை சிறப்பு, அமைப்பு போன்றவை மூலம் இவை எல்லாம் புலமை படைத்த சான்றோர்களால் எழுதப்பட்டவை என்பதும் தெளிவாகிறது. கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் காணப்படும் பட்டப் பெயர்களை நான்கு பிரிவுகளாக அறியமுடிகிறது.

    1. பேராசர்கள் தங்களின் சிறப்புகளுக்கும், விருப்பங்களுக்கும் ஏற்ப தாங்களே சூடிக்கொண்ட பட்டங்கள். இராசகண்டியன், சிவபாதசேகரன், இரவி குலமாணிக்கம் போன்றவை.

    2. பேராசர்கள் தங்களின் அரசுப்பிரதிநிதிகளாக இருந்த தானைத் தலைவர்களுக்கும், தம் உறவினர்களுக்கும் குலத்தவர்களுக்கும் சூட்டிய பட்டங்கள். கடாரம்கொண்டான், சோழங்கன், மாரையன் போன்றவை.

    3. பேராசர்கள் தங்களின் ஆளுமைக்கு உட்பட்ட குறுநில மன்னர்களுக்கும், அதிகாரிகளுக்கும், தலைவர்களுக்கும் வழங்கிய பட்டங்கள். காலிங்கராயன், சேதிராயன், மழவராயன், நாடாள்வான் போன்றவை.

    4. பேராசர்கள் தங்களின் பல்வேறு கலைஞர்களுக்கும் (அரசியல் மற்றும் அதிகாரம் சார்பற்ற) வழங்கிய பட்டங்கள். கற்றளிப்பிச்சன். தலைக்கோலி, வாச்சிய மாராயன் போன்றவை.

    கள்ளர் குலபட்டங்களை ஆராயும் போது பெரும்பாலும் அவை அரையர், இராயர், ஆண்டார், ஆள்வார், உடையார், கொண்டார், பூண்டார், பிரியர், சுற்றியார், பொறுக்கியார், நட்டார், தலைவர், வென்றார், தேவர், கிளையார், உண்டார் என்றே முடிவுறும்.

    அரையர் என்றால் அரசன்/குறுநில மன்னன் என்று பொருள். எடுத்துகாட்டு பல்லவராயன் (பல்லவ +அரையன்), வானவராயன் (வானவர் +அரையன் ), மழவராயன் (மழவர் +அரையன்) போன்றவை. தமிழகத்தில் தஞ்சை கள்ளர் குலத்தின் 305 பட்டங்கள் அரசர்களை சுட்டும்:

  43. Ayya thamil kalaikalanjiyam abithana sinthamani padiyungal ethu ippo eluthapattathillai vanniyayaral eluthapattathum illai eluthiyavar singaraveluMUTHALIYAR 1910 eluthapattathu vadakkil ulla veera enamana rajaputhirarukku enayana inam vanniyar endra pathivu ullathu page

  44. இவன் சாதி பெயரை கூறி வேலை வேன்டுமா ஆனால் இவன் சாதீ பெயரை யாரும் கூறக்கூடாது.
    ஏய் திருந்துங்கடா அப்புறம் ஏழதுலா

    இவனுங்கு சொல்லறத பார்த்த இனி இந்த வெங்காயங்க இன்டுரிவுக்கு பொன இவன் சாதி பெயரை கூறக்கூடாது என்பாற்களாம் போல் உள்ளது

    இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும்

  45. //எங்க ஊர்ல ஒரு குறை மாசத்துல பொறந்தவன் இருக்கான். அவனும் இது மாதிரி தான் பேசுவான்.//

    ஆம நீ 900 மாசம் உங்க அம்மா வயிற்றிலே இருந்தடா

  46. வன்னியர் ஆண்ட பரம்பரை என்று கூறுவது சரியா? சரியில்லை என்று தான் கூற முடியும். வடதமிழகங்களில் ஆதிக்க சமூகம் என்று இவர்களை சொல்ல முடியாது. தலித்துகளுக்கு அடுத்த படியில் நிற்கிறார்கள். இவர்களை தலித்தில் தான் சேர்க்க இருந்தனர். ஆகவே சத்திரியர் என்று வெள்ளைக்காரனை கும்பிடு சாமி போட்டு வாங்கி வைத்துக் கொண்டனர். குறும்பர்,தேன் குறும்பர்,காடர்,இருளர்,புலையர் ஆகிய தொன்மையான இனங்கள் வனவாசிகள் என்ற பெயரில் சாதிக்கணக்கெடுப்பின் போது ஒரே இனமாக காட்டப்பட்டுள்ளனர். இதில் இன்னும் பல மேல் சாதியினர் (முல்லை)காடு சார்ந்த நில அமைவில் வாழ்ந்த காரணத்தால் வன்னியர் எனப்பட்டனர் ஆக அம்மக்களும் ஏன் சில அரச குலங்களும் கூட சேர்க்கப்பட்டனர். வன்னியர் என்ற ஒரே பிரிவில் சேர்க்கப்பட்டனர். ஆகவே இன்றைக்கு இது ஒரே சாதி போல் காட்டப்பட்டு வருகிறது. அவர்களுக்குள்ளேயே தீண்டாமை உள்ளது. அது பட்டம் என்று அறியப்படுகிறது.இது அவர்களுக்குள் நன்கு புரியும். அங்கும் ,செட்டியார்,உடையார் பட்டம் கொண்ட ஒருவரிடம் (பள்ளி)படையாட்சி சம்பந்தம் செய்ய முடியாது. படையாட்சி என்றால் போர் வீரன் என்று எண்ணிவிட வேண்டாம் போருக்கு செல்லும் முன் காடு வெட்டி வழியமைக்கவும்,தங்கும் இடத்தில் கூடாரம் அமைக்கவும் படைக்கு உதவியாக ஆனவர்கள். அதில் சில வில்லி என்ற பழங்குடியினர் மட்டுமே படையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இன்றைக்குக்கூட பள்ளிகளிடம் நாங்கள் சம்பந்தம் கொள்வது கிடையாது என்று வேறு பட்டம் கொண்ட வன்னியர்கள் கூறுவதைப் பார்க்கலாம். இருளர்,குறும்பர்,தேன் குறும்பர், பள்ளியர், பரதவர், வலையர்,கள்ளர்,மறவர்,வெள்ளாளர்,பார்க்கவகுலம்,முத்தரையர்,வேட்டுவர் ஆகிய முல்லை சார்ந்த பல இனத்தவருக்கும் வன்னியர்(காடுவாழ்னர்) என்ற பட்டம் உண்டு. இவர்களில் பலரும் வன்னியர் என்று கூறியமையால் பள்ளியர் மக்களோடு பள்ளி வன்னியராக காட்டப்படுகின்றனர். ஆகவே வன்னியர் என்று இன்றைக்கு கூறிக்கொள்வோருக்குள் ஆண்ட பரம்பரையினரும் உள்ளனர்.(பரதவர்,முத்தரையர்,மறவர்,பார்க்கவகுலம்,வேட்டுவர்) ஆகியோர்.ஆகவே அவர்களைக் கொண்டு பள்ளிகளும் ஆண்டபரம்பரை என்று கூறிக் கொள்கின்றனர். சித்ராபௌர்ணமிக்கு விழா கொண்டாடுவது இவர்களது தொன்மையான வழக்கம்.
    புலையர்களும் சித்திரை மாத முழுநிலவு நாளில் விழா கொண்டாடுகின்றனர். எப்படி இருப்பினும் பள்ளி மக்கள் தங்களை ஆண்ட பரம்பரையினரை தங்கள் இனமாகவே நினைத்துக் கொண்டு ( அவ்வாறு சொல்லிக் கொடுக்கப்பட்டதால்) அறியாமையால் தனது சகோதர சொந்தங்களோடு சண்டையிட்டுக் கொள்கின்றார்கள். இன்னும் இவர்கள் பற்றி அற்புதமான உண்மைகள் உண்டு. அதி உண்மையான வரலாற்றை எடுத்துச் சொன்னால் போதும் இனிமேல் புரிந்து கொள்வார்கள்.

  47. உன்னமதிரி பிச்ச எடுத்த பரம்பறை என்று நினைத்தாயோ
    பள்ளி என்றால் அரசன் என்று நிகன்டே பொருள் கூறுகிறது
    //பள்ளியல்லாம் யாண்ட திரயாநாடு // பட்டினத்தார் அடிகள் பாடிய வரி இது.

    முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர்
    நாடாழவன் ( A R E 173 of 1894)

    ‘’கட்டரணங் கட்டழித்த
    பள்ளி சேதித் திருநாடர் ’’’
    —— விக்கிரம. கன்னி 84

    அரசன் பள்ளியரையில்தான் உறங்குவான் இதனலே இவர்களுக்கு பள்ளி குலத்தோர் என பெயர்வந்தது

    இது போல் என்னால் லச்சகணக்கான ஆதராம் காட்ட முடியும்

  48. உன்னமதிரி பிச்ச எடுத்த பரம்பறை என்று நினைத்தாயோ
    பள்ளி என்றால் அரசன் என்று நிகன்டே பொருள் கூறுகிறது
    //பள்ளியல்லாம் யாண்ட திரயாநாடு // பட்டினத்தார் அடிகள் பாடிய வரி இது.

    முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர்
    நாடாழவன் ( A R E 173 of 1894)

    ‘’கட்டரணங் கட்டழித்த
    பள்ளி சேதித் திருநாடர் ’’’
    —— விக்கிரம. கன்னி 84

    அரசன் பள்ளியரையில்தான் உறங்குவான் இதனலே இவர்களுக்கு பள்ளி குலத்தோர் என பெயர்வந்தது

    இது போல் என்னால் லச்சகணக்கான ஆதராம் காட்ட முடியும்

  49. பள்ளின்னா என்ன/எந்த வரிசையில சேத்து இருந்தாங்க எல்லாம் புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டில இருக்கு அத இங்க போடனுமா?இது நீங்களா சொல்ற கட்டுக்கத வேனிற் பள்ளி,கூதிர் பள்ளி என்று சங்க இலக்கியத்தில் வருதே. அதுவும் பள்ளி தான.அப்ப அதையும் ஆண்டோம்னு சொல்வ இல்ல. அதான் சொல்லிட்டாயே முள்ளூர்ப் பள்ளி காரி இது இருள் நீங்காத அடர்ந்த முள்ளூர் காடு வாழ்ந்த முருகன் என்ற ஒருவனைப்பற்றிய கல்வெட்டு இது தான் உண்மை.இதுகள் இப்ப வரலாற திரிச்சு எழுத ஆரம்பித்து விட்டன.

  50. manithasinekan

    புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டில இருக்கு அத இங்க போடனுமா? மெய்யானதை மட்டும் போடு . தவறு என்று மலிந்து கூறி இருக்ககூடாது.
    அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்டதை போடு அதையும் தான் பார்கிறோம்.

  51. //எத்தனையோ இந்து சகோதரர்கள், சகோதரிகள் இஸ்லாத்தை மனம் உவந்து ஏற்று கொண்டு இஸ்லாமியர்க்களை மனம் முடித்து வாழ்கிறார்கள்// இந்து சகோதரர் சகோதரிகளை மனம்முடித்து கொள்பவர்கள்தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வார்கள் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் கொஞ்சம் எழுத்துப் பிழை அவ்வளவுதான்..

  52. மனித சிநேகன் /’/ தாங்கள் ஒரு மட சாம்ப்ராணி மற்றும் வன்னிய விரோதி என்பது நன்றாகவே பள்ளிளிர்க்கிறது வன்னியர்கள் மற்ற சாதிகள் போல் அல்ல எல்லோரும் மண முடிப்பார் எங்கயாவது ஒருத்தர நீ சொல்ற மாதிரி காட்டு பாப்போம் சும்மா இங்க வந்து கத விடகூடாது தம்பி …..விட்டா வன்னியர்னு ஒருத்தர் தமிழ் நாட்டுல இல்லவே இல்லைன்னு சொல்லிடுவ போல நீ சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் பேசவும் சும்மா கத விட்டுட்டு போககூடாது

  53. சேலம் ராவி, ராச குமரு மலம்வாய்ராயன் இரு அறிவாளிகளும் புரிந்து கொள்ள இன்னும் எவ்வளவோ இருக்கு. அதற்குள் அலற வேண்டாம். பாயக்காரிகள் என்பவர்கள் யார்? சித்ராபௌர்ணமிக்கு விழா கொண்டாடும் புலையர் என்பவர் யார்?. வன்னியர் என்று சேர்க்கப்பட்ட சாதிகள் பத்தா? பதினெட்டா? வையாபாடல் இவ்வாறு கூறுகிறது இது உனக்கே தெரியும் உண்மை என்று(வையாபாடலில் வன்னியச்சாதி, குடியானப்பிள்ளைகளிலொன்றாய் மதிக்கப்பட்டாலும், கள்ளர், மறவர், கணக்கர் அகம்படியாராகிய குடியானப்பிள்ளைகளிலும் பார்க்கக் கீழ்ப்பட்ட சாதியாரென்று மதிக்கப்படுகிறார்கள். ஏனெனில், இவர்கள் பள்ளச்சாதியிலிருந்து தோன்றின ஓர் பிரிவேயாம். இது காரணம் பற்றியே, பள்ளி முற்றிப்படையாட்சி படையாட்சி முற்றி வன்னியர், வன்னியர் முற்றிக் கவண்டர் ஆனார்காண்” என்றும் பண்டைவாக்கு இந்நாளிலும் இந்தியாவிலுள்ள எல்லாச் சாதியாராலும் வழங்கப்படுகின்றது.) மேலும் பதினோரு பன்றிகளில் இருந்து தோன்றியதாக ராசகுமரு கூடத்தைச் சேர்ந்த சில பன்றிகள் குறிப்பிடுவதைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலான குடிசைகளில் பன்றி வளர்ப்பு உள்ளதால் அது உண்மை தான் என்று நம்பியும் இருக்கிறேன். அது பன்றிக்கொடி பற்றி வந்தது என்ற கட்டுக்கதை வேண்டாம்.. வையாபடலும் பன்றியுற்பத்தி என்பது கற்பனையல்ல உண்மை என்று அடித்துக் கூறுகிறது. இப்போதைக்கு இதற்கெல்லாம் இங்கு விடையோடு வா. இங்க உண்மையான ஆதாரத்த பதிவேத்த ஒரு நிமிடம் தான் ஆகும். ஆனால் முட்டாள்களே உங்கள மாதிரி இரண்டு நல்ல பசங்களால உங்க சகோதர சமூகங்கள் உண்மையாக உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். அறிவுள்ளவன் இப்பவே நீங்க யாருன்னு கண்டிருப்பான். இன்னும் வெளிப்படையா சொன்னாத்தான் உனக்கு பிரியுமா .என்ன சகோதர சமூகங்களுக்குள்ள அறியாமையால உண்டான சாதிச்சண்டை ஒழியும். ஆனால் உங்களால உண்டான பல கட்டுக் கதைகள் வெளிப்படும். நீ என்னே கதையைக் கொண்டு வந்தாலும் அதன் உண்மைத் தன்மையை வெளிப்படுத்த என்னால் முடியும். சீக்கிரம் நான் கேட்ட கேள்விக்கு விடை கொண்டு வா.

  54. மனித சிநேகன் ///.இதுகள் இப்ப வரலாற திரிச்சு எழுத ஆரம்பித்து விட்டன. ///
    தம்பி நான் காட்டி ஆதாரம் முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர்
    நாடாழவன் ( A R E 173 of 1894) இது . ( A R E 173 of 1894) இப்படின்னா என்ன என்று தெரியுமா ( ARE — ANNUAL REPORT ON INDIAN EPIGRAPY ) இது மத்திய அரசாங்கத்தின் கிழ் உள்ள அதிகாரமயமான ஒர் துரையின் கிழ் வேளியான புத்தகம்
    உன்னக்கு நேரம் இருந்த இந்த புத்தகம் வங்கிபடி

    இதுகள் இப்ப வந்துருச்சுங்க கருத்து எழுத பொய் வரலாற்றை தெளிவபடிங்கடா

    நீ என்ன சாதியுன்னு சொல்றா மீனுக்கு வலப்பொட்டு அள்றா மதிரி ஒன் வரலாற்றை நா புட்டு புட்டு வைக்கிறன்

  55. தம்பி டர்ரு நீ உங்க்கூட்டாளிகல்லாம் ரொம்ப அழுவாதங்க. நீங்க ஒரு பத்து பேரு இதுக்குனே ரூமு போட்டு யோசிச்சு எழுதுறீங்க போல. உங்களுக்கு வரலாறு அப்டின்னு ஒண்ணு இருக்கு இல்லாம நாசமா போகுது அது கிடக்கட்டும். ஆனா வெள்ளைக்காரனுக்கு உனைய நல்லாவே தெரியும்.வெள்ளைக்கார துரை உனக்கு செய்ஞ்ச நன்மைக்கு நீ அவனுக்கு கோயில் கட்டி கும்பிடுடா. என்ன செய்சான்னு நானே தான் சொல்லனுமா? அப்புறம் ஒரு நல்ல சாதி நாயக்கரு பாவம் அவரு சாதி மக்கதான் நீங்கள்லாம்னு சந்தேகம் வந்து ஏமாந்து போனாரு. கோர்ட்டு படியெல்லா ஏறி என்னென்னமோ வேலையெல்லாம் செய்சாறு அப்புறமும் ராமசாமி நாயக்கரு உங்கள பெரிய சாதிகளோட சந்தோசமா இருங்கடான்னு ஒன்னா சேர்த்து விட்டாரு. அவரு தயவால தான் நீயெல்லாம் இன்னிக்கு பெரிய ஆதிக்க சாதிகள் என்று சொல்லப்படுபவையோட இணைச்சு வாழ முடியுது. அதனால தான் மத்தவங்கள கீழ்சாதின்னு சொல்லிக்கிட்டு ஒலக அடி தின்னுகிட்டு வரலார்ரு புன்னாக்கு உன்னுதுன்னு பேசிகிட்டு திரியுற. உனக்கு பரம்பர வரலாறு இருக்குதுன்னு டவுசரு கதையெல்லாம் சொல்லாதடா. உனக்குல்லாம் ஏண்டா சாதி வெறி வருது. அப்ப வாங்கின அடி பத்தல. முதல்ல நான் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்றா. பாயக்காரிகள் என்பவர்கள் யார் என்ன தொழில் செய்தனர்?பள்ளிப்பேறு விளக்கம் தெரியுமா? வெள்ளையர் காலத்தில் வெள்ளாளருக்கு தொண்டடிமைக்கிருந்த சனங்கள் யார்,யார்? பன்றியுற்பத்தி எப்படி செய்கிறீர்கள்?(இது ரகசியம் என்றால் சொல்லவேண்டாம்)வையாபாடல் உங்களை பள்ள சாதியின் வகை என்று சொல்கிறதே தவறா? அது தவறென்றால் வடக்கே வன்னியன் தெற்கே தேவேந்திரன் என்று கூறிய வரலாற்று அறிஞர் யார்? ஏன் அவ்வாறு கூறினார்? மானங்கெட்டவனே உன்ன மாதிரி சாதிவெறி ஏற்பட தேவையே இல்லாத பாவப்பட்ட உழைக்குற சாதியில பிறந்தவன் முன்னேறப்பாக்கணுமா? அல்லது சாதி வெறி பிடிச்சுப்போய் உன்ன மாதிரியே பாவப்பட்ட சனத்தோட வேத்துமை பேசி சண்டையிட்டு வாழணுமா? பதில் சொல்றா நான் நிறையவே உனக்கு வச்சிருக்கேன்.

  56. manithasinekan

    புதுக்கோட்டை மாவட்ட கல்வெட்டில இருக்கு அத இங்க போடனுமா? மெய்யானதை மட்டும் போடு . தவறு என்று மலிந்து கூறி இருக்ககூடாது.
    அரசாங்கத்தால் அங்கீகரிக்கபட்டதை போடு அதையும் தான் பார்கிறோம்.

  57. .manithasinekan
    //ராமசாமி நாயக்கரு உங்கள பெரிய சாதிகளோட சந்தோசமா இருங்கடான்னு ஒன்னா சேர்த்து விட்டாரு. அவரு தயவால தான் நீயெல்லாம் இன்னிக்கு பெரிய ஆதிக்க சாதிகள் என்று சொல்லப்படுபவையோட இணைச்சு வாழ முடியுது—////\

    தம்பி அந்த பெரியசாதீ பட்டியல .கொடுத்த யாரு பெரியசாதின்னு தெளிவா வரலாற்றை புட்டு வைக்கிலமே

  58. மனிதசிநேகன் மற்றும் ஆசிரியர்
    உனக்கு வன்னியர் குல சத்திரியர், தேவர் பொன்னு வேனுமா பெத்தவன் கொடுத்த

    கட்டிட்டு போ நடக்கிறது எல்லமே திருட்டு திருமனம் இதை சரியனு வதாடரா நீ யாருன்னு நல்லவே தெரியுது நடந்தது நடப்பது எல்லமே திருட்டு திருமனம்தா
    ஓ பொணையே ஓ அக்க தங்கையை இந்தமாதிரி காலி , வெட்டிப்பையன் இழுத்துட்டுபோன (நாடக திருமனம்) நீ சும்மா விடுவியா நி சும்மவிட்ட ஓன்ன மாதிரி கேடுகொட்ட ஜன்மம் எதுவுமே இல்ல

  59. தம்பி ராசகொமர் மலம்வாய்ராயா நீ ரொம்ப அழுவாத. கேட்டதுக்கு பதில் சொல்லு. வன்னியர்னு சேர்க்கப்பட்ட நாப்பது சாதியில எந்தெந்த சாதிஎல்லாம் பள்ளி என்ற உன்கூட சம்பந்தம் பண்ண மாட்டானோ அவன்கள் எல்லாம்தாண்டா வன்னியன் என்ற கூட்டத்துல நீ கேக்குற பெரியசாதி. நீயே அவனுங்கள போட்டு கிழி பாப்போம். கிங்மேக்கர்னு பேர் போட்ட ஐயா நீங்க சொல்றதெல்லாம் இருக்கட்டும். யாரும் இங்க அநியாய அக்கிரமத்த ஆதரிச்சு வரல.உன் வீட்டு பிள்ளையை கூட்டிட்டு போற வரைக்கும் நீ என்ன பண்ணுன? பொட்டப்புள்ளக்கு புடிக்காம இருக்கும் போது எவனும் ஒன்னும் பண்ண முடியாது புரியுதா. புடிக்காத பொண்ணுகள மத்தவங்களா கையப்புடிச்சு இழுத்து கூட்டிட்டு போனா மாதிரி சொல்லாத. அப்படி இருந்தா அது காதல் இல்ல கடத்தல். மொதல்ல உங்க வீட்டு பெண்கள எப்படி இருக்கணுமோ அப்படி இருக்க கத்துக் கொடுங்க. அதற்காக இங்க சாதி வெறி புடிச்சு பேசுற பள்ளி (எல்லாரும் அல்ல)எதுக்கு தன்னை பெரிய சாதின்னு சொல்லிக்கிட்டு தாழ்த்தப்பட்ட மக்களை அடிமைன்னு நினைக்கணும்? இவங்களும் அவங்களும் வேற வேறன்னு நெனப்பு போல. இவனுங்க யாரு என்ன வவுசி என்று வெளி உலகம் தெரிஞ்சுகிரனும்.நாப்பது சாதி வரைக்கும் ஒண்ணு சேத்துகிட்டு அதன் உபயோகத்தால இவன்களில் மெஜாரிட்டியான குரூப்பின் உண்மையான வம்ச அடையாளங்கள மறைச்கிக்கிட்டு சத்திரியர்னு சொல்லிக்கிட்டு ஒக்காந்திருக்காங்க தெரியுமா?.பெரியாரால சமத்துவ நோக்கோடு இணைக்கப்பட்ட இவங்கல்லாம் எப்படி சாதி வெறி புடிச்சு திரியலாம்? அதுல இணையாத இணைக்கப்படாத குற்றத்திற்கா உன்னோட சகோதரர்களிடமே நீ ஏற்றதாழ்வு சொல்லி சண்டை போடுறது?மதமாற்றம் பண்றது பத்தி உனக்கு தெரியும் கூட்டத்த பெரிசா காட்ட சாதி மாற்றமே இவனுங்க பண்ணிக்கிட்டு இருந்திருக்காங்க எண்பதுகள் வரைக்கும். இப்பயும் நடக்குது. இன்னும் வெளிய தெரியவேண்டியது எவ்வளவோ இருக்கு. இவனுங்க கிட்ட இதுவரைக்கும் கேட்ட கேள்விகளுக்கே பதில் இல்ல. இங்க வந்து வன்னிய சாதி பெரும பேசுறவன் எல்லாமே அவங்களோட உண்மையான குல வரலாறு நன்கு தெரிஞ்ச,பிறகு அதை வெளியே தெரியாம நாங்களும் சத்திர்யர்னு சொல்லிக்கிட்டு தாழ்வா இருந்த வரலாற மறைக்க ஆசைப்படுறவனும்,அதே சமயம் அரசியலில் பதவி ஆசை உள்ள நாலு எச்சிக்கல நாய்களும் தானே பொதுவில அப்பாவி பள்ளி குல மக்களுக்கு இதில் சம்பந்தம் இல்லை.தவிர சாமான்ய மக்களுக்கு ஆண்டமா என்பதெல்லாம் கவலை இல்லை. இவனுங்க வறுமையில வதங்கிக்கிடக்கிற மக்கள்ட போயி எதாச்சும் உதவி பண்ணலாம்ல ஆனா இவங்க தாழ்த்த பட்ட மக்கள் மேல வன்மத்த உண்டாக்கி அவங்களோட சண்டை போட விட்டா தாண்ட அவனுங்கள காட்டிலும் நம்பல உயர்வா கட்டலாம் என்றும் அப்பத்தானே நம்பளையும் மத்த சாதிக்காரன் மதிப்பான்னு திட்டமிட்டு செய்யற அட்டகாசம் தான் சாதிச்சண்டை. ஒட்டுமொத்த பாவப்பட்ட பள்ளி மக்களை நாங்க குறையே சொல்ல மாட்டோம்.சொல்லவும் முடியாது.அது போல திருட்டுத்திருமணத்தை ஆதரிக்கவுமில்லை.

  60. ///.உன் வீட்டு பிள்ளையை கூட்டிட்டு போற வரைக்கும் நீ என்ன பண்ணுன? பொட்டப்புள்ளக்கு புடிக்காம இருக்கும் போது எவனும் ஒன்னும் பண்ண முடியாது புரியுதா.///

    நா படிக்கிறதுக்குதான்டா அனுப்பனன் ஆனா ஒரு காலிப்பையன் என் பொண்ணு மனச கெடுத்து துக்கிட்டுபெய் திருமனம் செஞ்சிட்டா சரி பொண்ணு சந்தோசம் தான் பெருசுன்னு நெனச்சு விட்டுட்ட ஆன 6மாசத்திற்கு அப்பறம் வயியும் வயுறுமா வந்து நிண்ணா நா ஓன்னுமே சென்னுல அன 15 நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது அவன் என் பொன்னு வச்சி வாழ்டா அதற்கு அப்பறம் அவன் டைவஷ் வாங்கிட்டு வேறு ஒர் தன்சாதி பொன்னை திருமனம் செஞ்சிகின்னடா
    அதற்கு அப்பறம் என் புள்ள இறந்திருச்சுடா இது நடந்து 9 வருடம் ஆகுதுடா
    அன என் வலி இன்னும் திருள்டா விட்டுக்கு ஓரே பென்னுடா என்ன மதிரி யாரும் வலியை அனுபவைக்ககூடாதுடா இன்னக்கு என் மனவி இறந்துடா நா மட்டும் தான் தனியா வலியை அனுபவிக்கிறன் வலி தீர நானும் என்னவோ செஞ்சுக்கிடேடு இருக்கிறன் நான் எப்படி இருந்த குடுபத்தையே செதைச்சிட்டா பாவி இப்ப அவனுக்கு 5 வயசு பெண் இருக்கு அவனும் அந்தவலியை அனுபவிப்பான் என் பொண்ணு நிரமசத்தில இறது போய்டா இது போல தான் நீ தமிழ் நாடு ஆகனுமுன்னு நீனக்கிறீயா

  61. மனிதசிநேகன்

    ///.உன் வீட்டு பிள்ளையை கூட்டிட்டு போற வரைக்கும் நீ என்ன பண்ணுன? பொட்டப்புள்ளக்கு புடிக்காம இருக்கும் போது எவனும் ஒன்னும் பண்ண முடியாது புரியுதா.///

    நா படிக்கிறதுக்குதான்டா அனுப்பனன் ஆனா ஒரு காலிப்பையன் என் பொண்ணு மனச கெடுத்து துக்கிட்டுபெய் திருமனம் செஞ்சிட்டா சரி பொண்ணு சந்தோசம் தான் பெருசுன்னு நெனச்சு விட்டுட்ட ஆன 6மாசத்திற்கு அப்பறம் வயியும் வயுறுமா வந்து நிண்ணா நா ஓன்னுமே சென்னுல அன 15 நாள் கழித்து தான் எனக்கு தெரிந்தது அவன் என் பொன்னு வச்சி வாழ்டா அதற்கு அப்பறம் அவன் டைவஷ் வாங்கிட்டு வேறு ஒர் தன்சாதி பொன்னை திருமனம் செஞ்சிகின்னடா
    அதற்கு அப்பறம் என் புள்ள இறந்திருச்சுடா இது நடந்து 9 வருடம் ஆகுதுடா
    அன என் வலி இன்னும் திருள்டா விட்டுக்கு ஓரே பென்னுடா என்ன மதிரி யாரும் வலியை அனுபவைக்ககூடாதுடா இன்னக்கு என் மனவி இறந்துடா நா மட்டும் தான் தனியா வலியை அனுபவிக்கிறன் வலி தீர நானும் என்னவோ செஞ்சுக்கிடேடு இருக்கிறன் நான் எப்படி இருந்த குடுபத்தையே செதைச்சிட்டா பாவி இப்ப அவனுக்கு 5 வயசு பெண் இருக்கு அவனும் அந்தவலியை அனுபவிப்பான் என் பொண்ணு நிரமசத்தில இறது போய்டா இது போல தான் நீ தமிழ் நாடு ஆகனுமுன்னு நீனக்கிறீயா

  62. மனித மயிறுக்கு

    கிருஷ்ண வன்னியர்
    1)மத்ம , 2)ஜம்பு, 3)பிருகு, 4)சத்ய,5)சாத்தியா, 6)நித்திய.
    ஜம்பு வன்னியர்
    ஜம்பு (சம்பு), 2)முனிவர், 3)நிர்மல. 4 கொங்குவனினியர்
    பிரம்மவன்னியர்
    பரம , 2)வசு, 3)வன்ய , 4)தனஞ்சய,5)கிருஷ்ணன்
    கங்கவன்னியர் .

    1)கந்தர்வ,, 2) கமன்டல,, 3)கௌமாரி,, 4)நள , 5)கந்தோத்திரம் .
    அரசபள்ளியர்
    வீர, 2)விஜய , 3)தாரா , 4) ததி.

    இது எங்க உட்பிரிவு இதுலதான் திருமனம் செய்வோம் இதுல நீ சொல்ற மாதிரீ நாங்க பள்ளியர் கூட திருமனம் செய்யரதில்லன்னா அது பக்கா பொய்
    ஆதராம் இருந்தகாட்டு

  63. கன்டியப்ப தேவர் என்பது வன்னியதேவர்

  64. அப்டில்லாம் நினைக்லடா.

  65. 19-ஆம் நூற்றாண்டில் திடீர் படையாச்சிகளான பாயக்காரிகள்

    பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொண்டை மண்டல சாதி – நில உறவுகள்
    வீ.அரசு புதன், 24 ஏப்ரல் 2013 13:52பயனாளர் தரப்படுத்தல்: / 1
    குறைந்தஅதி சிறந்த
    “நிலத்தை உரிமையாக்கிக் கொள்ளுதல்” என்னும் செயல், சொத்துடைமை சமூகத்தின் அடிப்படை ஆகும். பொதுவெளியைக் குறிப்பிட்ட தனிநபர்களுக்குரிய வெளியாக மாற்றுவது என்பது இயற்கையை மனிதர்கள் அபகரிக்கத் தொடங்கியதைக் காட்டுவது. பிரித்தானியர்கள் வருகைக்குப் பிறகு, அரச மரபில் இருந்த நிலவுடைமையின் தன்மைகள் பல்வேறு புதிய தன்மைகளை உள்வாங்கு வதாக அமைந்தன.
    ஐரோப்பாவில் நிலம் எவ்வகையில், ஆளும் சக்திகளால் நிர்வாகம் செய்யப்பட்டதோ, அந்தத் தன்மையை, புதிதாகத் தங்களால் அபகரிக்கப்பட்ட நிலத்தில் நடைமுறைப்படுத்தத் தொடங்கினர். இதனை முதன்முதலில் வங்காளத்தில் பிரித்தானியர்கள் தொடங்கினர். பின்னர் பிரித்தானிய, இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் நீட்டித்தனர். பிரித்தானியர் காலத் தொண்டை மண்டலம் அல்லது செங்கற்பட்டு பகுதியில், நிலம் தொடர்பான நிகழ்வுகள் குறித்து அறிவதற்கான மூன்று ஆவணங்களின் அடிப்படையில், விரிவான உரையாடலை முன்னெடுப்பது இங்கு நோக்கம்.அந்த ஆவணங்கள் பின்வருமாறு.
    1818 இல் எப்.டபிள்யூ.எல்லீஸ் என்னும் பிரித் தானிய அதிகாரியால் உருவாக்கப்பட்ட “மிராசு – உரிமை”குறித்த17கேள்விகளுக்கான பதில்களும் அவை தொடர்பான இரண்டு இணைப்புகளும் என்னும் ஆவணம். (Replies to seventeen questions, proposed by the government of Fort .st.George, relative to Mirasi Right” with two appendices elucidatory of the subject , by F.W.Eills, Collector of Madrsa .Printed at the Government Gazette office Madras A.D .1818)
    1860 – 70களில் மேற்குறித்த “பதினேழு கேள்வி களுக்கான பதிலாக” அமையும் மிராசு உரிமை என்னும் ஆவணத்திற்கு மறுப்பாகவும், செங்கற் பட்டு மாவட்ட வன்னியர்களின் நிலப்பறிப்புக்கு எதிராகவும் ‘மிராசு பாத்தியதை” எனும் பெயரில் அத்திப்பாக்கம் அ.வெங்கடாசல நாயகர், ஆங்கிலம் மற்றும் தமிழில் உருவாக்கிய ஆவணம். “பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்” என்பது அதன் பெயர்.
    1892இல் செங்கற்பட்டு மாவட்ட அதிகாரியாக இருந்த திரமென்ஹீர் என்பவர் உருவாக்கிய “செங்கல்பட்டுப் பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்” அரசு துணை எண் (வருவாய்த்துறை) 1010/1892.
    மேலே குறிப்பிட்டுள்ள மூன்று ஆவணங்களும், செங்கற்பட்டு பகுதியில் இருந்த நிலங்களோடு, அங்கு வாழ்ந்த மக்கள் எவ்வகையில் உறவுகொண்டிருந்தார்கள் என்பது தொடர்பானவை. கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சி அதிகாரம், படிப்படியாக மகாராணியாரின் அதி காரம் என்னும் 1799 – 1858 காலப் பகுதியில் செயல் பட்ட நிலஉறவுகள் ஆகியவற்றை இந்த ஆவணங்களைக் கொண்டு புரிந்துகொள்ள இயலும். இன்றைய நிலஉறவு களைப் புரிந்துகொள்ள பத்தொன்பதாம் நூற்றாண்டில் செயல்பட்ட நிலஉறவுகள் தொடர்பான நடவடிக்கைகள் உதவும் என்று நம்பலாம். அக்கண்ணோட்டத்தில் தான் இந்த உரையாடல் மேற்கொள்ளப்படுகின்றது.
    இடைப்பிறவரலாக, இந்த உரையாடல் ஏன் உருவானது? என்பது குறித்த விவரத்தையும் பதிவுசெய்வது அவசியம். “அத்திப்பாக்கம் அ.வெங்கடசலனார் ஆக்கங்கள்: ஒடுக்கப்பட்டோரின் நிலப்பறிப்பு மற்றும் இந்துமத சடங்குசார் சுரண்டல் குறித்த ஆக்கங்கள்” என்னும் திரட்டு நூலின் ஒரு பகுதியாக அமையும் “பாயக் காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம்”என்னும் ஆவணத்தைப் புரிந்துகொள்ளும் தேடலின் பகுதியாகவே இந்த உரையாடல் அமைகிறது. வெங்கடாசலனார் ஆக்கங்களைப் புரிந்துகொள்ள, அத்துறை தொடர்பான சமகால ஆவணங்கள் குறித்த கவன ஈர்ப்பு இங்கு நோக்கமாக அமைகிறது.
    தென்னிந்திய நிலப்பகுதியில், நிலத்தைப் பயன் படுத்துவது சார்ந்து வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையான தன்மைகள் இருந்ததை அறிய முடிகிறது. பிற்காலச் சோழர் காலத்திற்குப் பின்பு, விசயநகர மன்னர்கள், மொகலாய மன்னர்கள், மராட்டியர்கள் மற்றும் பிரித்தானிய ஆட்சியாளர்கள் காலத்தில் நில உரிமை என்பதற்கும் ஆட்சி அதிகாரம் என்பதற்கும் நெருங்கிய உறவு இருந்தது. நில உறவு சார்ந்து மிராசு தார்கள், ஜமீன்தார்கள் உருவானார்கள். மிராசு என்னும் சொல் நிலஉரிமையைக் குறிப்பது. நிலம் சார்ந்த அதிகாரச் செயல்பாடே மிராசு அல்லது மிராசுதார் என்று அழைக்கப்பட்டது. நிலஉறவு தொடர்பான சொற்களில் ‘மிராசு’ என்பதே மிகப்பழைய சொல் லாட்சி. காணியாட்சி என்னும் நிலஉரிமைக்கு மாற்றுச் சொல்லாக
    “மிராசு” பயன்படுத்தப்பட்டது. பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், காணியாட்சி யான “மிராசு உரிமை” பற்றிய ஆய்வில் அவர்கள் ஈடுபட்டனர். ஒவ்வொரு ஊரிலும் உள்ள நிலங்கள் மிராசு முறையில் பேணப்படுவதை அறிந்தனர். பிரித்தானி யர்கள் உருவாக்கிய வருவாய்த்துறை மிராசு பற்றிப் புரிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்ட ஆவணம்தான், “பதினேழு கேள்விகளுக்கான பதிலாக” அமையும் ஆவணம்.
    16.12.1812 இல் பிரித்தானிய வருவாய்த்துறை நிர்வாக இயக்குநர்கள் அளித்த கடிதத்திற்குப் பதிலாக 2.8.1814 இல் கொடுக்கப்பட்ட அறிக்கைதான் “பதினேழு கேள்விகளும் பதிலும்” ஆகும். 1818இல் இந்த ஆவணம் அரசிதழில் வெளியிடப்பட்டது. இதனை உருவாக்கியவர் பொம்ம கொண்ட சங்கர சாஸ்திரி என்னும் பி.சங்கரய்யா. இவர் புனித ஜார்ஜ்கோட்டைக் கல்லூரியின் தலைமை ஆங்கில ஆசிரியர். எல்லீஸ் கேட்டுக் கொண்டதன் பேரில், தெலுங்கு பார்ப்பனரான சங்கரய்யா இந்த ஆவணத்தை உருவாக்கியுள்ளார். இந்த ஆவணத்தின் முதல் கேள்வி, மிராசு என்பதன் வரை யறை தருகிறது. அப்பகுதி வருமாறு: மிராசு என்னும் காணியாட்சி எவ்வகையில் உருவானது என்பது கேள்வி. அதற்கான பதில்,
    “இந்தத் தொண்டை மண்டலம் ஏற்படுத்தின காலத்தில் உழவடையைக் குறித்துக் காணியாட்சி என்கிற மிராசு குடிகளுக்கு ஏற்படுத்தினதாயும் அது முதலவர்களுக்கந்த மிராசு அனாதியாய் நடந்து கொண்டு வருகிறதாயும் பெரியவர்கள் சொல்லு கிறார்கள். இப்பேர்பட்ட மிராசில்லாதவன் அந்த மிராசு நிலங்களைக் குத்தகைக் கொடுத்த போதைக்கு மிராசுதாரவனைக் கொண்டு சாகுபடி செய்விக்கிறதேயல்லாமற் பாயக்காரிகளைக் கொண்டு சாகுபடி செய்விக்கிறதில்லை. ஆனால் மிராசுதாரனுக்குச் சாகுபடி செய்கிறதுக்கு சக்தியில்லாமற் போனால் – அப்போது அந்த ஊரிலிருக்கிற உட்குடிகளைக் கொண்டாவது புறக்குடிகளைக் கொண்டாவது சாகுபடி செய்கிற வழக்கமுண்டு. (குறிப்பு: புள்ளி இட்டு, சமகால புழக்கத்தில் உள்ள எழுத்துமுறையில் இப்பகுதி பெயர்த்து எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது.)
    இப்பகுதி மூலம் மிராசு என்பது அனாதிகாலமாக நடைமுறையில் இருந்து வருவதாகப் பதிவாகியுள்ளது. அரசர்கள் காலத்தில் பார்ப்பனர்கள் “பிரம்ம தேயம்” எனும் பெயரில் நிலங்களைத் தானமாகப் பெற்றார்கள். இதன்மூலம் குறிப்பிட்ட ஊர் அவர்களின் உரிமை யாக்கப்பட்டது. மேலும் வெள்ளாளர்கள் நிலத்துக்கு உரிமை உடையவர்களாக இருந்தனர். இவ்வகையில் பெற்ற நிலஉரிமை பின்னர் மிராசு என்று அழைக்கப் பட்டது. இவர்கள் மிராசுதார்கள் ஆனார்கள். இவர் களுடைய இவ்வகையான உரிமை பிரித்தானியர்கள் காலத்தில் தொடருவதா? அல்லது கீழ்மட்டத்தில் நில உரிமை இல்லாதிருப்போர், ஆனால் அந்த நிலத்தில் உழைப்போர் நிலஉரிமை பெறுவதா? எனும் விவாதம் உருவாகும் சூழலில்தான், சங்கரய்யா அவர்களால் உருவாக்கப்பட்ட ஆவணம், மிராசுதார்களுக்கு நிலஉரிமை தொடர்வதற்கு வழிகாணும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
    மேற்குறித்த மேற்கோள் பகுதியில் உள்ள பாயக் காரி, உட்குடி, புறக்குடி என்னும் சொற்கள் நிலத்தோடு உறவுடையவர்களைக் குறிப்பதாகும். பாய்க்காரி என்பதை பாயக்காரி என்றும், அது இந்துஸ்தானி சொல்லாகவும் வின்சுலோ அகராதி குறிப்பிடுகிறது. நிலத்தைக் குத்தகைக்கு எடுத்துச் சாகுபடி செய்பவர் என்பது வின்சுலோவின் விளக்கம் ஆகும். பிற இடங்களிலிருந்து வந்து குடியேறுபவர் என்றும் குறிப்பு உள்ளது. உட்குடி என்பது குறிப்பிட்ட கிராமத்தில் வசிப்பவர்; புறக்குடி என்பவர் அக்கிராமத்திற்கு வந்து குடியேறியவர் என்னும் பொருளில் வழங்கப்படுகிறது. இச்சொற்கள் அனைத்தும் மிராசு பாக்கியதை இல்லாதவர் களைக் குறிப்பதாகும். இவர்கள் நிலத்தில் உழைத்து உற்பத்தி செய்பவர்கள். ஆனால், அந்த நிலம் அவர் களுக்கு உரிமை உடையது இல்லை. வெறும் குத்தகைக் காரர்களே. மிராசுதார் நினைத்த மாத்திரத்தில் அவர்களை வெளியேற்றலாம்.
    மேற்குறித்த “பதினேழு கேள்வி – பதில்” என்னும் ஆவணம், மேற்குறித்த வகையில் நிலஉறவு தொடர்பான பதிவுகளை விரிவாகப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். காலம்காலமாக நிலத்துக்கு உரிமை உடையவர் ஒருவர்; அதில் உழைப்பவர் பிறிதொருவர். உழைப்பவருக்கு உரிமை இல்லை என்பதே ஆவணத்தின் சாரம். இந்த ஆவணத்தை நடைமுறைப்படுத்த எல்லீஸ் முயன்றார். இந்த ஆவணத்தில் வெள்ளாளருக்கு அடிமையாகச் சில குடிகள் இருந்தது குறித்த பதிவும் இடம்பெற்றுள்ளது. எத்தனை உழுகிற குடிகளுண்டு? என்ற ஒன்பதாவது கேள்விக்குப் பதிலாகப் பின்வரும் பகுதி அமைந்துள்ளது.
    “……. அந்த கிராமங்கள் வேளாளருடையதாயும் அகமுடையருடைய தாயுமிருந்தால் அவர்களுக்கு அடிமைகளிருக்கிறதுண்டு. அந்த அடிமைகளுக்கு உழுகிற ஏர் – ஒன்றுக்கு – ஒரு ஆள் விழுக்காடு வைத்துக் கொண்டு சாகுபடி செய்துகொண்டு வருவார்கள். அடிமைகள் குறைச்சலாயிருந்தாற் படியாளை வைத்துக் கொள்ளுவார்கள். பிராமணாளிருக்கிற அக்கிராரங்களாயிருந்தாற் படியாள்கள் விசேஷமாயும் அடிமைகள் கொஞ்ச மாயுஞ் சில கிராமங்களிலேயேயில்லாமலு மிப்படியிருக்கும்” (குறிப்பு: புள்ளி இட்டு எழுதப்பட்டுள்ளது. மூலத்தில் புள்ளி இருக்காது)
    இந்தப் பகுதி மூலம் வேளாளர் மற்றும் அக முடையர்களுக்கு அடிமைகள் இருந்ததை அறிகிறோம். அடிமைகள் இல்லாதபோது படியாள் வைத்துக் கொண்டனர். பார்ப்பனர்கள் படியாள், அடிமைகள் ஆகியோரை வைத்திருந்தது குறித்து அறிகிறோம். சங்கரய்யாவின் இந்த ஆவணத்தின் மூலம், வேளாள, அகமுடைய, பார்ப்பன ஆதிக்க சாதிகள் எவ்வகையில் அடிமை மற்றும் படியாள் வைத்திருந்தனர் என்று அறியமுடிகிறது. நிலவுடைமை சமூகத்தின் அடிமை முறை குறித்து அறிய முடிகிறது. இந்த ஆவணத்தின் இணைப்பு 25இல், 16ஆம் நூற்றாண்டு வாக்கில் பறையர்கள், வெள்ளாளருக்கு, தங்களுடைய தங்கை, தன் மகள் மற்றும் பேத்தி ஆகிய மூவரையும் அடிமையாக விற்றது தொடர்பான குறிப்பு உள்ளது. இதே குறிப்பு வெள்ளாளரின் பெருமை பேசும் ‘வருண சிந்தாமணி’ எனும் நூலில் வேளாளருக்குப் பறையர் எழுதிக் கொடுத்த சாசனம் என்று பதிவாகியுள்ளது. அப்பகுதி வருமாறு:
    “……………. 1512க்கு மேற் செல்லா நின்ற விளம்பி வார அற்பிசி மீ 52 செயல்கொண்ட சோழமண்டலத்துக் குலோத்துங்க சோழவள நாட்டுப் புழல்கோட்டத்து எழும்பூர் நாட்டில் தண்டையார் பேட்டை யிலிருக்குங் கொட்டி பெரியான் மகன் பெரிய திம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டாரும் அடிமை விலைப் பிரமாணம் பண்ணிக்கொடுத்தபடி எங்களுடன் பிறந்தபெண் வெள்ளச்சியையும், அவன் மகள் பெரியாளையும் மேற்படியாள் மகள் சோலைக்கிளியையும் ஆக, இந்த 3 பேரையும் கொத்தடிமையாகக் கொள்ளு வாருளரோ வென்று முற்கூற, இம்மொழிகேட்டு இதற்கு எதிர்மொழி கொடுத்தோன், இம்மண்டலத்து இக்கோட்டத்து இந்நாட்டில் வல்லூரிலிருக்கும் வேளாளரில் வாண்டராய உலகநாதமுதலியார் மகனான ஒற்றியப்ப முதலியார் விலை கூறித்தரில் நானே கொள்வே னென்று பிற்கூற…. இந்த மூன்று பேரையும் விற்று விலைப் பிரமாணம் பண்ணிக் கொடுத்தோம்……. இவை பெரியதிம்மன் சின்ன திம்மன் உள்ளிட்டார் கைநாட்டு. (வருணசிந்தா மணி : திராவிட காண்டம். பக் 451-52)
    சங்கரய்யா உருவாக்கிய ஆவணத்தின் மூலம் மிராசு உரிமை என்பது எவ்வகையில் நிலவுடைமை சமூக அமைப் போடு நெருங்கிய தொடர்புடையது என்பதை அறிய முடிகிறது. எல்லீஸ் அறிவுறுத்தலின்படி சங்கரய்யா பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவாக்கிய இவ்வாவணம் பிற்காலச் சோழர் காலத்திற்குப் பிற்பட்ட சமூகத்தில் நிலஉறவுகள் நடைமுறையில் (கி.பி.13-18 நூற்றாண்டுகள்) இருந்தமை குறித்துப் புரிந்துகொள்ள உதவுகிறது. இதனை நடைமுறைப் படுத்தும் செயல்பாடுகளுக்கு எதிராகவே அத்திப்பாக்கம் அ.வெங்கடாசலனார் செயல்பட்டார். அதுவே ‘பாயக்காரிகளுக்கும் மிராசுதாரர்களுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்’ என்பதாக அமைகிறது. அந்த ஆவணம் தொடர்பான விவரங்கள் குறித்தும் உரை யாடுதல் தேவையாகும். வெங்கடாசல நாயகர், இந்த ஆவணத்தை உருவாக்கியது குறித்துப் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.
    “………… 1861 ஆம் வருஷம் எஸ்டேட் இண்டியா செக்ரெட்டரி அவர்களுக்கும் எழுதிய அனேகங்களில் சுருக்கிக் கடைசியாகச் சீமையில் பார்லிமெண்டில் ஒரு கூட்டத்தாரான வெகுஜன உபகாரத்துக்கு ஏற்பட்டிருக்கிற ஈஸ்டு இந்தியா அசோசியேஷன் சபையாருக்கு 1871ஆம் வருடம் ஜூன் மாதம் 28இல் நான் அச்சுப் போட்டு அப்பீல் பண்ணிக்கொண்ட இங்கிலீஷ் புத்தகத்துச் சரியான தமிழ் அச்சுப் போட்ட விலையுயர்ந்த இந்த தமிழ்ப்புத்தகங்களைப் பிரபல்லியஞ் செய் தேன்…. நீங்கள் சாகுபடி பண்ணுகிற வைராக்கிய முண்டாகி ஒவ்வொரு கிராமத்திலேயுமிருக்கிற குடிகளெல்லாம் ஒரு வழியாயிருந்து காரியங்களை எந்தவிதத்திலாவது சாதிக்கிறதுக்கும்….. (பாயிரம்)
    இவ்வகையில் தொடர்ந்து 14 வருடங்கள், மிராசு தார்களுக்கெதிராகத் தான் போராடி வருவதாகவும், மிராசு உரிமை என்று எல்லீஸ் – சங்கரய்யா ஆவணம் கூறுவது உண்மைக்கு மாறானது என்றும் இவர் வாதிடுகிறார். நிலங்கள் அனைத்தும் சர்க்கார் மேற்பார்வையில் இருக்கவேண்டும்; நிலங்களில் தனித்தனிப் பிரிவு இல்லாமல் அனைவருக்கும் பட்டா வழங்க வேண்டும்; பட்டா இல்லாதவர்களை அப்புறப்படுத்தாமல் அவர் களுக்கு பட்டா வழங்க வேண்டுமென்றும், முறையாகத் தீர்வை கட்டாத மிராசுகளிடமிருந்து நிலங்களை எடுத்து பாயக்காரி, உட்குடி, புறக்குடிகளிடம் கொடுக்க வேண்டும் ஆகிய பிற கோரிக்கைகளை முன்வைத்து வெங்கடாசலனார் இந்த ஆவணத்தை உருவாக்கி யுள்ளார். மிராசுதார்கள் நிலத்தைக் கையகப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது தொடர்பாக அவரது ஆவணம் பின்வருமாறு பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.
    “…….. பாரம்பரியமாக வாசஞ் செய்வதினால் நிலபாத்திய முண்டெண்று இங்கிலாண்டு தேசத்தில் குடித்தனக்காரர்களுக்கு எவ்வளவு பாத்தியமில்லையோ அவ்வளவு இந்தியாவில் நிலங்களைக் கைவசப்படுத்திக் கொண்டிருக் கிறவர்களுக்கும் பாத்தியமில்லையென்று கவர்ன் மெண்டாரால் தீர்மானிக்கப்பட்டது. ஆகையால் கிராமத்தின் மிராசுயென்கிறது பரம்பரையாய் குடியிருப்பதனால் பாத்தியப்பட்ட தென்று சொல்லப்பட்டிருக்கின்றது. ஆனால் கவர்ன் மெண்டாரே நிலத்தின் முக்கியமான சுதந்திர கர்த்தாக்களாயிருக்கிறார்கள்….. (பத்தி: 6)
    எனவே, அரசாங்கமே நிலவுரிமையைப் பெற்றிருக்க வேண்டும். நிலத்தில் குடிகள் உழுதொழில் செய்து தீர்வை செலுத்த வேண்டும். இம்முறைக்கு மாறாக மிராசு களுக்கு நிலவுரிமை என்பதும் அவர்களுக்குத் தீர்வை என்பதும் ஏற்புடையது அன்று என்பதே வெங்கடாசலனார் வாதமாக இருக்கிறது. மிராசுதார்களுக்கு நிலத்தில் எவ்வளவு பாத்தியமுண்டோ அவ்வளவு பாத்தியம் பாயக் காரிகளுக்கும் உண்டென்று தாம் நிரூபிக்கப் போவதாகவும் கூறுகிறார். (பத்தி, 12) இவ்வகையில் பாயக்காரிகளின் நிலவுரிமைக்கான ஆவணமாக வெங்கடாசலனார் ஆவணம் அமைந்துள்ளது.
    தமது பந்துக்களாக வன்னியர்களைக் கருதி, அவர்களில் பள்ளிகள் எனப்படும் வன்னியர்கள் பார்ப்பனர்களுக்கு அடிமையாகச் செயல்பட்டார்கள் என்ற கூற்றையும் மறுக்கின்றார்.
    “பள்ளிகள் பிராமணாளுடைய ஊழியக்காரர்களாயிருந்தாகளென்று கலெக்டர் பிளேசுதுரை சொல்லுகிறார். இதற்கு மிகுந்த பெரிய பொய் கிடையாது…. (பத்தி. 17)
    ஆனால் வெள்ளாளர் பெருமை பேசும் வருண சிந்தாமணி நூல், பார்ப்பனர்களுக்குப் பள்ளிகள் அடிமை களாயிருந்தது தொடர்பான பின்வரும் செய்தியைப் பதிவுசெய்திருப்பதைக் காண்கிறோம்.
    “…………. 1668 வரைக்கு மேற்செல்லா நின்ற பிரபவ… ஆனி மீ 14உ சனிவார நாள் துதிகை திருவோண நட்சத்திரமுங் கூடின சுபதினத்தில் தொண்டமண்டலத்தைச் சேர்ந்த செஞ்சி ராஜ்யம் வழுதிலம்பட்டுக் காவடிக்கு வடக்கு வக்கரைக்குத் தெற்கு….. நோட்டப்பட்டிலிருக்கும் பாரிவாக்கம் மாரியப்ப முதலியாரவர்களுக்கு கருக்களாம் பாக்கத்திலிருக்கும் பள்ளிகளில், சின்னப்பயல் என்பெண்சாதி சேவி நாங்களிருவருந் நிறைய சாசன முறிகொடுத்தபடி……… இந்த வராகன் ஒன்றும், நாங்கள் பற்றிக்கொண்டு எங்கள் மகள் குழந்தையைக் கிறையமாகக் கொடுத்த படியினாலே… அநுபவித்துக் கொள்ளக் கடவீராகவும்……. சாசனமுறி கொடுத்தோம். (வருணசிந்தாமணி:453)
    இவ்வகையில் பறையரின மக்களைப் போலவே பள்ளி இன மக்களும் அடிமைகளாக விற்கப்பட்டிருப் பதைக் காண்கிறோம். இதனை வெங்கடாசலனார் மறுத்து எழுதுகிறார். ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலாக இவரது குரல் இருப்பதைக் காண்கிறோம். அதன் வெளிப்பாடே இந்த ஆவணம். மிராசுதார்களுக்கு எதிரான அவரது குரல் பின்வருமாறு பதிவாகியுள்ளது.
    “……. 1859ஆம் வருஷத்தில் பாயக்காரிகளுடைய வசத்திலிருக்கப்பட்ட கைபற்று நிலங்கள் அவர்கள் வசத்திலேயே இருக்க வேண்டுமென்று கவர்ன் மெண்டார் ஒரு கட்டளையிட்டார்கள். மிராசு தாரர் என்ன ஆட்சேபனைகள் சொன்ன போதிலும் பாயக்காரிகள் தங்களுடைய நிலங்களை அனாதி காலமாய் சாகுபடி செய்து கொண்டு வருகிற படியால் அந்த நிலங்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்று மிராசுதாரர்கள் ஏன் ஆட்சேபிக்கிறார்கள். அனேக வருஷ காலமாய் கரம்பாய் விடப்பட்டிருக்கிற நிலங்களைக் குறித்து அவர்களேன் முன்வருகிறார்கள்… (பத்தி.97)
    தமது ஆவணத்தின் மூலம் வெங்கடாசலனார் முன் வைக்கும் செய்திகளைப் பின்வருமாறு தொகுக்கலாம்.
    சாதாரண குடிமக்களாகிய பாயக்காரிகள் எனப்படும் நிலத்துச் சொந்தக்காரர்களே உழவுத் தொழிலில் ஈடுபட வேண்டும். அவர்களுக்கே நிலவுரிமை வழங்க வேண்டும்.
    பாரம்பரியமாகப் பயன்படுத்தினார்கள் என்பதினால், மிராசுதாரர்கள் நிலத்தின் மீது உரிமை கொண்டாட முடியாது.
    எல்லீஸ் மற்றும் சங்கரய்யா ஆவணம் உண்மைக்குப் புறம்பானது.
    பிரித்தானிய நிர்வாகத்தினர் சிலர் நிலஉறவுகளைப்பற்றிச் சரியாகப் புரிந்துகொள்ளாமல் செயல்படுகின்றனர்.
    வன்னியர்களுக்குரிய மன்னவேடு கிராமங்களை வெள்ளாளர்களும் பார்ப்பனர்களும் தந்திரமாகப் பறித்துக் கொண்டுள்ளார்கள்.
    பிரித்தானிய காலனிய அரசு, சமூக நிலைமைகளைச் சரியாகப் புரிந்து உழுகுடிகளுக்கே நிலத்தை உரிமையாக்கி அதற்கான தீர்வைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
    இக்கோரிக்கைகள் சார்ந்த மிராசு பாத்தியதை என்னும் இவ்வாவணத்தை உருவாக்கியது மட்டுமின்றி 1883-85 காலச் சூழலில், குடிகளுக்கு ஏற்பட்ட துயரம் குறித்து “தத்துவ விவேசினி” இதழிலும் தொடர்ந்து எழுதினார். அப்பகுதிகள் இத்திரட்டில் இடம் பெற்றுள்ளன. அதிலும் இவ்வாவணத்தில் காணப்படும் செய்திகளைப் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம்.
    மேற்குறித்த இவ்விரு ஆவணங்களைப் போலவே திரமென்ஹீர் அவர்களின் “செங்கற்பட்டுப் பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள்” என்னும் ஆவணமும் முக்கியத்துவம் மிக்கது. நிலவுரிமை அற்ற பறையரின மக்கள் வாழ்க்கை எவ்வகையில் அமைந்திருக்கின்றது என்பது தொடர்பான அரிய பதிவாக அந்த ஆவணம் உள்ளது.செங்கற்பட்டு மாவட்டத்தில் நிலவுரிமை உருப்பெற்றிருக்கும் தன்மை குறித்து திரமென்ஹீர் செய்துள்ள பதிவு வருமாறு:
    “விவசாயத்தில் ஈடுபட்டுள்ளோரின் நிலைபற்றி ஒரு மீள்பார்வை செய்வது நலம் பயக்கும். இவ் வமைப்பில் முதலிடம் பெறுவோர் பொதுவாகப் பிராமணர் அல்லது வெள்ளாளர்கள் ஆவார்கள். இவர்களே எல்லா நிலங்களையும் அல்லது மிக நல்ல நிலங்களைச் சொந்தமாக்கிக் கொண்ட வர்கள். அதற்கடுத்தபடியாக மிராசுதாரல்லாத பட்டாதாரர்கள், அதற்கடுத்தாற்போல் துணைக் குத்தகைக்காரர்கள். இவ்விருவகையினரும் பிராமணர், வெள்ளாளரைவிடத் தாழ்ந்த சாதிகளைச் சேர்ந்தவர்கள். இவ்வமைப்பின் கடைசிக் கோடியிலிருப்பவர்கள் பறையர்கள். இவர்களில் மிகச்சிலரே துணைக் குத்தகைக் காரர்கள், பெரும்பாலானோர் வேளாண்மைக் கூலித் தொழிலாளர்களே யாவர் (திரமென்ஹீர் பத்தி.19:மொழியாக்கம் ஆ.சுந்தரம், 2009)
    இவ்வகையில் சமூகத்தின் அடிமட்டத்தில் இருந்த பறையரின மக்கள் நிலத்தோடு கொண்டிருந்த உறவை அறியமுடிகிறது. இம்மக்கள் புறம்போக்கு நிலங்களைக் கையகப்படுத்திக் கொள்வதற்கும் இயலாத நிலையை மிராசுதார்கள் செய்வர். எனவே காலம் காலமாகக் குறிப் பிட்ட ஆதிக்க சாதியினருக்கு மட்டுமே நிலம் உரிமை யுடையதாக இருந்ததை அறியமுடிகிறது.
    நிலமற்ற பறையரின மக்களுக்கு,அடிமைமுறை ஒழிக்கப்பட்டுச் சட்டம் இயற்றப்பட்டிருந்தாலும், மறைமுக அடிமைமுறை நடைமுறையில் இருந்தது. முறி ஓலை எழுதிக்கொடுப்பதை வழக்கமாக ஒடுக்கப்பட்ட மக்கள் கொண்டிருந்தனர்.
    “படியாள் முறை” என்பதன் மூலம் அடிமைப்படுத்தப் பட்டார்கள். தந்தை வாங்கிய கடனுக்காக, அக்குடும்பம் தொடர்ந்து காலம் காலமாக அடிமையாகப் பண்ணையாருக்கு உழைக்க வேண்டும். “அடமானம்” வைத்துக் கொள்ளும் முறையாக அது செயல்பட்டது. மிராசுதாரர்களிடம் இவர்கள் செய்து கொள்ளும் ஒப்பந்தங்கள் மூலம் வாழ்நாள் முழுவதும் அடிமையாக வாழ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். தாங்கள் அடிமையாக வாழுகிறோம் என்ற உணர்வற்றவர் களாகவே அந்த மக்கள் வாழ்ந்தனர். இத்தன்மையை மிராசுதாரர்கள் பயன்படுத்திக் கொண்டார்கள்.
    பறையர்கள் மீது கடைப்பிடிக்கப்பட்ட தீண்டாமைக் கொடுமை அவர்கள் எவ்விதம் உரிமை அற்றவர்களாக வாழ்ந்தார்கள் என்பதைக் காட்டுகிறது. பறச்சேரி பகுதிகளுக்கு அரசு அலுவலர்கள் செல்வதில்லை. இதன் மூலம் அவர்களைப் பற்றிய குறிப்புகள் என்பவை அரசாங்கப் பதிவேடுகளில் வெறும் ஊகங்களாகவே பதிவு செய்யப்பட்டன. அவர்கள் வாழும் இடம் அவர் களுக்கு உரிமை இல்லாது இருந்தது. மிராசுதாரர்கள் தங்களுடைய நிலத்தை இன்னொருவருக்கு விற்பனை செய்யும்போது பறச்சேரியையும் சேர்த்து எழுதிக் கொடுத்திருப்பதை ஆவணங்களில் காண முடிகிறது. வழக்குமன்றம் செயல்படுவது குறித்தோ, அதில் தாங்கள் வழக்கு தொடுக்க இயலும் என்பது குறித்தோ எவ் விதமான அடிப்படைப் புரிதலும் பறையரின மக்களுக்கு இல்லை. இவர்கள் வழக்குப் பதிவு செய்யாமல் இருக்கும் முறையைப் பண்பாட்டு ரீதியாகவே மிராசுதார்கள் நடைமுறைப்படுத்தினார்கள். இவ்வகையில் நிலம், வீடு என்ற எவ்வித அடிப்படைச் சொத்தும் இல்லாதவர் களாகவே பறையர் மக்கள் வாழ்ந்ததைக் காணமுடிகிறது.
    சொத்து அற்ற மனநிலையில், குடிபெயர்தல் என்பதை இம்மக்கள் இயல்பாகவே மேற்கொண்டனர். தென் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பிரித்தானி யர்கள் புதிதாக உருவாக்கிய தோட்டத் தொழிலுக்கு இம்மக்களை அழைத்துச் செல்லும் முறை உருவானது. அடிப்படைச் சொத்தற்ற மனநிலை மற்றும் தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றைக் கொண்டிருந்த மக்கள் குடி பெயர்தல் என்பதை உளவியல் ரீதியாக ஏற்றுக்கொண்டு செயல்பட்டனர். கூலி – ஒப்பந்த அடிமைகளாக, இரப்பர் தோட்டங்கள் தேயிலை – காபி தோட்டங்கள் என்று இலங்கை, மலேசியா, பர்மா, தாய்லாந்து, இந்தோனேசியா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடு களுக்கும் பல்வேறு தீவுகளுக்கும் அழைத்துச் செல்லப் பட்டனர். ஒப்பந்தக் கூலிகளாகக் குடிபெயர்ந்தோரில் 95 விழுக்காடு பறையரின மக்களே என்பதைக் கவனத்தில் கொள்வது அவசியம்.
    திரமென்ஹீர் ஆவணத்தின்படி, செங்கற்பட்டு பறையரின மக்கள் நிலமற்ற கூலித் தொழிலாளர்களாக வாழ்வதும், அதன் விளைவாகக் குடிபெயர்வதும், நடை முறையில் இருந்ததை அறிகிறோம். இம்மக்களுக்கு நிலங்களைப் பட்டா போட்டுத் தரவேண்டும் என்று அவரது கோரிக்கையாக இருந்தது. இந்தப் பின்புலத்தில் ஒடுக்கப்பட்டோருக்கான நில ஒதுக்கீடு (Depressed class land) என்பதும் பிரித்தானிய ஆட்சியாளர்களால் செய்யப்பட்டது. இது பஞ்சமி நிலம் என்று இன்று அழைக்கப்படுகிறது. இவ்விதம் ஒதுக்கப்பட்டவற்றையும் அவர்கள் தொடர்ந்து அநுபவிக்கவில்லை என்பதும் வரலாறு. அந்த நிலங்களும் பிற்காலங்களில் மிராசு தாரர்களாலும் அரசு அதிகாரிகளாலும் பறிக்கப் பட்டதை அறிகிறோம்.
    மேற்குறித்த மூன்று ஆவணங்களும் ஒரு குறிப் பிட்ட பகுதியில் இருந்த நிலஉறவு தொடர்பான தன்மை களை வெளிப்படுத்துகின்றன. இவற்றின் மூலம் பெறக் கூடிய கருத்துநிலைகளைப் பின்வரும் வகையில் தொகுத்துக் கொள்ள முடியும்.
    பிரித்தானியர்கள் ஆட்சி அதிகாரத்தைக் கையில் எடுத்துக்கொண்டதும், நிலத்தின் மூலம் கிடைக்கும் வருவாய் குறித்த ஆய்வில் ஈடுபடத் தொடங்கினர். நிலம் யாருக்கு உரிமை என்பதை வரையறை செய்வதின் மூலம், வருவாய் எப்படிப் பெறமுடியும்? என்பதை விவாதத்திற்கு உட் படுத்தினர். இதன் விளைவாகவே காலம் காலமாக நடைமுறையில் இருந்து வந்த “மிராசு” எனும் நில உரிமை குறித்த ஆவணத்தை உருவாக்கினர். இந்த ஆவணம், வெள்ளாளர், அகமுடையர், பார்ப்பனர் என்னும் ஆதிக்க சாதியினருக்கே நிலம் உரிமை உடையது. அவர்களே மிராசு உரிமை பெற்ற அல்லது நிலஉரிமை பெற்ற மிராசுதாரர்கள் என்ற முடிவுக்கு வந்தனர். மிராசு மரபோடு தொடர் புடைய ரயத்துவாரி, ஜெமீன்தாரி ஆகிய பிற தொடர்பான விவாதங்களும் உருவாயின. பிரித்தானிய அதிகாரிகள் நிலஉறவு குறித்த பல் வேறு கருத்துநிலைகளை முன்வைத்தனர். “பதினேழு கேள்விகளுக்கான பதில்” எனும் சங்கரய்யா உதவியுடன் எல்லீஸ் தயாரித்த ஆவணம் மேற்குறித்தப் பல்வேறு உரையாடல் களுக்கு வழிவகுக்கும் போக்கில் அமைந்திருப் பதைக் காண்கிறோம்.
    அத்திப்பாக்கம் அ.வெங்கடசலனார் உருவாக்கிய “மிராசு பாக்கியதை” குறித்து உரையாடும் “மிராசு தார்களுக்கும் பாயக்காரிகளுக்கும் உண்டா யிருக்கிற விவாதம்” எனும் ஆவணம், மேற்குறித்த சங்கரய்யா எல்லீஸ் ஆவணத்தை மறுதலிக்கிறது. “பாயக்காரிகள்” எனப்படும் நிலத்தில் உழுதொழில் செய்யும் உழுகுடிகளுக்கே நிலம் உரியது என்னும் விவாதத்தை முன்வைக்கிறார். “பாயக் காரிகள்” என்பவர்கள் வன்னியர் அல்லது பள்ளிகள் என்னும் சாதியைச் சேர்ந்த மக்கள் என்றும் வரை யறை செய்கிறார்கள். அவர்களுக்குரிய நிலம் பார்ப்பார் மற்றும் வெள்ளாளர் ஆதிக்கத்தில் இருப் பதாகக் கருதுகிறார். இந்த நிலங்களை ஆளும் அரசாங்கமே எடுத்துக்கொண்டு, பாயக்காரிகள் உழுதொழில் செய்ய அனுமதிக்க வேண்டும். இதன் மூலம் அரசாங்கத்திற்கு மிகுதியான தீர்வை வருவாய் கிடைக்கும் என்கிறார்.
    அரசாங்கத்திடம் முறையிடுவதன் மூலம் ஏழை வன்னிய மக்களுக்கு உரிய நிலம் கிடைக்கும் என்று நம்புகிறார். காலம் காலமாக அந்த நிலங்கள் அவர்களுக்கே உரியது என்கிறார். பள்ளிகள் என்போர் ஒடுக்கப்பட்ட அடிமைகளாக வாழ்ந்தனர் என்பதை மறுக்கிறார். அரச பரம்பரையினராக வன்னிய சாதியை மேல் நிலை ஆக்க மன நிலையில், இவர் உரையாடுவதைக் காண முடிகிறது. ஒடுக்கப்பட்ட வன்னிய மக்களுக்கான போராளியாக இவர் செயல்பட்டிருப்பதைக் காண்கிறோம்.
    “செங்கற்பட்டு பறையரினம் பற்றிய குறிப்புகள்” எனும் திரமென்ஹீர் ஆவணம், அம்மக்கள் நிலவுரிமை அற்றவர்களாக எப்படி ஆக்கப்படு கிறார்கள் என்பதை பொருளாதார – பண்பாட்டுக் கண்ணோட்டத்தில் பதிவு செய்திருப்பதைக் காண்கிறோம். நிலத்தில் வாழும், அந்நிலத்தில் உழைக்கும் அந்த மக்களுக்கே நிலம் உரிமை எனும் விவாதத்தை முன்வைக்கிறார். மேற்குறித்த இரு ஆவணங்களிலும் விரிவாகப் பேசப்படாத மக்களைப் பற்றி இவர் விரிவாகப் பேசுகிறார். புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பறையரின மக்களின் விடுதலைக்கான பதிவுகளை இந்த ஆவணத்தின் மூலம் பெறமுடிகிறது.
    மூன்று ஆவணங்களையும் வாசித்ததின் ஊடாக ஒரு குறிப்பிட்ட பகுதி வாழ் மக்கள், அவர்களது நில உறவு, குறிப்பாகப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் அவர் களிடையே இருந்த நிலஉறவு குறித்த உரையாடலை மேலே முன்வைத்துள்ளேன். இந்த நிலஉறவு இன்று மாற்றம் பெற்றிருப்பதன் தன்மைகளை இதன் தொடர்ச்சியாக உரையாடலுக்கு உட்படுத்த வேண்டும். ஆதிக்கச் சாதியிடம் இருந்த நிலம், ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் இன்று கை மாறியுள்ளதா? என்ற வினாவை முன்னிருத்த வேண்டும். இதன் மூலம் செங்கற்பட்டு பகுதி நில உறவுத் தன்மைகளை அடிப்படையாகக் கொண்டு, தமிழகம் முழுவதும் உள்ள நிலஉறவுத் தன்மைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். இதற்கான உரையாடலாகவே இவ்வாவணங்கள் குறித்த உரையாடல் அமைகிறது.
    ஆதாரங்கள்
    Ellis.F.W Replies to seventeen questions proposed by the Government of Fort.St.George relative to ‘Mirsi Right” with two appendices, Elucidatory of the subject printed at the Govt Gazette office Madras A.D.1818 (Digitized by Google)இந்த ஆவணத்தை கொடுத்துதவிய ஆய்வாளர் ர.குமார் அவர்களுக்கு நன்றி.
    வெங்கடாசல நாயகர், அ., பாயக்காரிகளுக்கும் மிராசு தாரர்களுக்கும் உண்டாயிருக்கிற விவாதம், 1872 (பதிப்பு:க.ரத்னம், ஐந்திணைப் பதிப்பகம், 2000)
    திரமென்ஹீர், செங்கல்பட்டு பறையரின மக்களைப் பற்றிய குறிப்புகள், அரசு துணை எண் (வருவாய்த்துறை) 1010, 1892 (பஞ்சமி நிலஉரிமை: தமிழில் ஆ.சுந்தரம், தொகுப்பு. வே.அலெக்ஸ், எழுத்து, 2009)
    துணை ஆதாரங்கள்
    ஆரோக்கிய மணிராஜ், ச.,முருகேசன்,ப., பஞ்சமி நில மீட்பு – சட்டநடைமுறைக் கையேடு, அனித்ரா அறக்கட்டளை, சித்தூர், 2006.
    கனகசபைப்பிள்ளை, கூடலூர்., வருணசிந்தாமணி, 1925. (இரண்டாம் பதிப்பு)
    காளிமுத்து, ஏ.கே., தமிழகத்தில் காலனியமும் வேளாண் குடிகளும் (1801 – 1947)ஒரு சமூகப் பொருளியல் பார்வை. பாரதி புத்தகாலயம், 2012
    ஜெயராஜ் வார்க்கீஸ், தமிழ்நாட்டில் ஜமீன்தாரி முறை, தமிழில் யூசுப் ராஜா, பாவை பப்ளிகேஷன்ஸ், 2010
    Bandopadhyay Arun The Agrarian Economy of Tamilnadu, (1820 – 1855) K.P.Bagchi company, Calcutta (Dept.of.History, Uni.Of. Calcutta Monograph 4) 1992
    Dutt, Romeshchunder, The Economic History of India(Two Volumes) Publication Division, Govt of India, Fifth reprint 2006
    Irsehick Euqene, Dialogue and history constructing South India 1795-1895 University of California Press, London – 1994
    Olcott Henry. S. The poor pariah, Theosophical Society, 1902
    Raju, Sarada Economic conditions of Madras Presidency 1800-1850 University of Madras – 1941
    Yanagisawa, Haruka A century of change caste and irrigated Lands in Tamilnadu 1860s-1970s, Monohar,1996

  66. தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டத்து பலிஞ்சிரஹள்ளி (வல் ஈஞ்சன் பள்ளி) எனும் ஊரில் வட்டெழுத்து பொறிப்பு உள்ள நடுகல் கல்வெட்டு உள்ளது. இதன் காலம் 6 ஆம் நூற்றாண்டு.

    கோவிசைய மயீந்திர பருமற்கு யா / ண்டைந்தாவது காடந்தைகள் சேவகன் / புதுப்பள்ளிகளோடு பொருத ஞான்று ப / ட்டா னெருமெ / திகாரி

    யாண்டு – ஆண்டு; சேவகன் – படைத்தலைவன், மெய்க்காப்பாளன்; பொருத – போர் செய்த; ஞான்று – அக்கால்; பட்டான் – செத்து வீழ்ந்தான்

    முதலாம் மகேந்திர வர்மப் பல்லவனின் ஐந்தாம் ஆட்சி ஆண்டில் (595 CE) அவனுக்கு அடங்கிய சிற்றரசன் காடந்தை என்பானின் படைத் தலைவன் எருமெதிகாரி என்பான் புதுப்பள்ளி என்பானுடன் போர் செய்து வீர சாவடைந்தான்.

    காடன், அந்தை ஆகிய இரு பெயர்களின் ஒட்டுப் பெயர் காடந்தை என்பது. எருமை அதிகாரி என்பதே எருமெதிகாரி என பொறிக்கப்பட்டு உள்ளது. இவன் எருமைத் தொறுவுக்கு காவலனாய் இருந்தவன் என்பதை ஒருவாறு உய்த்துணரலாம். இது இவன் இயற்பெயரன்று. அதிகாரி என்ற சொல் தமிழுக்கு உரியது அது சமற்கிருதம் அன்று. புதுப்பள்ளி என்ற ஊரைச் சேர்ந்தவன் புதுப்பள்ளிகள் எனக் கொள்ளலாம். பள்ளன் என்பது இகர ஈறு பெற்று பள்ளி என்றும் வழங்க இடமுண்டு.

    – – – –

  67. மனித நேசன் // நீ இப்ப என்ன சொல்ல வர வன்னியர் என்ற சாதி இல்லை பள்ளி வேறு வன்னியர் வேறு அப்டின்னு சொல்றியா ? அப்புறம் ஏன்யா பல்லவர்கள் தங்களை பள்ளி இனத்தார் என்று கூறினர் சிலைஎளுபதில் ஏன் பல்லவர்கள் வன்னியர்கலேன்றும் சம்புகுலதாறேன்றும் உள்ளது ?

  68. பாயகாரிகள் யார் என்று எங்களை கேட்டால் எங்களுக்கு எப்டுடி டா தெரியும் ? அட பக்கி வல்வேறு பிரிவாக பிரிந்து இருந்த வன்னிய சாதியை ஒன்றிணைத்து இப்பொழுது நல்ல இருக்குறது உனக்கு பிடிகள அப்படி தான?

  69. கண்டியப்பத்தேவன்/கண்டியத்தேவன் என்றால் என்ன? அனைவரும் பெருமையாக ஏதோ நல்ல பட்டம் என்று நினைத்துவிட வேண்டாம். இந்த அடைமொழியே போதும் இவன்களின் குல மரபு கூற. இவ்வூர் தேவரடியாள் மகன் கண்டியத்தேவன் என்று கல்வெட்டு வாசகம் உள்ளது. ஊர்த் தேவ(ர)டியாளின் மகன்களுக்கு கண்டியத்தேவன் என்று பெயர். மேலும் கண்டியன் என்றால் சிவன் கோவிலில் சிவனைப்புகழ்ந்து பாடுபவன் என்றும் சிவனுக்கு அடிமை என்றும் சிவன்கோவில் தாசிகளுக்கு தலைவன் என்றும் பெயர். இந்தப்பெயரையே மாமன்னன் ராசராசனும் சிவனுக்கு தான் அடிமை என்ற பொருளில் ராச கண்டியன் என்றும் சிவபாத சேகரன் என்றும் வைத்துக் கொண்டான். பாயக்காரிய உங்கட்ட தாண்டா கேக்கணும். பாயம் என்பது காமஉணர்வு எனப்படும் இதற்கு மேல் விளக்கமாக சொல்ல வேண்டுமா? தொழில் அடிப்படையிலும் இன அடிப்படையிலும் இரண்டும் ஒன்றே.அதாவது பாயக்காரியும்/கண்டியப்பதேவனும் ஒன்றே.நீ பல்வேறு பிரிவா இரு. ஒரே கொத்தும் கூட்டமுமா இரு அது பத்தி யாருக்கும் ஒண்ணும் இல்ல. உண்மையிலேயே இதுக்காக பாராட்டலாம். பிராமணரில் இருந்து பள்ளி வரைக்கும் அதாவது வர்ணாசிரமத்தின் சத்திரிய,சூத்திர,வைசிய,பிராமண,பஞ்சமர் என்ற அத்தனை பிரிவுகளும் ஒண்ணாக இணைந்திருப்பது வன்னியர் என்ற இந்த பெருங்குழுமத்தில் தான்.ஒருவகையில இது பெரிய புரட்சி தான். இது பல்வேறு பிரிவு கிடையாதுடா முட்டாள்களா. பலசாதிகள். ஆனா இது யாருக்கும் புரியாதுன்னு நெனச்சுக்கிட்டே நீங்கள்லாம் ஜாதிவெறி பிடிச்சு அலைஞ்சா உங்கள விட்டுவைக்கலாமாடா. கண்டியப்பதேவர் என்பவனே நீ என்ன வீட்டில பொறந்தன்னு இப்ப தெரியுதா? ஒன்ன யார் மகன்னு கல்வெட்டு சொல்லுது பாத்தியா? நீ சொல்ற வன்னியர் கோத்திர மூத்திர கட்டுக்கதையல்லாம் ஒரு ஆதாரம்னு விவரம் தெரியாத முட்டாக் கிட்ட காட்டு. நீங்க சுட்டுக்கிட்ட அடையாளமான இந்த பிரிவு கோத்திரங்கள் மற்றும் நீ காட்டுன அத்தனையுமே கைக்கோலர் ஆகிய செங்குந்தர்கிட்ட இருந்தது.இன்னும் இதை விட அதிகமான கோத்திரம் அவங்களுக்கு உண்டு. அவங்களையும் படையாட்சி என்றும் போருக்கு சென்றவன் என்றும் உள்ளது.இவர்கள் செங்குந்த வன்னியன்,கைக்கோளப்பள்ளி கைக்கோல படையாட்சி வன்னியன் என்றும் இருந்துள்ளனர்.வன்னியன் என்றால் ஜாதி அல்ல. காடு வாழ்பவன் என்று பொருள். உங்க பள்ளி இனத்துக்கு உள்ள கல்வெட்டுனு நீ காட்டுற அத்தனையுமே உண்மையில அவங்களுக்கு சொந்தமானது.அது அவங்களுக்கே தெரியாது. நீங்க என்னென்ன தகிடு தத்தம் செஞ்ச்சிங்கனு பொதுவில உள்ளவங்களுக்கு வேண்டுமானா தெரியாம போலாம். எங்களுக்கு நல்லாவே தெரியும்.வரலாறு தெரியாதவண்ட போயி புழுகு.ஒரு வேளை நம்பினாலும் நம்புவான்.இன்னும் வெடி இருக்குடா. உங்க மலவாய்ராயனையும் கூட்டிட்டு வாங்கடா. கண்டியப்ப தேவர் இது ஒரு குலத்தொழிலா த்த்தூ அசிங்கம் பிடிச்சவங்களா.

  70. பல்லவர் தங்களை பள்ளி குல சத்திரியர் என்று எங்கும் கூறவில்லை, பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் கம்பன் என்று கூறிக்கொண்டு பள்ளியர் கொடுத்த காசுக்கு சும்பனம் செய்த,முக்கா ரூபாய்க்கு மூணு பாட்டு எழுதக்கூடிய சும்பன் ஒருவனது ஆக்கம் தான் இந்த சிலை எழுபது. சிலை எழுபது மன்னர்கள் காலத்தில் எழுதப்பட்டதற்கு ஆதாரம் எங்கும் கிடையாது.உண்மையில் அது கம்பரது எழுத்து நடையும் கிடையாது. ஜாதி உயர்வு வேண்டி ஒவ்வொரு இனங்களும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் புதிதாக கட்டுக்கதைகளை அரசகுலங்களோடு தம்மை இனைத்துக்காட்டி கதை புனைந்து கொண்டனர். அவ்வாறு பள்ளி இனத்தவர்கள் எழுதிக்கொண்ட ஒன்றுதான் சிலை எழுபது.வன்னிய புராணம் என்பது ஸ்ரீ வீர உருத்ர வன்னிய மகாராசாவின் தோற்றத்தைப் பற்றி கூறும் நூல். இந்நூல் சுந்தர பாண்டிய மன்னரின் முன்னிலையில் சைவ கி. வீரப்பிள்ளை அவர்களால் 1938- இல் எழுத பெற்றது. வடமொழியில் எழுதப்பட்ட நூலான “அக்னி” அல்லது “அக்னேய புராணத்தில்“ இருந்து தமிழில் மொழி பெயர்க்கப்பட்டது. அக்னி புராணம் இந்து மதத்தின் 18 புராணங்களில் ஒன்றாகும். இந்த புராணத்தில் வரும் செய்திகள் சீர்காழியின் அருகே உள்ள வைத்தீஸ்வரன் கோவிலின் கல்வெட்டில் செதுக்கப்பட்டுள்ளன.
    குல உயர்வு வேண்டி ருத்ர வீர வன்னியபுராணம் என்று இவர்களால் இயற்றப்பட்ட புனைவு புராணங்களை எல்லாம் மிஞ்சிய புனைவு இந்தியாவில் எங்கும் இவ்வாறு எழுதப்பட்டிராது. உண்மையிலேயே வைத்தீஸ்வரன் கோவிலுக்குள் சிவனின் ருத்ர அவதாரத்தைப்பற்றியும், யாகத்தையும் சம்பு முனிவரைப்பற்றியும் அக்னி புராணத்தை பற்றியும் மட்டுமே தகவல்கள் காணப்படும்.
    அதை காப்பி அடித்து அழகாக அக்னியை வஹ்னி என்றும் அதில் தோன்றிய ருத்ர அவதாரத்தை வஹ்னியர் ஜாதி என்றும் ருத்ர அவதாரத்தை ருத்ர வீர வன்னியன் என்றும் புனைந்து அதையும் ஒரு வரலாறு என்று எழுதிக்கொண்ட புண்ணியமூர்த்திகள். கற்பனையிலும் வரலாற்றுக்கதைகட்டுவதிலும் வல்லவர்கள். அரிதாரம் பூசி கூத்து மேடை ராசாவாக இன்றைக்கும் மேடையேறி கூத்துக்கட்டுவதிலும் வல்லவர்கள் இவர்கள் மட்டுமே. நீங்களா ஒக்காந்து கதை எழுதி வைச்சுக்கிட்டு அதையெல்லாம் ஒரு வரலாறாப் பேசாதீங்கடா. உண்மைய சொன்னோம்னா உலக அளவில நாறீடுவீங்க.

  71. மனிதசிநேகன்

    டே மனிதகொரங்கு கொரிலா கேனப்பையா நீ ஓன் அழவாதிங்கடா நீ எண்றும் ஓருமயிரையும் புடங்கமுடியாது

    இருங்கோவேள்

    நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
    செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
    உவரா விகைத் துவாரை யன்டு
    நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
    வேளிருளே வேளே விறற்போ ரண்ணல்
    புறம் 201(8-12)
    பொருள்
    வட திசையில் ஒரு முனிவர் செய்த யாகத்திலிருந்து அக்கினி குல அரசர் தோன்றினார் அவர்கள் செம்பினால் செய்த மதில் சுழ்ந்த துவராகையிலிருந்து அரசாண்டு குறைவற்ற செல்வத்தால் ஈகை புரிந்தார்கள் அவர்களின் சந்ததியார் நாற்பத்தொன்பது தலைமுறைக்கு முன்பு தமீழகம் வந்து அரசாண்ட வேளிர் வழியில் வந்த இருங்கோவேள் …. என கபிலர் புறம் 201ல்
    பாடியுள்ளார்

    இது வேளிர் பற்றி கபிலர் பாடியது

  72. மனித மயிறுக்கு மனித சொறிக்கு
    வேந்தர் ஆட்சி முடிவுற்ற போது வேந்தர்கள் இருந்த அரச மரபு எல்லாம் வன்னியர்னு இனைச்சாங்க அதுதான் உண்மை நீ சொல்லறதொல்லம் போய் எவங்கிட்டன சொல்றா ஓன் புழுகுமூட்டை அடிமையா இருந்த உனக்கே இவ்வள திமிரு இருந்த ஆண்ட பறம்பரை எனக்கு எவ்வளவு திமிரு இருக்கனும் பிச்சவர ஜமின் அழகபுரி சொக்கம்பட்டி , அரியலுர் காரக்குடி இந்த ஜமின் எல்லாம் என்ன ஓன் பறையனா இல்ல பள்ளர் சாதியா இல்ல சக்கிலியடா கேனப்பையா மார்தான்டா வர்மா என்ன ஓன் சாதியடா

    என்ன கேள்வி கேட்க ஆள் இல்லனு நீனைக்கிறையே மவனே யார்கிட்ட வந்து பெசறா மழவராயன் என்பது என்நானு தெரியுமடா அதியமான் வல்வில் ஓரியின் சந்ததியர். மவன எனக்கு என் வரலாறு தெரியும் மழவராயன் என்பதை கெட்டவர்தையாவா பயன் படுத்துற நீ . நா உண்ணை எவ்வளவு நாகரிகமா ஓன்ன அழைச்சன். அந்த மரியாத தெரியாதடா முட்டாபயில உன்னற பறம்பறை என்ந தெரியாத முட்டாள் நீ பேசறியடா இது நேரம்டா

    எங்களுக்கு தடை எங்க ராமதாஸ் தான் அவன் மட்டு உங்க பெண்ணை காப்பாத்திகா அப்படின்னு சொண்ணா ஓரு காலிப்பையனும் உயிரோடா இருக்கமாட்டான் யார் பொண்ணை யார்கட்டறதுடா

    பள்ளனும் பறையனும் பறையுனும் சக்கிலியும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுடா அங்க புரச்சி செய்யுடா எரும மயிறு

  73. பள்ளனும் பறையனும் பறையுனும் சக்கிலியும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க மாட்டிங்கிற ஆன உனக்கு படையாட்சி பெண்ணு கேட்குதடா உனக்கு அங்க சாதி தடுக்குது நாளசாதி பயன் உனக்கு சாதி திமிரு இருந்த எணக்கு இக்காதடா எருமமாடே

    இப்ப நீ பேசறது குட உன் சாதி திமிரு தான்டா இது நீ புரிஞ்சிக்காடா எருமமாடே

  74. மனிதமயிருக்கு
    பள்ளனும் பறையனும் பறையுனும் சக்கிலியும் பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க மாட்டிங்கிற ஆன உனக்கு படையாட்சி பெண்ணு கேட்குதடா உனக்கு அங்க சாதி தடுக்குது நாளசாதி பயன் உனக்கு சாதி திமிரு இருந்த எணக்கு இக்காதடா எருமமாடே

    இப்ப நீ பேசறது குட உன் சாதி திமிரு தான்டா இது நீ புரிஞ்சிக்காடா எருமமாடே

  75. சகோதரன் மனிதசிநேகன் அவர்களுகு

    அதியமான் கோத்திம் வன்னியர்குலசத்திரியர்குன்டு நான் வன்னியர்குலசத்திரியன் என் கோத்திரம் அதியமான் கோத்திரம் என் சொந்த ஊர் அதியமான் கோட்டை. உனக்கு வன்னியர்குல சத்திரியர பிடிக்காத.”” நீ என்ன சாதியைசார்தவனாக இருந்துட்டுபோ இன்றும் எங்க பகுதியில எண் விட்டில இருந்தே,, எத்தனையே பறையர்கள் பொருள்களை தானமாகொடுன்னு வங்கிட்டு பொய் சாப்பிடறாங்க
    இன்றும் அவங்க எங்கள நடிதான் இருக்கிறாங்க அவங்களுக்கு கல்வியை கொடறான நீ ஓன்ற சாதி திமீரை காட்டரா நீ பேசற ஓவ்வொரு பேச்சிலும் தெரிது இது நல்லதுக்கு இல்ல

    உன்ன மாதிரி படிச்சவங்க தான் சாதி வெறீயோடா erukkereka

    மழவராயர் என்பது நம் தமிழ் அரசர் பெயரு அதை தப்பா போடாத அவருக்கும் உனக்கும் கருத்து யுத்தம் இருக்கட்டும் என்ன சாரியா இல்லனா மழவராயர் பட்டம் தரித்த அனைத்து சாதிகாரருக்கும்( வன்னியர் குல சத்திரியர் ,தேவர்) நீ பதில் சொல்லவேன்டியது வரும் எச்சரிக்கையா இருந்துகா ஓன்ற மேல உள்ள அன்பால சொன்ற என்ன சரியா

  76. மனிதசொறிக்கு

    இருங்கோவேள்

    நீயே வடபான் முனிவன் றடவினுட் டோன்றிச்
    செம்புபுனைந் தியற்றிய சேணெடும் புரிசை
    உவரா விகைத் துவாரை யன்டு
    நாற்பத் தொன்பது வழிமுறை வந்த
    வேளிருளே வேளே விறற்போ ரண்ணல்
    புறம் 201(8-12)
    பொருள்
    வட திசையில் ஒரு முனிவர் செய்த யாகத்திலிருந்து அக்கினி குல அரசர் தோன்றினார் அவர்கள் செம்பினால் செய்த மதில் சுழ்ந்த துவராகையிலிருந்து அரசாண்டு குறைவற்ற செல்வத்தால் ஈகை புரிந்தார்கள் அவர்களின் சந்ததியார் நாற்பத்தொன்பது தலைமுறைக்கு முன்பு தமீழகம் வந்து அரசாண்ட வேளிர் வழியில் வந்த இருங்கோவேள் …. என கபிலர் புறம் 201ல்
    பாடியுள்ளார்

    இதில் யாரை கூறி இருக்கானு தெறியுதா

  77. இராஜ்குமார் மழவராயன் அவர்கள் வரவும்

  78. சாதி மதம் உணர்வு இல்லாதவர்கள் மட்டும் படிங்கப்பா.

    இதையும் விவாதமாக்கிறாதிங்க நாறிடும்
    கல்லுரியில் படிக்கும் ஓர் மாணவன் நின்றுகிட்டு வந்தா அவன் எங்கிட்ட புத்தகத்தை வைச்சிக்கானு பஸ்ல கொடுத்தாபா அந்த புக்கல முன் பகுதியல இருந்த வாசகத்தை படிச்சதும் அதிர்ச்சி அடைஞ்சட்டன் .அது எதை சொல்லுதுன்னு எனக்கு ஓன்றும் தெரியுல புரியுலா
    வளரும் தலமுறையும் எப்படியல்லாம் வளருது பார்யா

    [[அடங்க மறுத்தல்
    ஆயுதம் ஏந்து
    அத்து மீறினால்
    ஆதாரம் இல்லாமலாக்கு
    திமிறி எழந்தால்
    துணிந்து தூக்கு
    திருப்பி அடிச்சா
    வம்சமே இல்லாமலாக்கு
    வீரம் ஓன்றே
    நாற்படையருக்கும் சொந்தமாக்கு
    வீரம் ஓன்றே
    எதிரியையும் நம்முன்
    மண்டி இடச்செய்யும்
    துணிந்து நில்
    தூசிகளை வெல்]]]

    நான் அவன்கேட்ட சிறிக்கிறாப்பா மாணவர் சமுதாயம் எங்கபோதொ தெரியல
    யேசுவே இந்த உலகத்தை காப்பாது

    எப்பா உலகம் எங்கடா சாமிபொது
    இனி வரும் தலைமுறையாவது நல்லா இருக்கட்டும்
    யேசுவே இந்த உலகத்தை காப்பாத்து

  79. ராஜ் கொமரு மலவாய்ராயா பெரிய வரலாற்று அறிஞர் போல பாடம் எடுக்க வந்துட்ட.எந்தப்பாட்டுல என்னவேனா சொல்லிட்டு போட்டும். அதுக்கும் உனக்கும் என்னாடா சம்பந்தம்.இருக்கு ,ஒரு சம்பந்தமும் இல்ல.ஆனால் அவங்க எல்லாம் உன்னை ஆண்ட ராஜாக்கள். நீ யாரு இந்த நாட்டில் உள்ள எத்தனையோ குடியான இன மக்களில் நீயும் ஒரு இனம் அவ்வளவு தான. சாம்பவார் தான் சம்புவராயர்னு சொன்னா எப்படி இருக்கும்?சரிதானா?அப்படி சொல்றது எந்த அளவிற்கு சரியோ அந்த அளவிற்குத்தான் நீ மன்னர்கள் இனம் நாங்க அப்டின்னு சொல்றதும். உண்மையிலேயே சாம்பவர்ருக்கும் உனக்கும் அரசர்கள் முதல் ஆண்டைகள் வரை எப்பவுமே ஒண்ணு தான அன்றையில இருந்து இன்னை வரைக்கும் ஒண்ணா தான வேலை பாத்திருக்கீங்க. அப்புறம் ஏண்டா நீ மட்டும் வன்னிய குல சத்திரியர் அப்டின்னு புதுக்கதை வசனம் எழுதி ஆண்டோம் பேண்டோம்னு புருடா விட்டுகிட்டு இருக்க. இதுல இதை உண்மைன்னு ஏத்துக்கச் சொல்லி எல்லார்ட்டயும் சண்டை வேற போட்டுக்கிறீங்க. நீ சொன்ன மன்னருக்கு எல்லாம் வரலாறு இருக்கு. ஆனா அதை விட உங்க உண்மையான வரலாறு என்ன என்று தெள்ளத்தெளிவா இருக்கு.ஆனாலும் இப்ப இது ஒரு பேஷனா போச்சு ஒரு சாதி விடாம எல்லாப்பயலும் இங்க ராஜவம்சம் நாங்க தான உங்கள ஆண்டோம்கிறான்க. உந்தலையில கிரீடம் வைச்சு இடுப்புல வாள கட்டி பழைய முறையில மன்னராட்சி நடத்த ஆசையாயிருக்கா?பரவாயில்ல நீங்கல்லாம் கூத்து மேடை ராசாக்கள் தான.அதனால அப்டிதான் ஆசை வரும். அதுக்குத்தான அரசியல் பண்றது. தமிழகத்த ரெண்டா துண்டாட திட்டமிருக்கு உங்களுக்கு அது இப்போ எங்கள மாதிரி சராசரி மக்களுக்கும் புரியுது. அப்புறம் மெஜாரிட்டி அளவில பல ஜாதி மக்களை உங்க ஜாதி சான்றிதழ் வாங்கிக்கொடுத்து இனைத்துக் கொண்டதெல்லாம் எதுக்காகவாம். இந்த ஒரே ஒரு லட்சியத்துக்காக தான. ஆனாலும் உங்க கனவு என்னைக்குமே பலிகாதுடா.நீயெல்லாம் என்ன நினைக்கிற மலவாயா? முன்ன காலத்துல நாங்களும் ராசாவா இருந்து மக்களே உங்கள சிறப்பா ஆண்டோம்னு சொன்ன உடன இந்த கேனத்தமிழனுங்க உங்க கையில ஆட்சிய கொடுத்துட்டு போயிருவாங்கனு மனப்பால் குடிகிறீங்களாடே. ஏலே உங்க அழகான முகரைகள கண்ணாடில பாருங்கடே. எப்டிடே நீங்கலாம் இப்டில்லாம் சத்திரியர் அதுஇதுன்னு மனசாட்சி இல்லாம பேசுறீங்க.ஆனா நானும் கூட ஒரே விசயத்தில இவங்க நல்லவுங்கன்னு ஏமாந்திட்டேன்லே. அது எப்டினா (நல்ல தந்திரம்)அப்பப்ப மக்களே குடிக்காண்டாம்னு (சைக்காலஜி) நல்ல தனமா பேசுறாங்கடே.நல்ல மனுஷனாட்ட இருக்குமோன்னு. ஆனா பிறகு தாண்டா புரியுது ஆட்சிய நடத்தறவங்களுக்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கத்தாண்டா இப்டிலாம் மக்கள் மேல அக்கறை இருக்கமாதிரி பேசுரானுவன்னு. அடடா பலே கில்லாடிங்கடே நீங்கல்லாம்.அடே மலவாய்ராயா நீ அந்த ஜாதிக்கட்சிலதான ஜாதிக்கதை வசனக் கொள்கை பரப்பு செயலாளரா இருக்க. நீ எந்த கூமாச்சி கதையும் சொல்லாண்டாம்லே. நான் கேட்ட கேள்விகளுக்கு நேர்மையா பதில் சொல்ல உங்க பக்கம் எந்த சும்பனுக்கும் தைரியம் வராதுலே. அடே நீங்கலாம் எல்லாரும் நினைக்கற மாதிரி சாதி வெறியனுங்க இல்லடா. ஏன்னா உங்க சாதி லட்சணம் உங்களுக்கு எங்கள விட நல்லா தெரிஞ்சிருக்கு. பக்காவான அரசியல் திருடனுங்கடா நீங்க. எத்தனை வருசமா இதே பிளான்ல இருக்கானுவோ பாருங்க மக்களே.என்பத்தைஞ்சு வரைக்கும் எவ்வளவு சாதி மக்களை வன்னியர்னு சான்றிதழ் வாங்கிக்கொடுத்து மாத்திருக்கானுவ தெரியுமா? அத்தனையுமே ஆட்சிய புடிக்க பண்ணின அரசியல் சதித்திட்டம் மட்டும் தான். இவங்களுக்கு சாதிப்பற்று எல்லாம் இல்ல மக்களே. அரசியல் ஆளும்பதவி ஆசை மட்டும் தான் மக்களே.

  80. அதியமான் மழவராயர் என்ற பெயர் அரசர் உடையது தான். எனக்கும் அது தெளியும். அதை நான் கேலி பண்ணல. ஆனா அத கண்ட சொரிநாய்களும் வைத்துக்கொண்டு திரிகிறது பார். அதைத் தான் கேட்கிறேன். இந்த மலவாயன் எதுக்குடா மழவராயன்னு சொல்லிட்டு திரியுறான். உங்களுக்கு இந்த பட்டம் கிட்டம்லா யாருடா கொடுத்தா? இப்ப ஒரு அறுபது அம்பது வருசமா வச்சுகிட்டு திரியிறீங்க எல்லாருக்கும் அது தெரியணும். தேவர் எல்லாம் இங்க இல்ல எங்கயும் உங்களுக்கு ஏத்துக்கிட்டு வரமாட்டாங்க. ஏன்னா நீங்க தானடா அவங்க சாதிப்பெருமைய பாத்து சனத்திட்ட அவங்களுக்கு இருக்க மதிப்பப் பாத்து பொறாமையில வம்பிழுத்து எல்லா இடத்திலையும் அவங்கட்ட செருப்படி தின்னுக்கிட்டு திரியிறீங்க. திண்டுக்கல்ல உங்க பயலுகளுக்கு என்ன பேரு தெரியுமா? கிறிஸ்டின் பறையர்கள் என்பது தான். பறையர்களில் கிறிஸ்டின் பறையர்களே தங்களை வன்னிய குல சத்திரியர் என்று சொல்லிக்கொள்கிறார்கள் என்பது பொதுவான மக்களின் அபிப்ராயம்.ஆனால் உண்மையிலேயே இதை பறையர்களுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருத வேண்டும்.அப்புறம் அடே போயும் போயும் ஒரு படையாட்சி வீட்டுல எவனும் பொண்ணு கேட்க மாடானுவோ. எவ்வளவு வரலாறு பெருமை உள்ளவனுங்கோ இவங்க முகரைகல பாத்தா கஞ்சி குடிக்க மனசு வராது..என்னமோ இவங்க வீட்டுல இருக்க பொட்டப்புள்ளைய கையப்பிடிச்சு இழுத்த மாதிரியே கூவுரானுக. த்தூ கேவலமான பயலுக உங்க வரலாறு தெரியாத எவனோ ரசனை இல்லாத எவனோ தாண்டா உங்க வீட்டு பிள்ளைய லவ் பண்ணிருப்பான்டா. உங்களுக்கு எவனும் இங்க எலைச்சவன் இல்ல. உங்க அளவுக்கு கேவலமான மனிசன்களும் எந்த இனத்திலயும் இல்ல. உங்களுக்குல்லாம் ஏண்டா சாதி வெறி. திருந்துங்கடா.மேலும் பன்றியுற்பத்தி என்றால் என்ன? புனிதப்பன்றிகளே தயவு செய்து சொல்லுங்கள்.

  81. அடே பதர்களா நான் ஒரு பெரியார் பிரியன். உங்கள மாதிரி சாதி வெறி எவனுக்கு இருந்தாலும் அவனுக்கு இதே அடி கொடுப்போம். எனக்கு என் ஜாதி மேலும் எந்த குறிப்பிட்ட சாதி மேலும் பற்று கிடையாது. மனிதனை மதியாமல் ஜாதி பெரிதென்று எண்ணிக்கொண்டுள்ள முட்டாள்களுக்கு உண்மையை புரிய வைப்போம். அவ்வளவு தான். என்னை பறையர் இனத்தவன்னு நெனைச்சு தேவையில்லாம அவர்களை தவறாக பேச வேண்டாம்.பறையர்களும் நீங்களும் ஒரே காட்டில் ஒரே வீட்டில் வேலை செய்து தானே கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டிருந்தீர்கள். அதிலிருந்து இன்றைய திமிரான நிலைக்கு மாற்றம் பெற பெரியார் உங்களுக்கு செய்த பெரிய நன்மைகள் என்ன? கூறுக.

  82. ///உங்க அளவுக்கு கேவலமான மனிசன்களும் எந்த இனத்திலயும் இல்ல.00

    நீ தெளிவில்லாம வன்னியர் குல சத்திரிய வம்சத்த சீண்டற தாங்கமாட்ட உனக்கும் மழவராயனும் கருத்து யுத்தமா மட்டு்ம் இருக்கட்டும் வன்னியர் ஆன்டதற்கு உன்டான வரலாறு இருக்க தப்பா பேசாத உனக்கு இது முதல் எச்சரக்கையா இருக்கட்டும்

  83. //பன்றியுற்பத்தி என்றால் என்ன //
    “வன்னியர்கள் பலர் பன்றிக் கொடி யுடையோரான சாளுக்கிய அரசரின் கீழ்ச் சேவகத்தமர்ந்திருந்து, பின் தெற்கின் கண்ணிழந்து மதுரைப் பாண்டியனாகும் சோமசுந்தரனிடம் பணிவிடை பூண்டனரென்பதும். சோமசுந்தர பாண்டியனெ சிவபெருமானாகக் கொள்ளப்பட்டமையின் இப்பெருமான் கார்நிறத்த செங்கட் பிறை எயிற்றுப் பள்ளியீன்ற பன்னிரு குட்டிகளை நாற்படையிலும் புகழ் சிறந்த வன்னியராக்கினாரெனக் கற்பிக்கப்பட்டது” ( கல்லாடம் நூல்)

    இதுதான்டா அந்த வரலாறு

  84. சாம்பவார் தான் சம்புவராயர்னு சொன்னா எப்படி இருக்கும்?சரிதானா?

    நிச்சயமாக சரியில்ல

  85. தமிழன்
    இராஜ்குமார் மழவராயன் அவர்கள் வரவும் பயந்திட்டையா

  86. பெரியார் நல்லவர்தான்
    அவர் பெயரைதான் தவறாக பயன் படுத்துகின்றனர்
    அவர் கேட்ட திரவிடம் ஏன்னாட்சி
    திரவிடம் கேட்டால் காலமூம் ஜேயில் என்று பயப்பிடுகிறிற்களோ
    கேட்டுதான் பாருங்களே

  87. //வேல்முருகன்
    //பன்றியுற்பத்தி என்றால் என்ன //
    “வன்னியர்கள் பலர் பன்றிக் கொடி யுடையோரான சாளுக்கிய அரசரின் கீழ்ச் சேவகத்தமர்ந்திருந்து, பின் தெற்கின் கண்ணிழந்து மதுரைப் பாண்டியனாகும் சோமசுந்தரனிடம் பணிவிடை பூண்டனரென்பதும். சோமசுந்தர பாண்டியனெ சிவபெருமானாகக் கொள்ளப்பட்டமையின் இப்பெருமான் கார்நிறத்த செங்கட் பிறை எயிற்றுப் பள்ளியீன்ற பன்னிரு குட்டிகளை நாற்படையிலும் புகழ் சிறந்த வன்னியராக்கினாரெனக் கற்பிக்கப்பட்டது” ( கல்லாடம் நூல்)//////////

    திருவிளையாடல் புராணத்தில் “பன்றிக்கு பால் ஊட்டிய படலம்” என்று உண்டு அதில் பசியால் அழுத பன்றிக்குட்டிகளுக்கு
    சிவன் பாலூட்டியதாக புரானக் கதை உண்டு பின் அவர்கள் பாண்டியனின் மந்திரி யானார்கள்…………..

    ………………………அந்த பன்றிகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இந்த கதை எந்த ஊரில் நடந்தது………
    அந்த பன்னிகள் தான் இன்று வன்னியர் இனமா?

    …………..இந்த கதை முழு ஆத்திக பித்தலாட்ட கர்ப்பனை………

  88. மனிதசிநேகன் // சிலைஎளுபதை பற்றி கூறினால் காசு கொடுத்து எழுதினீர்கள் அந்த கவிஞ்சர் இந்த கவிஞ்சர் என்று ஏற்றுகொள்ள மறுக்கிறாய் அப்புறம் நீயே ஏதோ புரியாத ஒன்றை சொல்லி இது தான் உங்க வரலாறு நு சொல்ற சரி நீ சொல்றமாதிரி பல சாதிகள் சேந்து தான் இப்ப இருக்கற வன்னிய சாதின்னு சொல்றியே சரி அந்த பல சாதிகளை இங்கே பட்டியலிடு பாப்போம் ?

  89. நீ பெரியார் பிரியன் என்றால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் சமந்தமே இல்லாமல் உளறுகிறாய் எண்டா பல சாதியை ஒரே சாதியா மாத்த முடியுமா ? அப்பறம் எண்டா இன்னும் இங்கு சாதி ஒழில பெரியார் சொன்னாராம் வன்னிய சாதியை உருவாகினாராம் இதலாம் கேட்கனும்னு கொடுமை …

  90. சே குவேரா

    நீ சொல்ற வரலாறு எல்லாம் உன்மை கிடைாது

  91. ///நீ பெரியார் பிரியன்//
    பெரியாரின் திரவிடம் ஏன்னாட்சி ??? பெரியாரின் வகுப்பு வாதம் என்னாச்சி??
    அண்ணாவிண் தமிழ் ஆட்சிமொழி (இந்தியா முழுக்க ) என்னாச்சி?? அடைந்தா திரவிடம் இல்லன சுடுகாடு என்னாச்சி??

  92. Vanniyarsagainstcasteism
    நீங்க தான் ஆந்திராவில் இருக்கும் அக்னி குல க்ஷத்ரியர் (சாதி பெயர்,பின்னால் போட்டு கொள்ளும் ரெட்டி,கவுண்டர்,நாயக்கர் கிடையாது)சென்னையை ஒட்டி இருக்கும் சித்தூரில் இருக்கும் பள்ளி,வன்னி காப்பு,பள்ளி காப்பு எல்லாம் வன்னியர் கிடையாது என்கிறீர்கள்

    எதை வைத்து இந்த முடிவு என்றால் பதில் இல்லை.

    வன்னியர் எனபது பல பட்டறை தான். வன்னியர் மட்டும் அல்ல எல்லா சாதிகளும் பல பட்டறை தான்.சில நூற்றாண்டுகள் முன் வரை இலங்கள் சாதிகள்,வலங்கை சாதிகள் என்று குழுக்களாக சாதிகள் இருந்தன.பகை உள்ள குழுக்களுக்குள் மண உறவு நடைபெற்றது தான் அரிது.அங்கும் தூக்கி வந்து மணந்து கொள்ளுதல் நடந்து தான் வந்தது

    நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பள்ளி/படையாச்சியை மணந்து கொண்டதை விட அதே கிராமத்தை சேர்ந்த தனக்கு கீழ் உள்ள வர்ணங்களை சேர்ந்தவர்களை மணந்து.குழந்தைகள் பெற்று வாழ்ந்தவர்கள் பல மடங்கு.தனக்கு கீழ் உள்ள வர்ணங்களில் பெண்ணை எடுப்பது என்பதற்கு எப்போதும் தடை இருந்தது கிடையாது.
    பள்ளி,படையாச்சியை சார்ந்த பெண்களை முதலியாரோ,செட்டியாரோ ,பிராமணரோ மணந்து கொள்ள,வைத்து கொள்ள என்றும் தடை இருந்ததும் இல்லை.அப்படி நடந்து வந்ததும் அதிகம் தான்.
    சாதி என்பதே பெண்களை கட்டுபடுத்தும் ஒன்று தான்.ஆணின் சாதி கடந்த உறவுகள் என்றும் எதிர்ப்பை பெற்றது இல்லை,அவர்கள் கீழ் வர்ணங்களை சார்ந்தவர்களாக இருந்தால்

    பழங்குடியினத்தை நோக்கியப் பயணம்… வன்னியர் கலாச்சாரம் என்ற சொல்லாடலை தற்பொழுது பாமக மற்றும் வன்னியர் சங்கம் வலிந்து பரப்பி வருகின்றனர். உண்மையில் அப்படி எந்தக் கலாச்சாரமும் இல்லை என்று அவர்களுக்கே தெரிந்தாலும் சாதிவெறியைப் பரப்புவதற்கு இத்தகைய நச்சுப் பிரச்சாரம் தேவைப்படுகிறது. தங்களுடைய சொந்தங்கள் தமிழகத்தில் மட்டுமில்லாமல் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, சிறீலங்கா (தமிழர்கள் கூட அல்ல, சிங்களவர்கள்) என பல்வேறு நாடுகளில் இருக்கிறார்கள், அவர்களுடன் இணைந்து கொள்வோம் என்றும் மிரட்டுகிறார்கள். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த எங்களுக்கே இத்தகையப் பிரச்சாரம் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. இது வரையில் கேள்விப்படாத புதுப் பிரச்சாரமாக இது உள்ளது. கிட்டதட்ட பழங்குடியினக் காலத்திற்கு சென்று விடுவோம் என்ற தொனியே இதில் ஒலிக்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள பழங்குடியினத்தவர்கள் மத்தியில் இன்றும் இத்தகைய தங்களுடைய பழங்குடியினத்தைச் சார்ந்து சண்டையிடும் வழக்கம் உள்ளது. அவர்களாவது பரவாயில்லை. காரணம் அங்குள்ள பல்வேறு பழங்குடியினத்தவருக்கு தனித்தனி மொழிகள் உண்டு. அதனால் கலாச்சாரம் வேறுபடுகிறது. அதன் காரணமாக மோதல் ஏற்படுகிறது. ஆனால் இவர்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பழங்குடியினக் காலத்திற்கு பெங்களூரில் கன்னடம் பேசி வாழ்பவர்களை அழைக்கிறார்கள். அவர்களிடம் கேட்டார்களா என தெரியவில்லை. சிலிக்கான் சிட்டியில் உள்ளவர்கள் பழங்குடியினக் காலத்திற்கு வருவார்களா என்பதை முதலில் விசாரித்து பார்த்தால் நல்லது. வன்னியர் கலாச்சாரம் என்ற புதிய சொல்லாடலை புகுத்தும் இவர்களின் சாதிவெறிக்கு ஏதேனும் அடிப்படை இருக்கிறதா ? ஒரே கலாச்சாரம் என்றால் மிக முக்கியமான ஒன்று திருமணம் போன்ற நிகழ்வுகளில் வன்னியர் சாதியைச் சார்ந்தவர்கள் ஒரே வகையான சம்பிரதாயங்களை செய்ய வேண்டும். தருமபுரியைச் சார்ந்த வன்னியர் என்றாலும் கடலூரைச் சார்ந்த வன்னியர் என்றாலும் ஒரே சம்பிரதாயங்களையே செய்ய வேண்டும். நாங்கள் சவாலிட்டு கூறுகிறோம். அப்படியான ஒரே மாதிரியான சம்பிரதாயம் இல்லவே இல்லை. காரணம் வன்னியர் என்று இன்றைக்கு ஒரே சாதியாக அடையாளம் காண்பிக்கப்படும் சாதிக்குள் இருக்கும் பல்வேறு உட்பிரிவுகள். அதாவது ஒரு சாதிக்குள் இருக்கும் வேறு வேறு சாதிகள். அதனால் தருமபுரியைச் சேர்ந்தவர்களின் பிராந்திய சம்பிரதாயங்களும், கடலூரைச் சார்ந்தவர்களின் பிராந்திய சம்பிரதாயங்களும் வேறுபடுகிறது. ஒரே கலாச்சாரம் என்று எதுவும் இல்லை. 1980ல் வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட பொழுது பிரிந்து இருந்த பல்வேறு சாதி அமைப்புகளை ஒரு அமைப்பின் கீழ் டாக்டர் ராமதாஸ் கொண்டு வர முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றார். அப்படி ஒன்றிணைக்க முக்கிய காரணம் இடஒதுக்கீடு பெற வேண்டுமென்றால் மிகப் பெரும்பான்மையான ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே அந்த நோக்கம். தருமபுரி, கடலூர், பெண்ணாடம் போன்ற பகுதிகளில் படையாட்சிகள், புதுவை, விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற பகுதிகளில் கவுண்டர், சென்னை, செங்கற்பட்டு போன்ற பகுதிகளில் நாயக்கர் அல்லது நாயகர், வேலூர், காஞ்சிபுரம் போன்ற பகுதிகளில் பள்ளி அல்லது ராயர்கள் (சம்புவரையர்) என பல்வேறு சாதிகளை ஒன்றிணைத்து வன்னியர் குல சத்திரியர்கள் என்ற பெயரில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பு 1980ல் உருவாக்கப்பட்டது. தங்களைச் சத்திரியர்கள் என இவர்கள் கூறிக்கொள்வதன் அடிப்படையிலேயே இந்த இணைப்பு நடந்தது. இதற்கு பிறகு நடந்த தொடர்ச்சியான இடஒதுக்கீடு போராட்டங்கள் இந்த இணைப்பை தொடர்ந்து தக்கவைத்துக் கொள்ள உதவியது. பின்பு 1989ல் கருணாநிதி அரசாங்கம் வன்னியர் சங்கத்தின் கோரிக்கையை ஏற்று இடஒதுக்கீடு வழங்கிய பொழுது “வன்னியர் குல சத்திரியர்கள்” என்ற பெயரில் பல்வேறு சாதிகள் பட்டியலிடப்பட்டு ஒரே சாதியாக அரசாங்கமும் அறிவித்தது. “வன்னியர் குல சத்திரியர்கள்” மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் சேர்க்கப்பட்டது. இப்படியாகத் தான் ஒரே சாதியாக பல்வேறு சாதிகள் ஒன்றிணைக்கப்பட்டன. ஒரே சாதியாக அறிவிக்கப்பட்டாலும் இந்த உட்பிரிவுக்குள்ளும் சாதீய ஏற்றத்தாழ்வுகள் உண்டு. இந்தப் பட்டியலில் உள்ளவர்களில் கடைநிலையில் இருப்பவர்கள் படையாச்சிகள். தங்களை ஆண்ட சாதி எனக் கூறிக்கொள்ளும் இவர்களின் “இன்றைய” உண்மையான நிலை, இவர்களில் பெரும்பாலானோர் கூலித் தொழிலாளிகள். விவசாய கூலித் தொழிலாளிகளாகவும், கட்டிடத் தொழிலாளிகளாகவும் இருக்கிறார்கள். பிரிட்டிஷ் காலத்தில் கூலித் தொழிலாளிகளாக பலர் தமிழகத்தில் இருந்து கொண்டு செல்லப்பட்ட பொழுது அதிகளவில் வடமாவட்டங்களைச் சார்ந்த படையாச்சிகளும் கொண்டு செல்லப்பட்டார்கள். ஆப்ரிக்க கறுப்பினத்தவர்களை அடிமைகளாக கொண்டு செல்லப்படும் வியாபாரம் 1800களின் பிற்பகுதிகளில் பல நாடுகளில் தடைசெய்யப்பட்டது. அதன் பிறகு இந்தியாவில் இருந்து பலரை கூலித் தொழிலாளிகளாக கொண்டு செல்லும் வழக்கம் வந்தது. அப்பொழுது அதிகளவில் தமிழகத்தில் இருந்து கூலித் தொழிலாளிகள் தென்ன்னாப்ரிக்கா, மலேசியா போன்ற நாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். அக்காலக் கட்டத்தில் ஏராளமான வடமாவட்ட படையாச்சிகளும் கொண்டு செல்லப்பட்டனர். அன்றைய காலக்கட்டத்தில் இருந்து இன்று வரையிலும் பெரிய முன்னேற்றம் இல்லை. 1989க்கு பிறகான தலைமுறையைச் சார்ந்தவர்களில் படித்தவர்கள் அதிகரித்து இருக்கிறார்கள். என்றாலும் இன்றைக்கும் பலக் கிராமங்களில் பொருளாதாரம் மேம்பட வில்லை. இவர்களில் பலரின் வாழ்க்கை தலித்களின் வாழ்க்கையை விட மேம்பட்ட வாழ்க்கை அல்ல. கிட்டத்தட்ட பொருளாதாரத்தில் தலித் மக்களும் இவர்களும் ஒரே நிலையில் தான் இருப்பார்கள். இன்னும் சொல்லப்போனால் பலக் கிராமங்களில் தலித்களை விட மோசமான பொருளாதார சூழலிலேயே இவர்கள் “இன்றும்” இருக்கிறார்கள். தலித்களுடன் அதிக மோதல் கூட படையாச்சிகள் வாழும் பகுதிகளில் தான் நடக்கிறது. படையாச்சிகளை விட ஒரு படி மேலே இருப்பவர்கள் கவுண்டர்கள். விழுப்புரம், புதுவை, திருவண்ணாமலை பகுதியைச் சார்ந்தவர்களை கவுண்டர்கள் என்று அழைப்பார்கள். இவர்களில் சிலருக்கு விவசாய நிலங்கள் உள்ளன. தறி நெய்யக் கூடியவர்களையும் பார்த்திருக்கிறோம். ஒப்பிட்டளவில் படையாச்சிகளை விட சற்று பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள். இவர்கள் இருவரையும் விட பொருளாதாரத்தில் மேம்பட்டவர்கள் சென்னையைச் சார்ந்த நாயகர்கள். சென்னையைச் சார்ந்தவர்கள் என்பதால் பல நிலங்கள் இவர்கள் வசம் இருந்தது. இதன் காரணமாக இவர்களின் பொருளாதாரம் உயர்ந்தது. சென்னையின் புறநகரங்களான பழைய மகாபலிபுரம் சாலை மற்றும் அதையொட்டிய பகுதிகளில் உள்ள பல நிலங்கள் இவர்கள் வசம் உள்ளது. டாக்டர் ராமதாஸ் சாட்டிலைட் நகரங்களை சென்னையின் புறநகரங்களில் வருவதற்கு எதிர்ப்பதற்கு முக்கியக் காரணம் இவர்களின் பின்புலமே. படையாச்சிகளுக்கு அன்றாட வாழ்க்கையின் பொருளாதார தேவை முக்கியமாக உள்ள சூழ்நிலையில் இவர்களுக்கே அரசியல் அதிகாரம் தேவைப்படுகிறது. வன்னியர் சாதி என்று ஒரே சாதியாக சொல்லப்படுகிற சாதியில் சென்னையைச் சார்ந்த ஒரு நாயகர் பெண்ணை பொருளாதாரத்தில் மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கிற ஒரு படையாச்சிக்கு திருமணம் செய்து வைக்ககூடிய சாத்தியம் கூட இல்லை என்பதே உண்மை. ஆக வன்னியர் என்று சொல்லப்படும் சாதியும் ஒரே சாதி இல்லை. சாதிக்குள் இருக்கும் தொழில்களும் ஒரே மாதிரி இல்லை. பொருளாதாரமும் ஒரே மாதிரியானது இல்லை என்பதே உண்மையான நிலவரம்.

  93. //தமிழன்
    இராஜ்குமார் மழவராயன் அவர்கள் வரவும் பயந்திட்டையா//

    ஏன் உடபல ஓடறது சத்திரிய ரத்தம்டா யாருக்கு பயம் மவன ..
    //டேவிட் தமிழ் says:
    11:46 பிப இல் பிப்ரவரி16, 2014
    சாதி மதம் உணர்வு இல்லாதவர்கள் மட்டும் படிங்கப்பா.///

    அப்படியங்கும் எவனும் இல்ல நீ மட்டும் வேனுமன படிச்சுட்டு வைச்சிகா.

    //அந்த பன்றிகளுக்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம் இந்த கதை எந்த ஊரில் நடந்தது………//

    டே இது கல்லாடநூலில இருக்கறது இது பொய்ன நீ காட்டனது பக்கா பொய்

    //உங்களுக்கு இந்த பட்டம் கிட்டம்லா யாருடா கொடுத்தா? //
    என் முப்பாட்டன் பெருல 72 ஏக்கர் நிலம் பெரியன்ன மழவராயன் பேருல இருக்குதுடா இன்றும் அவன் அப்பண் பெரு கோவிந்தமழவராயன், நா பரம்பரை பரம்பறையாக பட்டம் கொன்டவன், என்ன புரிஞ்சிதா

    //முன்ன காலத்துல நாங்களும் ராசாவா இருந்து மக்களே உங்கள சிறப்பா ஆண்டோம்னு சொன்ன உடன இந்த கேனத்தமிழனுங்க உங்க கையில ஆட்சிய கொடுத்துட்டு போயிருவாங்கனு மனப்பால் குடிகிறீங்களாடே///

    யார் ஆதி தமிழன் என்று வரலாற்றைபடிடா எங்க நாட்டை பிடிச்சதும் இல்லாம எங்கள அடிமபடுத்த நீனைக்கீறியா யார்கிட்ட திரவிட சாயம் ???

    //உங்களுக்கு எவனும் இங்க எலைச்சவன் இல்ல///

    பதினெட்டு ஊருக்கு ஓரு ஊர்ல இருக்கிறவன் எலைச்சவன் இல்லையாம் மீதி பதினெட்டு ஊருல ஆதிக்கமா இருக்கிறவன் எலைச்சவனா யும்>>

    //பறையர்களும் நீங்களும் ஒரே காட்டில் ஒரே வீட்டில் வேலை செய்து தானே கஞ்சி வாங்கி குடித்துக் கொண்டிருந்தீர்கள்//

    யார் காட்டுல வேலை செஞ்சா வன்னியகாட்டுலதானே இல்ல உங்ககாட்டிலா
    வன்னியர் நிலத்தில நீ சொன்னவன வேலைக்குதான்டா வைப்போம்
    விவாசயம் செய்யுரதால நாங்க களத்தல எறங்கி வேலைசொய்யுவோம் நாங்க குடிக்கிற கஞ்சியை அவனுக்கு தருவோம் இது இன்றும் உள்ளது
    ஓன்ன பொல கதையெழுது எனக்கு தெரிந்த உன்மையை மட்டும்தான் நான் எழதுவோன்

    //பெரியார் உங்களுக்கு செய்த பெரிய நன்மைகள் என்ன? //
    வகுப்புவாத இட ஒதிக்கிட்டிற்காக போராட சென்னார்
    //உங்களுக்குல்லாம் ஏண்டா சாதி வெறி.//
    இதுபேர் சாதிபற்று சாதி வெறி. இல்ல தம்பி.

    பெரியாரின் திரவிடம் ஏன்னாட்சி ??? பெரியாரின் வகுப்பு வாத இட ஒதிக்கீடு என்னாச்சி??
    அண்ணாவிண் தமிழ் ஆட்சிமொழி (இந்தியா முழுக்க ) என்னாச்சி?? அடைந்தா திரவிட நாடு இல்லன சுடுகாடு என்னாச்சி??
    ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் ஏன் ஏதிர்க்கவில்லை ?? இன்றைய திவிடர் யார் அபத்கார் கூறும் சூத்திரர் யார் நூலில் உள்ள இரான்டாம் ஆரியர் யார் அவர்கள் எப்படி திரவிடர் ஆனார்கள் ?? அவன் ஆரியனா இவன் மட்டும் எப்படி திராவிடன் ஆவான் ?? இது உங்க போர்வையா

    குறிப்பு
    பெரியாரிசம் பேசுபவர் விளக்கவும் எனக்கு இந்து புரியல

  94. நாத்தீகர்களுக்கு பொதுவாக அறிவிருக்காது என்பார்கள் அது உன்மை

    தருமபுரி மற்றும் கிருட்டினகிரி மாவட்டதில் பெரும்பாலும் வன்னியர் குல சத்திரிய கவுண்டர்கள்.என்றுதான் மிக அதிகமாக இருக்கிறார்கள் வந்து பார்டா முட்டாள் அடுத்து வரலாறு எழுதலாம்

    நீ கூறிய எதும் ஊண்மை கிடையாது
    நான் தருமபுரி பகுதாயை சார்தவன் நீ கூறிய வன்னியர் குல சத்திரிய பிரிவு சரிதான் ஆனால் இடங்கள்தான் தவறு.

    யாதோ வன்னியர் குல சத்திரியர்களை திட்ட வேன்டும் என்பதற்காக எழுதாத

    அந்த அந்த பகுதி கல்வெட்டு ஆதரம் போடு தெரியலன வன்னியர் வரலாற்றை படி
    அப்பறம் இந்த மாதிரி பொடு

  95. அடியேன் நாத்திக நாயகன் // தாங்கள் நாத்திகனாக இருக்க வாய்ப்புண்டு ஆனால் கண்டிப்பாக சாதி கடந்து பேசுபவர் அல்ல சாதி வெறியர் நீங்கள் ….நானும் நதிக வாதிதான் ……
    வன்னியர்களில் பல பிரிவுகள் உள்ளது ஆனால் சில பிரிவுகள் மட்டும் தான் திருமணம் முடிக்கமாட்டார் அதுவும் இப்பொழுது சகஜமாக நடக்கிறது எங்க பெரியப்பா வீட்டிலே அப்படி தான் வன்னியரில் வேறு பிரிவில் தான் திருமணம் முடித்துள்ளோம் இங்கு வந்து நல்ல கதை அழக்குரீர்கள் வன்னியரில் பிரிவுகள் எல்லாம் பார்கமாட்டர்கள் இது 100% உறுதி வேண்டுமென்றால் போய் வன்னியர் பகுதியில் ஆய்வு மேற்கொள்ளுங்கள் சும்மா இங்க வந்து அவன் சொன்னான் இவன் சொன்னான் லாம் உளறகூடாது …….. வன்னியரும் பறையரும் ஒரே இதில் சாபிடுவார்கலாம் நல்லா காமிடி பண்றீங்க …… பொருளாதரத்தில் வேண்டுமானால் வன்னியர்கள் வீழ்ந்து கிடக்கலாம் ஆனால் தன்மானமும் ,வீரமும் உணமையான வன்னியனுக்கு எப்பொழுதும் உண்டு …

  96. இப்ப சொன்னதுக்கே எத்தன பயலுக தூக்கம் கெட்டு கிடக்கீங்களோ பாவம். பன்றியுற்பத்தி என்பது நீங்கள் சொல்லும் கட்டுக்கதை அல்ல. இது உண்மையாக நடந்த விஷயம் என்று வையாபாடல் தெளிவாக உறுதி செய்கிறது. இன்னும் அந்தப்பழக்கம் உள்ளதை உங்க முகங்கள பாத்தாலே தெரிஞ்சுக்கலாம். இங்க எழுதுற உங்க எல்லாரையுமே எனக்கு நல்லா தெரியும். நீங்க தானடா போஸ்டர் ஒட்டிககிட்டு சங்கத்துல பேப்பர் படிச்சுகிட்டு ஒக்காந்துருக்குற வெட்டி நாய்க. இதுல கொன்னவாயன் ஒருத்தன் வேற இருக்கான். சோப்லாங்கி நாய்களா. வன்னிய குல சத்திரியர்கள் இருப்பதெல்லாம் உண்மைதாண்டா. அவங்களுக்கு இந்த பழக்கம் கிடையாது. நீ பள்ளர்களில் ஒரு வகை என்பதற்கு உனக்கும் அவர்களுக்குமான ஒற்றுமை மரபணுவிலிருந்து எத்தனையோ ஆதாரங்கள் இணையத்தில் உளவுகின்றன. ஆனால் வையாபாடலே இவ்வாறு சொல்கிறது என்பதை முன்னமே கூறிவிட்டேன். பள்ளனாக இருந்து பள்ளி என்று பேர் பெற்ற உங்கள ஐயா பெரியார் சமூக நல்லிணக்கம் கருத உங்களுக்கும் ஒரு உயர்வு வேண்டி சத்தமில்லாம வன்னிய குல சத்திரியர் என்ற சில அரச குலங்களோட சேர்த்து விட்டிருக்கிறார். இன்னும் இதில் தொண்டைமண்டலத்தின் பல சாதிகளுமே வன்னியர் என்ற பெயரிலேயே இருந்துள்ளனர். குமளம் பிராமணர்கள் என்று ஒரு பிராமண மக்கள் அவர்களையும் வன்னியர்களில் சேர்த்திருப்பார்கள். இன்னைக்கு வன்னியர் என்று இருப்பது தமிழகத்தின் பெரும்பாதி சாதிகளே தவிர ஒரு சாதி கிடையாது. உண்மையில் இதில் சத்திரியர் என்ற சாதிகள் சிலவற்றை அவற்றின் அடையாளமே தெரியாத அளவிற்கு பள்ளிகள் சூசகமாக மறைக்கின்றனர். அது பள்ளிமக்க தற்காப்புக்காக தாழ்வு மனப்பான்மையை போக்கிக்கொள்ள என்று என்ன வேணா இருந்துட்டு போகட்டும். ஆனா இதெல்லாம் அரசியலுக்கு மட்டும் தான் செய்றீங்கனு மட்டும் புரிஞ்சு போச்சுடா. இதுல சைடுல பன்றி உற்பத்தி வேற.
    பெரிய புடுங்கி மாதிரி எங்கள இழுத்துட்ட, உட்டுட்ட ஆட்டிட்ட பண்நீட்ட வலிக்குதுனு கத்தாதீங்கடா. ஏண்டா வாயக்கொடுத்தீங்க அப்ப அப்டிதாண்டா செய்வேன். உங்களால யாரையுமே ஒரு மயிரும் புடுங்க முடியாதுனு ஒலகத்துக்கே தெர்யும் அதுல உங்க நாலு நாயையும் எனக்கு நல்லாவே தெரியும்டா. உங்களுக்கு இவ்வளவு வாய்த்திமிரு ஆகாதுடா. ஊர்ல எவ்வளவு அடி வாங்கிக்கிட்டு திரியிறீங்க. யாராச்சும் சும்மா பாத்தாலே ஒண்ணுக்கு போற கொன்னவாய் நாயி இங்க வந்து வீரம் பேசுது பாரு. ஒரு ஊது ஊதுனா பறக்கிற நாய்க்கு வாயப்பாரு, அடேய்சட்டிகளா நான் என்ன கேட்கிறேன் புரியலையா. ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியில் சேர்க்கப்பட இருந்த பள்ளி(பள்ளர்)வன்னியராகிய நீங்கள் (சத்திரியரை இதில் யாரும் சொல்லவில்லை.) பெரியாரின் புண்ணியத்தில் அதில் இருந்து தப்பித்து அடக்குமுறைக்கு ஆளாகாமல் அவரால் காப்பாற்றப்பட்டு இன்றைக்கு மதிப்பாகவும் தன்மானம் உள்ளதாகவும் எண்ணிக்கொண்டு வாழ்கிறீர்களே நீங்கள் ஏன் உங்கள் சகோதர இனமாகிய தலித்களை கீழ் நிலைக்கு சித்தரிக்கிறீர்கள். அவர்களின் உடமைகளை கொளுத்துகிறீர்கள். அவர்களை அறியாத நேரத்தில் பின்புறமாக தாக்கி உங்களின் பொட்டைத் தனத்தை வீரமாக நிரூபிக்க பாடுபடுகிறீர்கள்.பெரியார் தந்த வாழ்வு உங்களை அப்படி பேச,செய்யச் சொல்கிறதா? திருந்துங்கடா. நீங்க ஜாதியே பேசக்கூடாதுடா.உங்கள நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல சொன்னா சும்மா அப்டி இப்டின்னு பக்கத்த நிரப்பிட்டு போகாதீங்கடா. நீங்க என்ன பொய் சொன்னாலும் உங்கள இங்க இல்லடா எல்லா இடத்திலேயும் தோலுரிச்சு தொங்க விடுவேண்டா.உங்களனா இங்க திமிர் பேசுன நாலு பன்னிநாய்கள தானே தவிர உங்க அப்பாவி உழுகுடியான பள்ளிமக்களை இல்லடா.
    கண்டிய தேவன்களா.கண்டியப்ப தேவன்களா.

  97. ரொம்ப ரூட்ட குடுக்காதடா நீங்கலாம் ஒண்ணியும் புடுங்க முடியாது.கூட்டமா இருக்கற எந்த சொறி நாயும் சண்டியர்னு சொல்லிக்கலாம். நீங்க அதமாதிரி தானடா.

  98. பள்ளிப்பேறு பறைப்பேறு என்றால் என்ன? பாயக்காரிகள் என்றால் யார்? அப்போது இனாமாக கிடைத்த நிலங்களை இப்போது வைத்துள்ளீர்களா? ஓஹோ அதைத்தானே பரம்பரைச்சொத்து என்று கூறுகிறீர்களே? சித்ராபெளர்ணமிக்கு விழா கொண்டாடும் மக்கள் யார்?வையாபாடல் உங்களை பள்ளர்கள் என்று கூறுகிறதே? இது பொய் என்றால் தற்போதைய மரபணு ஆய்வுகளில் உங்களுக்குப் பள்ளர்களோடு 90 சதவிகிதத்திற்கும் மேலான ஒற்றுமை இருப்பதாக கூறுகிறதே? மேலும் இதையெல்லாம் முன்னரே உணர்ந்து வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்ற உண்மையை கூறிய மகான் யார்? வன்னியர் என்று பெரும்பான்மை உண்டாக்க வேண்டி சேர்க்கப்பட்ட சாதிகள் எத்தனை? பன்றியுற்பத்தி பற்றி வையாபாடல் கூறுவதற்கும் எப்போதும் வீட்டுக்குள்ளேயே பன்றி வளர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன கூறுங்கள்? இன்னும் பெரும்பான்மை பெறவா?வயித்துப்பாட்டிற்கா? அரசியலுக்கா?வன்னிய குல சத்ரியர்களின் கதைப் பெருமையை உங்களாதாக கூறி கட்டுக்கதைகள் எழுதுவது எதற்கு மக்களிடம் பெருமை பீற்றவா?ஏமாந்த சனத்திடம் கதை சொல்லி வாயடைக்கவா? உண்மையை ஒத்துக்கொண்டு அன்றைக்கே எஸ்.சி கோட்டா வாங்காமல் பின்னால் உணர்ந்து எம்.பி.சி கோட்டா கேட்டு போராட்டம் என்ற பெயரில் மரங்களை ஏன் வெட்டவேண்டும்? மறியல் செய்தாலும் என்ன போராட்டம் செய்தாலும் பெண்களையும் குழந்தைகளையும் முன்னிறுத்தி பின் நின்று கொள்வது எதனால்? இது எந்த சத்திரிய தர்மத்தில் உள்ளது?விழா என்ற பெயரில் பொதுஅமைதிக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் மக்களுடைய உடைமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் விளைவிப்பது எதனால் கூட்டமாக இருக்கின்றோம் தைரியமா?கூட்டமாக இல்லாமல் தனி ஒரு ஆளாக எங்காவது சென்று நாங்க எல்லாம் பள்ளிடா நாங்க உங்கள ஆண்டோம்டா என்று உன்னால் வாய்க்கொழுப்பாக கூவமுடியுமா? அப்படி கூவினால் நீ வீடு திரும்ப முடியுமா? உங்களின் ஆண்டைகள் உங்களை இன்னும் பள்ளிப்பய என்றும் தொடும் பறையர்கள் என்று கூறும் போது நீங்கள் ஏன் மற்றவர்களை வர்ணபேதம் கூறி பாகுபடுத்த விரும்ப வேண்டும்? அரசியலுக்கா? சொந்த மகிழ்ச்சிக்கா? இதற்கெல்லாம் அழுகாமல் அலறாமல் வசைபாடாமல் கூட்டத்தோடு சேர்ந்து கண்டதையும் கத்தி உளராமல் நேர்மையாக பதிலிறுக்க ஆண் மகனாக தைரியம் உண்டா?உங்களில் ஒருவன் ஏக வசனத்தில் பேசியதால் நான் அவ்வாறு பேசவேண்டிவந்தது. நான் இனி உங்களை ஏகவசனத்தில் பேசவில்லை.அதே போல நாகரீகம் உங்களுக்கு இருக்கிறதா? அழுகாமல் அலறாமல் பொய்க்கதை கற்பனைக்கதை சொல்லாமல் உண்மையை உள்ளவாறு ஒப்புக்கொள்ள தைரியம் உண்டா? தமிழே உங்களுக்கு எழுதவும் பேசவும் தகராறாக இருக்கிறதே அது ஏன்? நீங்கள் படிக்கும் மனனம் செய்யும் ஜாதிக்கதை புத்தகங்களில் தமிழ் அவ்வளவு பிழையாகவா உள்ளது? இவற்றிற்கு எல்லாம் இனி நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அதற்கு நான் பதில் வினை செய்வதில்லை நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை இங்கே சொல்லி முடித்து விட்டேன் உங்களுக்கு மகிழ்ச்சியா? இல்லையா? உங்களிடம் பேசுவதே இழுக்கு என்று ஊரார் நினைக்கையிலே நான் இவ்வளவு பேசியதே பெரும் தவறு தானே. ஒரு பெரியார் பக்தன் என்ற முறையில் வேற்றுமை பாராட்டாமல் உங்களிடம் பேசியுள்ளேன் அதையாவது புரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களை எல்லாம் மதித்து பேசியிருப்பார்களா? உங்களை மனிதனாக மதித்து பேசிய என்னை நீங்கள் இப்படி பேசலாமா? நான் உங்களுக்கு உங்களின் உண்மையான வரலாறு தானே சொன்னேன்? நன்றி கூறாமல் கோபிக்கலாமா?இவ்வளவு பச்சையான உண்மைகளை உங்களுக்கு வேண்டியவன் எவனும் கூட சொல்லப்போவதே இல்லை.நன்றியோடிருங்கள்.

  99. இனி நீங்கள் என்ன பதில் சொன்னாலும் அதற்கு நான் பதில் வினை செய்வதில்லை நான் என்ன சொல்ல வேண்டுமோ அதை இங்கே சொல்லி முடித்து விட்டேன் உங்களுக்கு மகிழ்ச்சியா? இல்லையா? உங்களிடம் பேசுவதே இழுக்கு என்று ஊரார் நினைக்கையிலே நான் இவ்வளவு பேசியதே பெரும் தவறு தானே. ஒரு பெரியார் பக்தன் என்ற முறையில் வேற்றுமை பாராட்டாமல் உங்களிடம் பேசியுள்ளேன் அதையாவது புரிந்து கொள்ளுங்கள். யாராவது உங்களை எல்லாம் மதித்து பேசியிருப்பார்களா? உங்களை மனிதனாக மதித்து பேசிய என்னை நீங்கள் இப்படி பேசலாமா? நான் உங்களுக்கு உங்களின் உண்மையான வரலாறு தானே சொன்னேன்? நன்றி கூறாமல் கோபிக்கலாமா?இவ்வளவு பச்சையான உங்களது வரலாற்று உண்மைகளை உங்களுக்கு வேண்டியவன் எவனும் கூட சொல்லப்போவதே இல்லை. இந்த பக்கமே நிறையுமளவு கமெண்ட் போட்டு இதையாரும் படிக்க விடாமல் இருட்டடிப்பு செய்யும் நோக்கம் உங்களுக்கு உண்டு என்பதையும் நான் அறிவேன். ம் நடக்கட்டும் உங்கள் இருட்டடிப்பு வேலைகள்.

  100. என்ன தூங்கிட்டீங்களா. ஊளை வேலைய ஆரம்பிங்க.புனிதப்…..

  101. பெரியாரின் திரவிடம் ஏன்னாட்சி ??? பெரியாரின் வகுப்பு வாத இட ஒதிக்கீடு என்னாச்சி??
    அண்ணாவிண் தமிழ் ஆட்சிமொழி (இந்தியா முழுக்க ) என்னாச்சி?? அடைந்தா திரவிட நாடு இல்லன சுடுகாடு என்னாச்சி??
    ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் ஏன் ஏதிர்க்கவில்லை ?? இன்றைய திவிடர் யார் அபத்கார் கூறும் சூத்திரர் யார் நூலில் உள்ள இரான்டாம் ஆரியர் யார் அவர்கள் எப்படி திரவிடர் ஆனார்கள் ?? அவன் ஆரியனா இவன் மட்டும் எப்படி திராவிடன் ஆவான் ?? இது உங்க போர்வையா

    குறிப்பு
    பெரியாரிசம் பேசுபவர் விளக்கவும் எனக்கு இந்து புரியல

  102. மனித சிநேகன்

    பெரியாரின் திராவிடம் ஏன்னாட்சி ??? பெரியாரின் வகுப்பு வாத இட ஒதிக்கீடு என்னாச்சி??
    அண்ணாவிண் தமிழ் ஆட்சிமொழி (இந்தியா முழுக்க ) என்னாச்சி?? அடைந்தா திரவிட நாடு இல்லன சுடுகாடு என்னாச்சி??
    ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் ஏன் ஏதிர்க்கவில்லை ?? இன்றைய திராவிடர் யார் ??அபத்கார் கூறும் சூத்திரர் யார் நூலில் உள்ள இரான்டாம் நிலை ஆரியர் யார் ?? அவர்கள் எப்படி திராவிடர் ஆனார்கள் ?? அவன் ஆரியனா இவன் மட்டும் எப்படி திராவிடன் ஆவான் ?? இது உங்க போர்வையா??

    இது எல்லாம் கூறிய பெரியார் யார் ??அவர் ராமசாமி நாயக்கர் என்றாரே அவரா அந்த பெரியார்?? அப்படினா நீ கூறிய பெரியார் ஓன் சாதி தலைவரா??

    குறிப்பு
    பெரியாரிசம் பேசுபவர் ஏன் என்று விளக்கவும் …,. இல்லன என் மதிப்பிற்குரிய mathimaran அவர்களாவது விளக்கவும் எந்த சாதி சார்ந்தும் விளக்காமல் பொதுபடையாக விளக்குக.

  103. பள்ளிகளை இவன் தொடற பறையன் – பாயக்காரிகள்-பள்ளிப்பேறு பறைப்பேறு – பன்றி வளர்ப்புன்னு ஆண்ட பரம்பரை என்று கூறி பறையர் சமூகத்திடம் ஆதிக்கம் செய்து தன்னை உயர்ந்தவர் போல காட்டிக்கொள்ள முயலும் பள்ளிகளை தோல் உரித்து காட்டிய தோழர்களே வாழ்த்துக்கள்…

  104. மனிதசிநேகன்

    /////மரபணு ஆய்வுகளில் உங்களுக்குப் பள்ளர்களோடு 90 சதவிகிதத்திற்கும் மேலான ஒற்றுமை இருப்பதாக கூறுகிறதே?////
    வன்னியர் முழவதும் ஏன் ஆராச்சி செய்யவில்லை உனக்குதேவையைன ஓன் சாதி கலப்புதிருமனம் செய்தவனிடம் மட்டும் மரபனு ஆய்வு செய்தால் இதுதான் கிடைக்கும்

    மேலும் இது பள்ளர் அடிக்கும் கூத்துகளில் இதுவும் ஒன்று

    ///கூட்டமாக இல்லாமல் தனி ஒரு ஆளாக எங்காவது சென்று நாங்க எல்லாம் பள்ளிடா நாங்க உங்கள ஆண்டோம்டா என்று உன்னால் வாய்க்கொழுப்பாக கூவமுடியுமா? அப்படி கூவினால் நீ வீடு திரும்ப முடியுமா? ////

    நீ கூட்டமாக வந்து சம்புவராயமாவட்டதில் (திருவண்ணாமலை ) பள்ளி நீங்கள் எல்லாம் ஆளவில்லை என்று கூறிபார் அப்பறம் தெரியும் யார் யார் ஊயிர் உடன் வீட்டுக்கு வருவிங்கனு .

    ///வசைபாடாமல் கூட்டத்தோடு சேர்ந்து கண்டதையும் கத்தி உளராமல் நேர்மையாக பதிலிறுக்க ஆண் மகனாக தைரியம் உண்டா?///

    ஆண்மகனுக்கு உன்டான தையரியத்துடன் உண்மையான கேள்விகளை முன்வைக்க முடியமா ??
    இனையதளத்தில் உள்ளது எல்லாம் வன்னியர் வரலாறு இல்லை என்பதை நீ உணர்துகொள்

    ///நீங்கள் படிக்கும் ஜாதிக்கதை புத்தகங்களில் தமிழ் அவ்வளவு பிழையாகவா உள்ளது///
    அது இன்றைய ஆட்சியாளர்களிள் தவறு எங்களுக்கு நல்ல கல்வியை கொடுறான
    நல்லா மதுவை கொடுத்து கெடுத்துட்டான் .எங்கள் பணத்தையெல்லாம் பறித்து கொண்டார்கள்.

    அனைத்து சாதிகாரன் அரிவாளும் வெட்டும் ஆன வன்னியர்குல சத்திரிய வாள் எதிரியை வதைக்க நெருப்பில் பிறந்தது யாராலும் வெல்லமுடியாது
    வன்னியர் பன்றி வளர்த்ததுற்கு ஆதாரம் தரமுடியுமா
    எங்கள் குல தொழில் போர் புரிவதும் விவசயமும் தான் நீ தவறான தகவல் தெரிந்துள்ளாய் மாற்றிக்கொள்
    வன்னியரின் வீரம் வானவர்களுக்கே கிடாயாது

    என் சொந்த ஊர் அரியலுர் மாவட்டம் நீ யரையோ பார்த்து நான்தான் தவறாக நினைச்சுக்கிட்டு இருக்கிற நான் அந்த சாதீ கட்ச்சியை சார்தவன இல்லை எனக்கு இப்போஉள்ள எந்த கட்சியும் பிடிக்காது

    ///யாராவது உங்களை எல்லாம் மதித்து பேசியிருப்பார்களா? ///

    நீங்கள் எல்லாம் மலம் என்றும் அதில் கல்லெறிந்தால் நமக்குதான் இழக்கு என்று எண்ணிதான் என் சாதீகாரன்கள் வன்னியர்கள் உங்களுக்கு பதில் கூறவில்லை
    இதை நானும் உணர்துவிட்டேன் இதுவே என் இறுதி பதிப்பு
    நான் பள்ளியனும் பிரிவைசார்தவன் இல்லை அதனால் அவர்களை பற்றி எனக்கு தெரியாது எனக்கு தெரிந்த கல்வெட்டு ஆதாரத்தை முன்பே எழுதிவிட்டேன்

    நானும் வன்னியார் குல சத்திரியன் என்று செல்பவன் எல்லாம் வன்னியார் குல சத்திரியன் ஆக முடியாது( வன்னியர் அல்லாதவர்கு )

    நீங்கள் எல்லாம் மலம் என்றும் அதில் கல்லெறிந்தால் நமக்குதான் இழக்கு என்று எண்ணிதான் என் சாதீகாரன்கள் வன்னியர்கள் உங்களுக்கு பதில் கூறவில்லை
    இதை நானும் உணர்துவிட்டேன் இதுவே என் இறுதி பதிப்பு

  105. ஆ இராஜ்குமார் மழவராயண்
    ////எங்கள் குல தொழில் போர் புரிவதும் விவசயமும் தான் நீ தவறான தகவல் தெரிந்துள்ளாய் மாற்றிக்கொள்////
    உண்மை தான் நாங்கள் சொன்னதையே நீயும் சொல்கிறாய். நாங்கள் உன்னை விட தெளிவான ஆதாரங்களோடு நிரூபிக்கின்றோம்.
    ஏரும் போரும் எம் குலத்தொழில்…! அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும் வருந்தகைத்தாகும் மள்ளர் என்னும் பெயர்.

    அறிவியல் மரபணு ஆராய்ச்சி பொய்யா? எப்படி இப்படி எல்லோரையும் முட்டாள் ஆக்கலாம் என்று தந்திரமாக பேசுகிறாய். மரபணு ஆராய்ச்சி யார் யாரை வைத்து செய்திருந்தனர் என்பதற்கு ஆதாரமாக ஆய்வு பற்றிய குறிப்பில் அவர்களின் விலாசம் கூட உண்டு. இணையத்தில் அதையும் பார்க்கலாம். அது நீ சொல்வது போல கலப்பு மணம் செய்தவர்கள் எல்லாம் இல்லை என்று எல்லாரும் பார்த்து புரிந்து கொள்ளும் அளவிற்கு தெளிவாக உள்ளது. சரி இருக்கட்டும்.

    அப்படியானால் இன்றைய மரபணு ஆராய்ச்சிக்கு இருநூறு வருடம் முந்தைய , உங்கள் புகழ் பாடிய வையாபாடலும் உங்களை பள்ளிகள் பள்ளர் என்று பொய்யா உரைக்கும்?
    வையா பாடல் தான் பொய், சரி பரவாயில்லை. ஆனால் உங்கள் ஐயாவின் வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்று (மள்ளர்)வையாபாடலை வழிமொழியும் ஐயா பாடலும் பொய்யா?
    வன்னியரும் தேவேந்திரரும் ஒரு தாய் மக்கள் என்று நீங்களே ஒட்டிய போஸ்டர் புகைப்படம் இன்னும் இருக்கிறது. அதற்கு சாட்சியான மக்கள் கோடி பேர் இருக்கிறார்கள்.
    எப்படி உன் வாயிலிருந்து உண்மை வெளிப்படுகிறது பார். நீயே போருக்கும் ஏருக்கும் நாங்கள் தான் என்கிறாய். இதைத்தான் மள்ளர் என்ற பள்ளரும் கூறுகின்றனர். உண்மை ஒரு நாள் அம்பலம் ஏறும் . அது எப்போதோ ஏறி விட்டது.
    நீ உன் பொய்யுரைகளால் எதையும் மாற்றி எழுத முடியாது.
    பன்றி வளர்ப்பு பற்றி வாதம் இல்லை. பன்றிகளில் இருந்து தோன்றியவர்கள் என்கிறது வையா பாடல். மேலும் அது உண்மை தான் என்கிறது. பன்னிரு புனிதப்பன்றிகளில் இருந்து தோன்றினோம் என்கிறீர்கள் நீங்களும் உங்கள் வலைதளங்களில். எல்லோரும் பார்க்கலாம்.
    வாள் யாக நெருப்பிலிருந்து தோன்றுமா?
    மரபணு ஆராய்ச்சி பொய் என்கிறாய் .
    ஆனால் அதே நேரம் கொலை வாள் யாக நெருப்பிலிருந்து தோன்றியது என்று புருடா விடுகிறாய். நீ முட்டாள் கிடையாது. ஆக மக்களை முட்டாளாக்க பார்க்கிறீர்கள்?
    கொல்லன் களத்தில் இருந்து வாள் தோன்றியது என்றால் கூட பரவாயில்லை. ஆனால் நீங்கள் எல்லாம் எப்படிக் கதை எழுதி அதையும் பொதுவில் வெளியிடுகிறீர்கள்.நேர்மையான கேள்விகளுக்கு பதில் சொல்ல துணிவில்லை. வாயடைக்க புராணக்கதை சொல்ல வந்து விட்டீர்கள். அதெல்லாம் அந்தக்காலத்தில் இம்மாதிரி கற்பனை இட்டுக்கட்டு கதைகளை கேட்டுக்கொண்டு பயபக்தியோடு கன்னத்தில் போட்டுக்’கொண்டு இருந்தனர். இப்பொழுது அப்படி இல்லை. சிவ ருத்ர,அக்னி புராணத்தை எடுத்துக்கொண்டு அதை திரித்து உன் ஜாதி தோன்றிய கதை என்று பொய்க்கதை போலி வரலாறு சொன்னால் உன் வாயிலேயே போடுவோம்.

  106. பெரியாரின் திராவிடம் ஏன்னாட்சி ??? பெரியாரின் வகுப்பு வாத இட ஒதிக்கீடு என்னாச்சி??
    அண்ணாவிண் தமிழ் ஆட்சிமொழி (இந்தியா முழுக்க ) என்னாச்சி?? அடைந்தா திராவிட நாடு இல்லன சுடுகாடு என்னாச்சி??
    ஆரம்ப பள்ளியில் ஆங்கிலம் ஏன் ஏதிர்க்கவில்லை ?? இன்றைய திராவிடர் யார் அபத்கார் கூறும் சூத்திரர் யார் நூலில் உள்ள இரான்டாம் ஆரியர் யார் அவர்கள் எப்படி திராவிடர் ஆனார்கள் ?? அவன் ஆரியனா இவன் மட்டும் எப்படி திராவிடன் ஆவான் ?? இது உங்க போர்வையா

    குறிப்பு
    பெரியாரிசம் பேசுபவர் விளக்கவும் எனக்கு இந்து புரியல

  107. என்னது நீ பள்ளி இல்ல ஆனா வன்னியனா?
    சரி நீ ரொம்ப குழம்பிட ஏன்னா நீ பல பேருல வந்து இங்கே கமெண்ட் போட்ட அதான் உனக்கே நாம வன்னியனான்னு சந்தேகம் வந்துருச்சு..

    அப்ப யாருடா வன்னியன் நீங்கதான சொன்னிங்க வன்னியர்ல பல பிரிவு இருக்கு எல்லாம் ஒண்ணுனு அப்பறம் என்னத்துக்கு பள்ளிவாழ் போர்ப்படை – படையாச்சினு சொல்லிகிறீங்க?

    நீ பள்ளி இல்ல வேறன்னா யாரு பள்ளனா இல்ல அதுவும் இல்லையா
    அப்ப ஏன் தெற்க்கே சுந்தரலிங்க குடும்பன் விழாவுல தேவேந்திர குல வேளாளர் – தேவேந்திர குல வன்னியர்ன்னு நீங்களும் பள்ளங்களும் சேர்ந்து விழா எடுக்கிறீங்க ஒன்னா போஸ்டர் அடிச்சுகிரீங்க? இமானுவேல் குருபூஜைன்னு கொடியேத்தி

    பள்ளனும் பள்ளியும்(வன்னியன்) ஒன்னு இத அறியாதவன் வாயில மண்ணு ..

    தெற்கே பள்ளனுக்கு தேள் கொட்டினால் வடக்கே வன்னியனுக்கு நெறி கட்டும் ….

    தெற்கே தேவேந்திரன் வடக்கே வன்னியன்னு முழங்குனப்ப தெரியலையா இப்ப நெறி கட்டுதா ?

    பள்ளி பிரிவதான் அசிங்கபடுதுரானுங்க நம்ம வேற பிரிவு அப்படி சொல்லி நீ எங்கயும் ஓட முடியாது நீ எ ங்க போனாலும் புதுசா பட்டம்லாம் போட்டு உன் அடையாலத மாத்த முயற்சி பண்ணினாலும் கடைசி பள்ளன் இருக்கிற வரையல உங்க பழைய வரலாற நீங்களே நெனச்சாலும் மாத்தமுடியாது…

    பாம்பையும் பாப்பானையும் பாத்தா பாம்ப விட்டுட்டு பாபான அடிங்க ன்னு பெரியார் சொன்னார் …
    அவர் உயிரோட இருந்தா பள்ளனையும் பள்ளியையும் பாத்தா பள்ளன விட்டுட்டு பள்ளிய அடிகனும்ன்னு சொல்லுவார் …

    ஏன்டா அப்பாவி சாதிகள பட்டத வச்சு குழப்பி பல சாதிகள ஒன்னாகி பண்ணி கூட்டம் மாதிரி இன்னிக்கு தமிழ் நாட்டையே இரண்டா பிரிக்கனும்ன்னு சொல்லுவிங்க ஈனபயளுவலா ஒங்கள வாயில வெட்டனும்…

    ஆம்பளைக இல்லாத நேரமா பாத்து நல்லா மத்தியான நேரமா பாத்து ஊருல யாரும் இல்லாதப்ப பூட்டுன வீட்ட கொளுத்தி பொம்பளைகள்ட்ட வீரம் காட்டுன பொண்டுக தான…

    இதுல பெரும வேற இந்தியாவே திரும்பி பாத்துச்சாம் இதுங்க தருமபுரி கலவரத்த ஓத்தா ஒரு பொட்ட நாய் கூட சாகல பயங்கர கலவரம்டா

    இதுங்க ஒரு விஷகிருமி மாதிரி விஷ ஜந்து மாதிரி எ ல்லா சமூகத்துக்கும் பெரிய தொல்லையா இருக்குங்க அடுத்த சித்திர திருவிழா ல இதுங்கல மொதோ மருந்தடிச்சு கொல்லனும்

  108. கார்ப்ரேசன் டாய்லேட் பள்ளன் அவர்களுக்கு

    ////ஆம்பளைக இல்லாத நேரமா பாத்து நல்லா மத்தியான நேரமா பாத்து ஊருல யாரும் இல்லாதப்ப பூட்டுன வீட்ட கொளுத்தி பொம்பளைகள்ட்ட வீரம் காட்டுன பொண்டுக தான…////

    பொம்பளைகள்ட்ட வீரம் காட்ட நாங்கள் ஓன்னும் பள்ளன் இல்ல எங்கள பாத்ததும் பறையனுங்கு ஒடீட்டானுங்கு பெண்களிடம் எங்கள் வீரத்தை காட்ட மாட்டோம் எங்காளுங்க திரும்பி வந்துட்டாங்க அதற்கு அப்புறும் அவிங்கிளே நெருப்பு வைத்துகொன்டு நெருப்பு மைந்தர்களின் மீது பழி போட்டாங்க இதுதான்டா பள்ளா அங்கு நடந்தது

    வன்னியராகி நாங்கள் அங்கு கலவரமே செய்யல மீடியாதான் கலவரம்மாக்கிருச்சு

    //இதுல பெரும வேற இந்தியாவே திரும்பி பாத்துச்சாம் இதுங்க தருமபுரி கலவரத்த ஒத்தா ஒரு பொட்ட நாய் கூட சாகல பயங்கர கலவரம்டா///

    அங்க எந்த கலவரமும் நடக்கள அங்குள்ள ஓன் சகோதரன் பறையனுங்குதான்
    தன் வீட்டுக்கு நெருப்பு வச்சிக்கினாக

    இதை தெரியாத ஓன்றமாதிரி ஆளுங்க வன்னியர் குல சத்திரியன்கள் மீது வினா பழிப்பொட்டாங்க

    ///இதுங்க ஒரு விஷகிருமி மாதிரி விஷ ஜந்து மாதிரி எ ல்லா சமூகத்துக்கும் பெரிய தொல்லையா இருக்குங்க அடுத்த சித்திர திருவிழா ல இதுங்கல மொதோ மருந்தடிச்சு கொல்லனும்///

    நீ ஓரு அப்பனுக்கு பிறந்திருந்தா நீ கூறியதை செய் பார்க்கள(லா )ம் ஓரு பள்ளு பறையும் உயிரோட இருக்கமாட்டீங்க நாங்க கலவரம் செய்தால் தமிழ்நாடே தாங்காது தமிழ் நாட்டில் பள்ளும் பறையும் மரணகளமாக மாறீரும்
    எந்த மயிரானாலும் ஓரு வன்னியன் மயிருமேலகூட வீரல் வைக்கமுடியாது

    வீரப்பகவுண்டர் எனும் ஓருவன்னியனை மோர்ல வெசம் வைத்து கெண்றுதான் அவன் மீசைமயிரைகூட புடங்கமுடிந்தது இந்த மூன்று அரசாங்கத்தாலும் இந்திய ரானுவத்தாலும்.. நீனைவில வைத்துகொள் வன்னியர் இன்றி தமிழகமே இயங்காது

    வன்னியன் அடி மெதுவாதான் தெரியும் பெருமையை இரு
    தருமபுரியில இனிதான்டா கலவரமே நீ ஓன்ற சாதிகாரனும் இதுபொல் அதிகம் கட்டுரை எழுதலாம் ஒத்த ஒரு மயிராயும் தலித்தால புடுங்க முடியாது

    பள்ளன் என்ன குதித்தாலும் பள்ளன் வேறு வன்னியர்குல சத்திரியன் வேறு
    பாட்டுபாடியவன்தான் பள்ளன் அல்லது பாணண்

    ஆதிதமிழன் கேட்ட கேளிவிக்கு பதில் சொல்

  109. #194 சரவணபவன் 2012-10-20 04:53
    பறையரில் ்ஒரு பிரிவினரான உழும் பறையர்கள் தான் இந்த பள்ளர்கள்.அதிலிருந்து வேறுபட்டு தம்மை காட்டிக்கொள்ள இவ்வாறு கதை கட்டுகின்றனர்.இவர்கள் பள்ளர் என்று அழைக்கப்படுகின் றனர். இவர்கள் வசிப்பது பெரும்பாலும் தென் தமிழகத்தில். தங்களைச் சோழர்கள் என்று அழைப்பதற்கு எந்தத் தனிப்பட்ட ஆதாரமுமிவர்களிட ம் இல்லை. பள்ளர் அல்லது மள்ளர் என்ற பட்டத்தை வைத்துக்கொண்டு இவர்கள் சேர,சோழ,பாண்டிய ஆகிய மூன்று வேந்தர்களுக்கும ் உரிமை கோருகின்றனர்.உழவருக்கும் வீரர்களுக்கும் மள்ளர் என்றே பெயர் என்கிறது தொல்காப்பியம்.
    அன்றைக்கும் இன்றைக்கும் பள்ளர்கள் விவசாய குடிகளே.
    மள்ளர் என்ற பட்டம் கொண்ட மறவர் குடியினர் முத்தரையர் மற்றும் வன்னியர் இருவரே.பள்ளர்கள் போருக்கு அல்ல.நெற்போருக்கே உடையவர்கள் ;மேலும் சங்க இலக்கியங்கள் கூறும் உழவர் என்ற மள்ளர்கள் இவர்கள் தான் என்பதற்கும் ஆதாரம் ஏதும் இல்லை.ஏனெனில் உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும ் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்ற ன.இவர்கள் பறையரின் உட்பிரிவாகவே இருந்துள்ளார்கள ்.
    விக்கிரமச் சோழன் காலத்தியக் கல்வெட்டொன்றில் வெள்ளான் மாப்புள்ளிகளில் சோழன் பறையனான தனபாலன் என்றுகுறிப்பிடப ்பட்டுள்ளது. வேளாண்மைத் தொழில் செய்து வந்த பறையர்கள் வெள்ளாளன் என்று அடைமொழியிட்டு அழைக்கப்பட்டனரெ ன்பதை இக்கல்வெட்டு வெளிப்படுத்துகி றது.இதனாலேயே இவர்கள் வேளாளர் என்று கூறிக்கொள்கின்ற னர்.பள்ளுப்பறை என்றே கல்வெட்டு்களில் உள்ளது

  110. அட வெரி பிடிச தமிழ் உலகம் எங்கட பொகுது சாதி,சாதின்னு சாவாதிங்கடா. எதாவுது சாதிங்கட,தமிழன் உழைப்பெல்லம் வடனாட்டுக்கு பொகுதுட,நல்ல தண்ணீர் எல்லாம் கடலுக்கு போகுதுட. உட்டசத்து இல்லாமல் தமிழன் உடல் வளர்ச்சி குரஞ்சி போச்சிட, இது கிமு 2013 இல்லடா,கிபி2013டா முட்டாள் தம்பிகளே,தொழில் வளருங்க,பொருள் வளர்ங்க,தொழில்ந ுட்பம் வளர்ங்க,எரிபொரு ள் வளர்ங்க,அறிவை வளர்ங்கட,ஏன்டா சாதி வளர்குரே!!!!!!! !அறிவாளிகள் செவ்வாய்க்கு போராண்ட, நீங்கல்லாம் எங்கடா போறீங்க? உன் நாட்டோடு அருமை தெர்யுமா உனக்கு? நல்ல தண்ணி இல்லே,நல்ல உணவு இல்லே நல்ல சாலை இல்லே,நல்லே போக்குவரத்து இல்லே,மின்சாரம் இல்லே,தொழில்வளம ் இல்லே,சுத்தம் இல்லே,எங்கும் உழல்,இன்னும் எத்தனையோ.இதுதாண்டா நம் வாரிசுக்கு வட்சியிருகுற சொத்து.இதுலே சாதி,மதம் குலம்,கோதுரம்.ஒன்னு!!!!!!!! அடிசுகிடு சாவுங்க!!!!!!! இல்ல அடுத்த தலைமுறைக்கு வழி விடு ,,,,,,,,,,,,வாழ விடு சாதியில்ல சாமுதயம் வேண்டும்………….

  111. பள்ளர் வேறு? பறையர் வேறு இனமா?
    Posted on 06/04/2013 by குவைத் பாண்டியன்
    இதை தேவைகருதி இங்கு போடுகிறேன் நான் வன்னியன்
    பள்ளர்களும் பறையர்களும் தொன்று தொட்டு தமிழகத்தில் வாழ்ந்து வருகிறார்கள்.இவர்கள் தமிழக சாதிய வகைபட்டியலில் தாழ்த்தபட்ட வகுப்பாக உள்ளனர்.இவர்களை பள்ளுபறை என்றே சேர்த்து அழைப்பதை தொன்றுதொட்டு அழைத்து வருகின்றனர்.

    இவர்கள் இருவரில் பறையரை பற்றியே கல்வெட்டு மற்றும் குறிப்புகள் வருகிறது ஆனால் பள்ளர்களை பற்றி அதிக கல்வெட்டுகுறிப்புகள் இல்லை.இதில் பள்ளர்கள் தம்மை மள்ளர் என புதிதாக ஒரு பெயரை புனைந்து தம்மை மூவேந்தர் இனம் என கூறிவருகிறார்கள்.

    இருவரும் வேறு வேறு இனத்தவர்களா அல்ல ஒரே இனத்தவர்களா என இக்கட்டுரையில் பார்ப்போம். பறையர்(விக்கிபீடியா): முதலில் பறையரை பார்ப்போம் இவர்களை பற்றியே அதிக குறிப்புகள் வருகிறது.உன்மையில் மள்ளர் என்பவர்கள் தொல் குடியான பறையர்களே இவர்களை துடியன்,பானன்,வள்ளுவன்,வேளாளன் என்று அழைப்பது வழக்கம்.அவர்களே கவனியுங்கள்,இவர்கள் மருத நிலத்து உழுகுடியான் வேளாளர்கள்.

    அவர்களை பற்றி தென் தமிழகத்தில் சாம்பவர் என்றும் அழைக்கப்பட்டாலும், இவர்கள் தங்களை [மறையர்] வள்ளுவ வேளாளர் /ஆதி திராவிடர் என்றே அறியப்பட விரும்புகின்றனர். உழப்பறையர், தேவேந்திரப் பறையன் என்ற உட்பிரிவுகளையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன.காலடிப்பறையன்(வடஆர்க்காடு,செங்கள்பட்டு மாவட்டம்)சோழர் கால கல்வெட்டுக்களிலும் குடியிருப்பு என்ற பொருளிலேயே சேரி என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    பறைச்சேரி (தெ.இ.க;4,க.எ.529;52,81,83) (தெ.இ.க;26, க.எ.686) மேலைப்பறைச்சேரி (தெ.இ.க. தொகுதி2, க.எ.5) என்று வரும் வரிகள் இதற்குச் சான்றாகும். மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686) பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151) என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன.

    மன்னராட்சிக்காலத்தில் ஒவ்வொரு சாதியினரும் தனித்தனிக் குடியிருப்புகளில் வசித்து வந்ததையும் அதற்கு தலித்துகளும் விதிவிலக்கல்ல என்பதும், சேரி என்ற சொல் இழிவான பொருளில் வழங்கவில்லை என்பதும் இக்கல்வெட்டுச் சான்றுகளால் தெரியவருகின்றது.

    தீண்டாச்சேரியும் பறைச்சேரியும் என்று சோழர்காலக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. (தெ.இ.க.II;4) இதனால் பறையர்கள் அனைவருமே தீண்டப்படாதவர்களாகக் கருதப்படவில்லை என்று கருத இடமுள்ளது. சிலர் இன்த தீண்டாச்சேரி என்பது பிறரை தீண்டா(தாக்காத) மக்கள் வாழுகிற சேரி என பொருள் கொள்வோரும் உண்டு.
    இந்திரன் எனற தேவேந்திரன் தமிழ் கடவுளா? பள்ளர்கள் அனைவரும் வேளாளர்களை போல் இந்திரக் கடவுள் இனத்தவர் என்று தற்போது கூறுகிண்றனர்.இந்திரன் தமிழ் கடவுளா என்பதை முதலில் பார்ப்போம்.சில தமிழ் அடிவருடிகள் அரைகுரை புத்தக ஞானத்தில் இந்திரன் தமிழ் கடவுளே என்று கூறுவர்.

    இதற்கு ஆதாரமாக திருக்குறளில் வரும் “இந்திரனே சாலும் கரி” என்று சாட்ச்சியம் காட்டுவர்.அதே போல் மனிமேகலை,சிலப்பதிகாரத்திலும் இந்திரன் பற்றிய குறிப்பு வரும்.இம்மூன்றும் சமன,பவுத்த காவியமாகும். இம்மூன்றின் காலம் 2300 ஆண்டுகள் என சிலர் கூறலாம்.ஆனால் அதற்கு முன்னே ஆரியர்களின் வேதங்களான ரிக்,யஜுர்-ல் இந்திரன் பற்றி குறிப்பு வரும் இது 4000 வருடங்கள் உடையதாகும்.

    ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது சிவ,சக்தி,விஷ்னு தெய்வங்களை கொண்டுவரவில்லை. ஆரியர்களின் முழு முதற் கடவுளாக இந்திரனே இருந்துள்ளார். எனவே இந்திரவழிபாடு மேற்கு உலகத்தில் இருந்து வந்தது தெரியவருகிறது. அப்போது இந்திர வழிபாடு மேற்கு உலகத்தில் என்ன முறையில் வழிபட படுகிறது என பார்ப்போம். ஜீயூஸ்(ZEUS): இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான்.இவரே கடவுள்களுக்கெள்ளாம் தலைவன்.இவர் ஆயுதமாக இடிமின்னலை கொண்டவர் ஆதாவது இந்திரன்(வஜ்ராயதம்) போல.இந்திரனின் கதைகளில் வருவதைப்போல பிற கடவுள்களின் மனைவியரை கவர்வது.பல கன்னியரை புனர்ந்து பல பிள்ளைகலை பெறுவது போல கதைகள் கிரேக்க புரானங்கள் கூறுகிறது.பள்ளர்கள் கூறுவது போல நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது.எனவே தமிழர்களோ வேளாளர்களோ இந்த பகுதியில் வாழ்ந்ததுக்கு எந்த சாட்ச்சியம் கிடையாது.கிரேக்கநாகரிகம் 4000 வருடம் பழமையானது.
    ஜூப்பிடர்(JUPITER):

    இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ரோமானிய கடவுள் ஜூப்பிடர்.இங்கும்.நெல் விவசாயமோ(அ)நாகரிகமே அறியாத நாடு கிரேக்கம்.இது மலைகளும் காடுகளும் உடையது நாடுதான்.ரோம நாகரிகமும் கிரேக்க நாகரிகம் ஒன்று தான்.

    தோர்(THOR):

    இந்திரனாக அறிபடுவரே கிரேக்க கடவுள் ஜீயூஸ் தான் ஜெர்மானிய கடவுள் தோர்.இங்கும் நெல் விவசாயமோ கிடையாது. எனவே நாம் மேற்க்கோள் காட்டிய ஐரோப்பிய நாடுகளில் கிறித்துவம் பரவும் முன்னர் இந்திரவழிபாடு தான் இருந்தது என்றும்.ஆரியர் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தவர்கள் என்பதில் இந்திர வழிபாட்டை இந்தியாவிற்கு அறிமுக படுத்தியவர்கள் ஆரியர்களே என்று உறுதியாகிறது. இந்திரன் மழைக்கான கடவுளாக கருத்ப்படுகிறான்.இந்திரன் வஜ்ராயதம்(இடி) தாக்கி மழை வருவதாக நம்பபடுகிறது.எனவே உழவர்களான விவசயிகள் இந்திரனை வழிபடும் வழக்கம் இருந்தது.வேளாளர்கள் பிரபுக்களான் முதலி,ஆண்டை,பன்னையார் போன்ற நிலப்பிரபுக்களிடம் பன்னை அடிமையாக தொழில் பார்த்தவர்கள் பள்ளர்கள் எனவே தம்மை பன்னாடி என்று அழைக்கும் வழக்கம் இருந்துள்ளது.பள்ளர்களும் வேளாள்ர்கள் போல தான் இந்திரனை மூலாதாரமாக தேவேந்திர குல வேளாளர் என்று அழைத்து கொண்டுள்ளனர்.

    வேளாளர்கள் தம் பண்ணைகளில் பள்ளர்களையே கூலிக்கு அமர்த்தியிருந்~ தனர் என்றும் இவர்஖ளைப் பாண்டிய மண்டலத்திற்கு வேளாளர்களே கொண்டு வந்து குடியமர்த்தினர் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. இதைக் கூறுபவர் எட்கார்தர்ஸ்டன் The Pallans are said by some to have sprung from the intercourse of a Sudra and a Brahman woman. Others say Devendra created them for the purpose of labouring in behalf of Vellalans. Whatever may have been their origin, it seems to be tolerably certain that in ancient times they were the slaves of the Vellalans, and regarded by them merely as chattels, and that they were brought by the Vellalans into the Pandya-mandala.” Some Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed. It is further suggested that the name may be connected with the wet cultivation((caste anda tribes of edgar thurston))

    பள்ளர்கள் என்பவர்கள் மட்டுமே சுத்த தமிழினமா?

    பள்ளர்களும் பல்வேறு மாநிலத்தில் பல்வேறு பகுதியில் அந்த மாநிலத்தின் குடிகளாக மாநில மொழியே பேசுகின்றனர்.

    ஆந்திர பள்ளர்கள்:

    அந்திர மாநிலத்தில் பள்ளர்கள் மலாஸ் என்ற மள்ளா இனத்தவராக அறியப்படுகின்றனறர்.Mala or Malla (different from the family/last name Malla from Andhra) is a social group or caste mostly from the south Indian state of Andhra Pradesh , Paraiyar and Pallar, tend to claim the inter-relation with the Malas, Mahars and Pulayas.

    கேரள பள்ளர்கள்:

    கேரள மாநிலத்தில் பள்ளர்கள் செருமார்கள் என்ற சேரிமார்கள் என அறியப்படுகின்றன.

    கர்நாடகா பள்ளர்கள்:

    கர்நாடகா மாநிலத்தில் பள்ளர்கள் கோலியாஸ் என்று அறியப்படுகின்றனர். Malas(pallars), who were considerable in number, were mostly agricultural workers like Holeyas in Karnataka. And it has been pointed earlier, some of them were employed village messengers (Maskoori or Elodu) and some as watchmen of the village chavadi by the middle of Twentieth century.

    மராட்டிய பள்ளர்கள்:

    மராட்டிய பள்ளர்கள் மகர் என்ற பெயரில் அறிய படுகிண்ரனர்.here is a strong ethnic, cultural and linguistic relation with Mahar in neighboring Maharastra state and with Pallan -similar to Madiga and Paraiyan -similar to MALA community of Tamil Nadu and Kerala, Karnataka states as well. நாம் மேற்க்கோள் காட்டிய இனம் எல்லம் அந்த மாநிலத்தில் தாழ்த்தபட்ட வகுப்பாகவே உள்ளது.எனவே பள்ளர்கள் தமிழ் இனத்தவர்கள் என்பது கட்டுக்கதையே.
    மூவேந்தரில் யார் பள்ளர்கள்?

    இன்று மூவேந்தரும் பள்ளர்கள் என கூறிவரும் இவ்வேளையில் மூவேந்தரில் யார் பள்ளர்கள் என்பதை பார்ப்போம்.

    சேரன்:

    சேரனை மலையன்,வானவன்(வானைமுட்டும் மலையினை உடையவன்),வெற்பன்(வேடன்),சேரன்(மலைநாட்டிற்கு சிகரத்தை போன்றவன்) போன்ற பல பெயர்களில் கூறுகிறார்கள்.சேரனின் முத்திரை வில்.உலகத்தில் உள்ள அனைத்து வேட்டுவ மக்களின் சின்னமும் வில் தான்.வேளிர் என்ற சேரர்குடி குறுனிலை மன்னர்களும் வேட்டுவமன்னர்கள் தான்.சேரநாடு மலை வளங்களும் மலைப்பொருட்களும் அதிகமாக கிடைக்கும் நாடு அங்கு நெல் விவசாயம் குறைவே.சேரன் ஏர்பூட்டி உழுததாக எந்த இலக்கியமும் கூறவில்லை.என்வே சேரர்களுக்கும் பள்ளர்களுக்கு எந்த சம்பந்தமும் இல்லை.

    பாண்டியன்:

    பாண்டியனை மாறன்,கடற்க்கோமான்,மீனவன்,கடலன் வழுதி,தென்னவன்,வைகைதுறையன் போன்ற கடல் ஆளுமை சார்ந்த பெயர்களாகவே சங்க இலக்கியத்தில் குறிப்பிடபட்டுள்ளது.பாண்டியன் சின்னம் மீன். மேலே சொன்ன அனைத்தும் நெய்தல் நிலத்தை குறிப்பவை என்வை இங்கும் விவசாய்த்திற்கு வழியே இல்லை.நெய்தல் நிலத்திற்கும் பள்ளகுடிக்கும் சம்பந்தமே எங்கும் கான கிடைக்காது. எனவே பாண்டியனும் பள்ளனாக இருக்க் வாய்ப்பில்லை.

    சோழன்:

    இறுதியாக சோழன் இவை அதிகமாக் செம்பியன் ,சூரிய குலத்தை சார்ந்ததாக குறிக்கபட்டுள்ளது.சூரிய குல பள்ளர்கள் எங்கும் இருப்பதாக தெரியவில்லை.மேலும் சூரியன் தேவேந்திரகுலத்தவனாக புரானமும் கூறவில்லை எனவே சோழனும் பள்ளனாக இருக்க வாய்ப்பில்லை.எனவே மேலே எ-டு காட்டி உள்ள மூவரும் பள்ளனாக எவரும் இது நாள் வரை கருதவில்லை.

    சோழர் காலத்திலேயே பள்ளர் வரி தொடங்கி விட்டது:

    மேலும் தலித்துகளுக்குரிய நிலங்கள் பறைத்துடவை (தெ.இ.க. 26, க.எ.686)

    பள்ளன் விருத்தி(தெ.இ.க.8 க.எ.151)

    என்றும் அவர்களுக்குரிய சுடுகாடு பறைச்சுடுகாடு (தெ.இ.க.4, க.எ.529, 68, 79, 83, தெ.இ. க. உ.தொகுதி 1,2, க.எ. 5)என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. சோழர் காலத்தில்

    பள் வரி, பறை வரி:

    என்ற வரிகள் நடைமுறையில் இருந்துள்ளன. சில நேரங்களில் இவ்வரி கட்டுவதிலிருந்துவிலக்களிக்கப்பட்டதையும் சில கல்வெட்டுக்கள் குறிப்பிடுகின்றன. மேலும் அரண்மனைக்குக் காணிக்கைப் பணமாக மக்கள் செலுத்தவேண்டிய வரி வாசல் காணிக்கை எனப்பட்டது. இவ்வரியிலிருந்து

    பள்ளர்களுக்கு விலக்களிக்கப்பட்டதை பள்ளக்குடிக்கு வாசல் பணம்மானியமாகவும் (தெ.இ.க. 26, க.எ.336) என்ற கல்வெட்டு வரி தெரிவிக்கின்றது.

    நாம் மேலே காட்டிய பள்ளர்கள் வரியிலிருந்து அவர்கள் சேரி வாழ் தாழ்த்த பட்டவர்கள் என்பது சோழர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையில் இருப்பது தெள்வாகின்றது எனவே ராஜ ராஜ சோழ தேவந்திரர் என்பது கட்டுக்கதையே..

    நாயக்கர் கால பள்ளுபறை வரி:
    நாயக்கர் காலத்திலும் அதன் பின்பு சேதுபதி தொண்டைமான் செப்பேடுகளில் பள்ளுப்பறை இறை என்ற பொது வரியே பள்ளர்களுக்கும் பறையர்களுக்கும் வித்திக்கபட்டது.புதிய ஊரில் வேளாண்மை செய்ய உழவர்களான பள்ளர்களும் கைவினைத் தொழில் செய்ய கம்மாளர்களும் குடியேற்றப்பட்டுள்ளனர். 3. கம்மாளர்களுக்கு வழங்கியதை விட குறைவான பணமே பள்ளர்களுக்கு வழங்கப்பட்டது.மேலும் இவர்கள் நிலத்துடன் கொடையாக வழங்கப்பட்டுள்ளனர். அல்லது விற்பனை செய்யப்பட்டுள்ளனர் என்பதனை சேதுபதி செப்பேடுகளில் இடம் பெறும் பின்வரும் வரிகள் உணர்த்துகின்றன.

    பள்ளுப்பறை சகலமும் சர்வ மானியமாக (இராசு.1994;208)பள்ளுப்பறை இறை, வரி ,ஊழியம்….ஆண்டனுபவித்துக் கொள்ளவும் (மேலது, 242)பள்ளுப்பறை…சந்திராக்கமாக அனுபவிச்சிக் கொள்வாராகவும் (மேலது, 451)பள்ளுப்பறை சகலமும் ஆண்டு கொள்வது(மேலது, 142)
    பறையர்களின் பல்வேறு பிரிவுகள்:

    பறையர்கள் பற்றியே பல்வேறு செய்திகளும் குறிப்புகளும் நமக்கு கிடைக்கின்றன.முற்காலத்தில் பறையர்கள் தீண்டதகாதவர்களாக சமூகம் கருதவில்லை அவர்கள் பல்வேறு தொழில் செயிது வந்தனர்.இன்று பறையரில் பல்வேறு பிரிவினர் புதிய இனமாக மறுவியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

    கோலியப் பறையர்:

    இவர்கள் தற்போது செங்குந்த முதலியார் என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.

    சாலியப்பறையர்:

    இவர்களும் தற்போது சாலியர் என்ற என்ற நெசவாளர் வகுப்பாக அறியப்படுகின்றனர்.

    உழுப்பறையர்:

    இவர்கள் தான் தற்போது பள்ளத்தாக்குகளில் வாழும் விவசாய கூலிகளான பள்ளர்கள் என தெரிய வருகிறது.Pallans say that they are, like the Vellalans, of the lineage of Indra, The name is said to be derived from pallam, a pit, as they were standing on low ground when the castes were originally formed.இருவருக்கும் பொதுவாக காலடி,மூப்பன்,குடும்பன்,பன்னாடி,தேவேந்திரன் போன்ற பட்டங்கள் கானப்படுகின்ரனர்.

    இருவருக்கும் பொதுவாக பள்ளுப்பறை இறை என்ற பொதுஇறைதான்.இருவரில் பெரும்பாலும் விவசாயக்கூலிகளாகவே உள்ளனர்.உன்மை என்னவனில் மூப்பர் என்று ஜாதிகளில் ஒரு நிலையை குறிப்பிடுகின்றனர்.ஆதாவது பறையர் மாடு உரித்து உன்னும் பழக்கம் உடையவர்.பறையர்களின் ஒரு பிரிவினரான(உழுப்பறையர்) விவசாயகூலிகளான காலமாற்றத்தால் மாடு உரித்து உன்பதில்லை.இது புதிய நிலையே ஆனால் பறைய மூப்பர்கள் இன்னும் தம் வழக்கத்தை மாற்றாமல் பாரம்பரியத்தை கடைபிடித்து வருகிறார்கள் இது தான் இன்றைய நிலை.

    இப்படி பறைய மூப்பர்களுக்கும் பள்ளர்களுக்கும்(உழுப்பறையர்களுக்கும்) பிற்காலத்தில் வயல்வெளிகளீல் யார் விவசாய கூலிகளாக வேலை பார்ப்பத்ற்கு காவிரி மண்டலத்தில் ஒரு கலவரமே 19 நூற்றாண்டில் நடைபெற்றது. In connection with disputes between the right-hand and left-hand factions, it is stated t that ” whatever the origin of the factions, feeling still runs very high, espe- cially between the Pallans and the Paraiyans. The violent scenes which occurred in days gone by * no longer occur, but quarrels occur when questions of precedence arise.எனவே பள்ளர் என்பவர் பறையரில் இருந்து தோண்றிய புது இனமே.

    இராஜ ராஜ சோழனை பள்ளர்கள் கோறுவது எத்தகைய தன்மையுடையது:

    இன்று இராஜ இராஜ சோழனை பள்ளர்கள் தங்கள் இனத்தவர்கள் தங்கள் இனத்தவர்கள் எனக்கூறுகின்றனர்.ஆனால் சோழர்களைப் போல் பல்லவர்களைப் போல் பள்ளர் பறையரை கசக்கி வதக்கி அவர்கள் உழைப்பை குடித்தவர்கள் யாரும் இருந்த்ததில்லை. இதற்க்கும் ஆதாரம் இருக்கிறது. தஞ்சை பெரிய கோயிலை கட்டும் போது நடந்த நிகழ்ச்சி.வெட்டிக் குடிகளைக் கொண்டு கட்டப்-பட்ட கோயில்கள்தானே! கூலி எதுவும் கேட்காமல், பெற்றுக் கொள்ளாமல் வேலை செய்துவிட்டுப் போக வேண்டியவர்கள் வெட்டிக் குடிகள் எனப்பட்டனர். உதாரண-மாக ஆடு, மாடுகள் மேய்ப்பதற்காக 100,50 எனக் கால் நடைகளைக் கொடுத்துவிட்டு இந்த அளவு நெய் கொடுக்கவேண்டும் என நிர்ணயம் செய்துவிடுவார்கள். அதனைக் கொடுத்துவிட்டு, எஞ்சியிருப்பதைக் கொண்டு கால் வயிற்றுக் கஞ்சியினைக் குடிக்கவேண்டிய-வர்கள் வெட்டிக் குடிகள்.

    உழுது பயிரிட்டு வரிகளைக் கொட்டிக் கொடுத்துவிட்டு அரைவயிற்றுக் கஞ்சி குடித்தவர்கள் உழுகுடி-கள்(பள்ளுபறை). இந்த இரண்டுவகைத் தரித்திர நாராயணர்களுக்குள் பகை, சண்டை. நாராயணனும் அதைப்பற்றிக் கவலைப்பட-வில்லை. நாராயணனின் அவதாரம் என்று புருடா விட்டுக் கொண்டிருந்த சோழ மன்னர்களும் கவலைப்படவில்லை. அதன் விளைவாக, கோயில்களுக்கும் வெட்டிக் குடிகளுக்குமான உறவு கெட்டது. கோயிலுக்-கும் உழுகுடிகளுக்குமான உறவும் கெட்டது. இதற்குக் காரணம் முதுகு முறியும் அளவு சுமத்தப்பட்ட வரிச்-சுமை.

    விளைவு _ உழுகுடிகள்(பள்ளுபறை) கோயிலைத் தீ வைத்துக் கொளுத்தினர் மகேந்திர சதுர்வேதிமங்கலக் கல் வெட்டு இதனை விவரிக்கிறது. அத்தகைய கொடு-மைகளுக்குக் காரணமான கோயிலுக்குத்-தான் 1000 ஆம் ஆண்டு நிறைவு விழா! எனவே தன் இனத்தை வாட்டி வதக்கி உரிமைகளை சுரண்டிய மன்னனை தன் இனத்தவன் என்று கூறுவது வேடிக்கையை. பள்ளர்களின் இந்த திடீர் முயற்ச்சிகள் எதனால்? ஒவ்வொரு இனமும் தன்னை கால மாற்றத்தால் முன்னேற்றத்திற்கு முயற்ச்சி செய்வது இயல்பே.ஒடுக்கப்பட்ட இனமான நாடார்(சானார்) கிறித்துவ மதப்புத்துனர்ச்சி காரனமாக பல முயற்ச்சிகளின் பின் இன்று வர்த்தக இனமாக உருவெடுத்துள்ளனர்.

    19-ஆம் நூற்றாண்டு பிற்பகுதியே அந்த இனம் தன்னை மூவேந்தர் இனம் என கோரியுள்ளது.எனவே தம்மை போலவே ஒடுக்கபட்ட இனமான் நாடார்களைப்போல் முன்னேற்றம் கண்டதை முன்மாதிரியாக எடுத்து செயல்படும் பள்ளர்கள் முன்னேற்றத்திற்க்காக கலவரங்களை முன்னெடுத்தும் பயன் தராத்தால் தான் தனது ஜாதிப்பெயரைபள்ளர்(தேவந்திரர்) என்று மாற்றிக்கொண்டு புதியவரலாறுகளை படைத்து அரங்கேற்றி வருகிறது.

    சோழர் பாண்டியரின் வரலாறுகலை தெளிவாக பண்டாரத்தாரும் சேதுராமனும்(வரலாற்று ஆசிரியர்கள்) 60-களில் எழுதி வைத்து சென்று விட்டநிலையில் இன்று புதிதாக புதிய செய்திகள் கூறுவது அதிசயமாக உள்ளது காரன்ம் இந்த செய்திகளை வெளியிட்ட ஆசிரியர்கள் அந்த சமூகத்தை சார்ந்தவர்கள் தான்.இன்று ஒவ்வொறு சாதியும் தம்மை போலியாக வரலாறு கூறுவதற்கு தொல்பொருள் ஆய்வாளர்கள் உள்ளனர் என்ற செய்தி பலருக்கும் தெரியாது. “திருவள்ளுவர் கிறித்துவ மதத்தினர்” என்றும் அதற்க்கான செப்பேடு தான் கண்டுபிடித்தாக ஒரு பாதிரியார் கூறி பின்பு அது போலி என கண்டுபிடிக்கபட்டு அவர் மன்னிப்பு கோரினார் என்ற செய்தி நாடு அறிந்த ஒன்ரே.எனவே அடிப்படி உனமையை எவராலும் தகர்க்கமுடியாது.

  112. பள்ளிப்பேறு பறைப்பேறு என்றால் என்ன? பாயக்காரிகள் என்றால் யார்? அப்போது இனாமாக கிடைத்த நிலங்களை இப்போது வைத்துள்ளீர்களா? ஓஹோ அதைத்தான் பரம்பரைச்சொத்து என்று கூறுகிறீர்களா? சித்ராபெளர்ணமிக்கு விழா கொண்டாடும் மக்கள் யாரென்று தெரியுமா?
    வையாபாடல் உங்களை (பள்ளி)பள்ளர்கள் என்று கூறுகிறதே?
    இது பொய் என்றால் தற்போதைய மரபணு ஆய்வுகள் உங்களுக்குப் பள்ளர்களோடு 90 சதவிகிதத்திற்கும் மேலான ஒற்றுமை இருப்பதாக கூறுகிறதே?
    இதையெல்லாம் முன்னரே உணர்ந்து வடக்கே வன்னியர் தெற்கே தேவேந்திரர் என்ற கருத்தைக் கூறியவர்கள் யார்?பள்ளனுக்கு தேள் கொட்டினால் வன்னியனுக்கு நெறிகட்டும் என்றவர்கள் யார்?, வன்னியரும் தேவேந்திரனும் ஒரு தாய் மக்கள் என்றவர்கள் யார்? நீங்கள் தானே அதற்கு ஆதாரங்கள் வெகு விரைவில் அரங்கேற்றப்படும்.
    வன்னியர்கள் என்ற பெரும்இனத்தை உண்டாக்க வேண்டி பள்ளிகளோடு சேர்க்கப்பட்ட உயர்சாதிகள் எத்தனை? பன்றியுற்பத்தியில் நீங்கள் பிறந்தது பற்றி வையாபாடல் கூறுவதற்கும் எப்போதும் வீட்டுக்குள்ளேயே பன்றி வளர்ப்பதற்கும் சம்பந்தம் என்ன கூறுங்கள்? இன்னும் மக்கள் தொகையில் பெரும்பான்மை பெறவா? அரசியலுக்கா?வன்னிய குல சத்ரியர்களின் கதைப் பெருமையை (பள்ளி)உங்களதாக கூறி கட்டுக்கதைகள் எழுதுவது எதற்கு நீங்கள் எஸ். சி யில் சேர்க்கப்பட இருந்த உண்மையை மறைக்கத்தானே? உண்மையை ஒத்துக்கொண்டு அன்றைக்கே எஸ்.சி கோட்டா வாங்காமல் பின்னால் உணர்ந்து எம்.பி.சி கோட்டா கேட்டு போராட்டம் என்ற பெயரில் மரங்களை ஏன் வெட்டவேண்டும்? விழா என்ற பெயரில் பொதுஅமைதிக்கும் பொதுச் சொத்துக்களுக்கும் மக்களுடைய உடைமைகளுக்கும் உயிருக்கும் பங்கம் விளைவிப்பது எதனால் கூட்டமாக இருக்கின்றோம் என்ற பொட்டைத்தனமான தைரியமா? உங்களின் ஆண்டைகள் உங்களை இன்னும் பள்ளிப்பய பள்ளப்பய என்றும் தொடும் பறையர்கள் என்றும் கூறும் போது நீங்கள் ஏன் மற்றவர்களை வர்ணபேதம் கூறி பாகுபடுத்த விரும்ப வேண்டும்? அரசியலுக்குத்தானே? இங்கு வெளிப்படுத்தப்படும் உண்மைகளால் இனி உங்களோடு பெரியாரால் சூசகமாக இணைக்கப்பட்ட உண்மையான வன்னிய இன மக்களே உங்களை அடையாளம் கண்டு கொள்வார்கள். எங்கு சென்றாலும் பள்ளிகள் ஏன் சாதிக்கலவரம் செய்கின்றனர் என்ற உண்மை வெளிப்படும். ஆனாலும் பெரியார் பள்ளிகளான உங்களை என்ன நோக்கத்திற்காக வன்னிய ஆதிக்க சாதியினரோடு நைச்சியமாக சேர்த்து விட்டு பள்ளி வன்னியர் என்று உங்களையும் சமூகத்தில் ஒரு அங்கமாக மாற்றினாரோ அந்த நோக்கம் ஒன்று மட்டுமே கெட்டுவிடும் என்பது மட்டும் கொஞ்சம் வருத்தமான உண்மை. ஆனாலும் உண்மையான வன்னிய குல சத்திரியர் என்ற மக்கள் உங்களை அடையாளம் கண்டு கொள்வர். ஏற்கெனவே பள்ளி என்றால் பள்ளர் என்று உங்களில் பலருக்கும் தெரியும். ஜாதி வெறி கொண்டு யாரையும் தாழ்மை பேச உங்களுக்கு இல்லை எந்த சாதிக்கும் உரிமை கிடையாது. பள்ளி இன ஜாதி பேசுபவர்களே. உங்கள் பங்காளிகளான தலித்களிடம் மட்டுமல்ல யாரிடமும் நீங்கள் மீசை முறுக்கக் கூடாது. இங்கில்லை இணையத்தில் எங்கும் நீ ஜாதி பேசினால்
    உங்களைப் பற்றிய பள்ளர் பள்ளி மரபணு ஒற்றுமை உண்மையை,உங்களது உண்மையான வரலாற்று உண்மையை, வையாபாடல் கூறும் அநேகமான உண்மைகளை, உங்கள் ஐயா கூறிய சகோதர இன உணர்வு கோசங்கள் பற்றிய உண்மையை ,பாயக்காரிகள் எப்படி எப்போது படையாட்சி ஆனார்கள்?என்பது பற்றி. சித்ராபௌர்ணமி விழா கொண்டாடும் புலையர் இன மக்கள் பெரியாரின் புண்ணியத்தில் எப்படி இப்போது பள்ளி வன்னியராக மறுவி உள்ளனர் என்பது பற்றிய உண்மைகளை , கண்டியதேவன்கள் என்பவர் யார் கல்வெட்டு இவர்களை என்ன கூறுகிறது என்பது பற்றி இன்னும் விளக்கமாக இணையத்தில் எல்லா இடங்களிலும் தோலுரித்து தொங்கவிடுவேன்.இது யாரையும் அசிங்கப்படுத்த அல்ல, ஜாதி பேதம் எப்போதும் தமிழ் நாட்டில் யாருமே பேசக்கூடாது என்பதற்குத்தான். ஜாக்கிரதை.

  113. ///பள்ளி வன்னியராக மறுவி உள்ளனர் ///
    உன்னுடையநேக்கம் வன்னியரை பிரிப்பதுதான

    சம்புவராயர் என்பவர்கள் பள்ளி என்ற பட்டபெயருடன் ஆட்சி செய்துள்ளனர் என சம்புவராய கல்வெட்டு கூறுகிறது இது பொய்யா பள்ளி எல்லாம் நாட்டை ஆளவில்லையா ??/

    //பள்ளியல்லாம் யாண்ட திரயாநாடு // பட்டினத்தார் அடிகள் பாடிய வரி இது.

    முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர்
    நாடாழவன் ( A R E 173 of 1894)

    ‘’கட்டரணங் கட்டழித்த
    பள்ளி சேதித் திருநாடர் ’’’
    —— விக்கிரம. கன்னி 84

    அரசன் பள்ளியரையில்தான் உறங்குவான் இதனலே இவர்களுக்கு பள்ளி குலத்தோர் என பெயர்வந்தது
    இதுப்பொல் உள்ள வன்னியர் எல்லாம் பள்ளர்கள் என்று நீ சொல்ற

    இப்பொழுது உள்ள பறையர் இனம் சங்ககாலத்தில் இல்லை என்பதே உண்மை ஓரு தூய தமிழ் மக்கள் இரத்ததில் எவன் சொண்ணாலும் அவனை கலக்க விடமாட்டொம்

    பள்ளராகிய நீயே அவனை கலக்கவிடமாட்டின்ற நா சத்திரியன் கலக்கவிடுவனா

    காலம் மாறலாம் கருத்தும் மாறலாம் பனம் இல்லாமல் பொகலாம் ஆன என் தன் மானத்தை விடமுடியாது என் சொந்த சாதியாவிடமுடியாது என் சொந்த சாதியை விடமுடியாது

    என் முன்னோர் எல்லாம் நாடாண்டவர்கள் நீ சொண்ண பள்ளர்கள் என்பது எல்லாம் உண்மைதான் நானும் மறுக்கிள பள்ளர் எல்லாம் பதினாறாம் நூற்றாண்டிற்கு முன்பு ஆண்டவர்கள் தான்

    நீ யேசித்துபார் ஆதி தமிழர்களாகிய நாம் நாட்டை ஆளவில்லா ஓரு தெலுங்கன் ஓரு கருநாடகன், ஓரு மலையாளி தான் நாட்டை ஆண்டனர் ஆள்கின்றனர்
    நாம் ஏன் ஆளவில்லை

    ஓண்ணா இருப்போம் வாடான உன் பொண்ணை கொடுறா ஆகுமா

    ரோடோரம் குடிஇருக்கற நரி குறவன் குட தன் போண்ணை மாணபங்கம் படுத்தினால் துப்பாக்கி எடுத்து சுடுறா அவனுக்கு உரிமை இருக்கும்பொது
    வன்னியனுக்கு இருக்காதா ??? நாடககாதலுக்கும் திருட்டு திருமணத்திற்கும் நீ ஆதரவா ??? அந்த ஆணுனுடைய வயது வெறும் 19 தான் அந்த திருட்டு திருமணத்திற்கு நீங்கெல்லாம் ஆதரவா??? உன்ற வீட்டு பொண்ணை துக்கிட்டுபோன நீ விட்டுறுவியா?? நீ அரசியலுக்காக கூட்டி கொடுக்கலாம் நா கூட்டி கொடுக்கிற சாதி இல்ல கூன்டோட காலிபன்ற சாதி நாங்கள் எங்கள அப்படிதான் வளத்தாங்க
    எங்கவாசகம் இதுதான்
    [[அடங்க மறுத்தல்
    ஆயுதம் ஏந்து
    அத்து மீறினால்
    ஆதாரம் இல்லாமலாக்கு
    திமிறி எழந்தால்
    துணிந்து தூக்கு
    திருப்பி அடிச்சா
    வம்சமே இல்லாமலாக்கு
    வீரம் ஓன்றே
    நாற்படையருக்கும் சொந்தமாக்கு
    வீரம் ஓன்றே
    எதிரியையும் நம்முன்
    மண்டி இடச்செய்யும்
    துணிந்து நில்
    தூசிகளை வெல்]]

    நாங்க ஆண்ட சத்திரியவம்சம் ஜாக்கிரதை.

  114. பட்டினத்தார் சொன்ன பள்ளி, முள்ளூர் பள்ளி இலக்கியங்களில் சொல்லக்கூடிய பள்ளி என்பதெல்லாம் தூக்கம், காலம், காடு,வனவாசி என்று பல அர்த்தம் வரக்கூடியது. அதெல்லாம் கிடக்கட்டும். பள்ளர்கள் பள்ளியாகவில்லை. பொருளாதார வலிமையற்ற பள்ளிகளை ஒரு காலத்தில் அடிமைப்படுத்தி கூலிகளாக மாற்றி பள்ளர்கள் என்ற ஓரினம் உருவானது என்பது நிஜம். அதை ஒத்துக்கொண்ட வரைக்கும் பாராட்டப்பட வேண்டியவன் தான் நீ.
    எந்த சாதியைச்சேர்ந்தவனும் யாரையும் தாழ்வு செய்யவேண்டாம். பறையர்கள் தாழ்ந்த இனம் என்று ஒரு போதும் கூறவும் வேண்டாம்.
    உரிமையை,மானத்தை விட்டுக்கொடுத்து வாழச்சொல்லி யாருக்கும் நாங்கள் வக்காலத்து வாங்கவும் இல்லை.அப்படி ஒரு வாழ்க்கை தேவையும் இல்லை. தமிழகத்தை எப்போதும் ஏதாவதொரு சாதி ஆண்டதாக வரலாறு இருக்கிறது. எல்லாருக்கும் ஆழமான வரலாறு உண்டு. நாங்கள் சத்திரியவம்சம் ஜாக்கிரதை என்று இன்றைக்கு நீ ஒரு காவலரிடம் சொல்ல முடியாது பல்லு முப்பத்திரெண்டும் சிதறிவிடும் இது தான் யதார்த்தம் புரிந்து கொள். இன்றைக்கு வர்ணபேதம் சொல்வதற்கு காலம் இல்லை. யாரும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுக்க வேண்டியதும் இல்லை. எந்தவிதமான கல்வி படித்துவிட்டு எந்த பெரிய நிறுவனத்தில் எவ்வளவு பெரிய அதிகாரப்பதவி வகித்தாலும் லகரங்களை சம்பளமாக பெற்றாலும் நீ சத்திரியன் என்று கூறிக்கொண்டாலும் உண்மையில் இப்போது நீ சூத்திரன் தான் தெரியுமா? நீயாக சுயமாக எத்தாம்பெரிய தொழில் அதிபரானாலும் பிறவியில் சத்திரியன் என்று கூறினாலும் உண்மையில் இப்போது வைசியன் தான் இது யதார்த்தமான உண்மை.
    பறையர்கள் மிக உயர்ந்த நிலையில் குருமாராக இருந்ததாக ஆதாரங்கள் உண்டு. குறைவாகச் சொல்ல முடியாது. அற்புதமான இலக்கியங்கள் அவர்களால் இந்த தமிழ் சமுதாயத்திற்கு அளிக்கப்பட்டிருக்கிறது. வள்ளுவம் ஒன்று போதும். கலாச்சார சீர்கேடு மட்டுமே இப்போது இப்படியான ஒரு தன்மையைப்பெற்று சாதிச் சண்டையாக மிளிர்கிறது. வீட்டில் பெண்பிள்ளைகளுக்கு என்ன கற்பிக்கவேண்டுமோ அதை செய்தாக வேண்டிய கடமையை மறந்தால் இப்படித்தான் ஆகும். ஒவ்வொருவருக்கும் ஒரு கலாச்சார பின்னணி இருக்கிறதே அதைத்தான் இங்கு சொல்லித்தர வேண்டியுள்ளது. படிக்க அனுப்பிய பெண் பிள்ளையின் பின்னே காலிப்பயல் சுற்றினால் காவல்துறையில் புகார் கொடு. அதற்கும் அடங்கவில்லையா?அல்லது நடவடிக்கையே எடுக்கவில்லையா? அந்த பொறுக்கியை மட்டும் நொறுக்கி அள்ளு. நாசம் செய். செய்ய முடியாதில்லையா? அப்படியானால் நீதி கேட்டு உண்மையுடன் அகிம்சையாக போராடு. சத்தியத்தின்படி செய்யப்படும் உண்மையான போராட்டம் எங்கும் தோல்வி பெறாது. உன் பிள்ளையை பாதுகாப்பதைக்காட்டிலும் வேறு ஏதாவது புடுங்கிக் கடமை இருந்தது, அடக்குமுறை அது இதென்று சாக்கு போக்கு சொல்லாதே. இப்போது நடந்ததெல்லாம் உங்கள் இரு சாதித்தலைவர்களின் அரசியல் ஆதாயம் கருதி நடத்தப்படுவது. மற்ற இனத்தில் ரத்தத்தை கல.பித்தத்தை கல என்கிறார் ஓராள். அறிவோடு சந்திக்க வேண்டிய தன் மக்களின் மீது அக்கறையோடு செயல் பட வேண்டிய ஒரு விசயத்தில் கண்மூடிக்கொண்டு அடி வெட்டு குத்து என்கிறார் உங்கள் பக்கமுள்ளவர். அதெல்லாம் சாத்தியமில்லை. குற்றவாளி ஒருவன் ஆனால் அவனால் அடிவாங்கி பாதிக்கப்படுவது அந்த இனத்தினர் ஊர்க்காரர்கள் மொத்தமும் என்பது மனிதாபிமானமற்ற செயல். இப்போது நடப்பது சனநாயகம். மன்னராட்சி இல்லை. வன்முறையால் எந்த நன்மையும் பிறக்காது. உங்கள் மக்களுக்கு செய்யவேண்டிய எந்த நன்மைகளையும் தானும் செய்யாமல் எந்த அரசையும் செய்யவிடாமல் உங்கள் மக்களின் மேலே வெறுப்புண்டாகுமாறு பார்த்துக் கொள்கின்றனர் உங்களில் சில சுயநலமிகள். அவர்கள் சொல்லித்தருவது போல அரசிடம் நீதி கிடைக்காது என்பது கிடையாது. எங்கும் நீதி பெற வேண்டும் என்றால் அநீதியை எதிர்க்கும் நெஞ்சுரமும் நேர்மையும் மட்டுமே போதும். அதற்கு வஞ்சமற்ற எண்ணமும் சுயநலமற்ற நேர்மையான தலைமையும் வேண்டும்.

  115. நன்பரே எங்கள் இனத்திற்கு நல்ல தலைவன் இல்லைஎன்பது உன்மைதான் .

    3 கோடி வன்னியர்குல சத்திரியர்கள் இருந்து கோட்டைகக்கு ஓர் வன்னியன் இல்லை என்பதுதான் உண்மை எங்கள் தலைவர்கள் வேல்முருகன் உட்பட அனைவரும் நல்ல விலைக்கு போறங்க இதுதான் உண்மை
    என் முப்பாட்டன் காலத்தில குடிக்கிறதே கேவலமாக நீனைச்ச சாதிநாங்க
    ஆன இன்று குடிகார சாதியாக இருக்கிறான்
    எங்கபகுதியில நம்மை ஆண்டுக்கொண்டு இருக்கிற இந்த திராவிடம் பேசும் வேற்று நாட்டு ஆட்சியாளர்கள் மது கடையை துவங்கிறான் 10 வயது பையன் அவன் பறையன்,, கவுன்டன் என்று இல்லாம அனைவரும் குடிக்கிறான் கல்லூரிமாணவண் குடிக்கிறான் இதைவிட கொடுமை பாலக்கோடு அருகில் உள்ள அரசு,மற்றும் தனியார் இனைந்து நடத்தூம் கல்லூரியில ஆசிரியர் குடிச்சுட்டு வந்து பாடம்
    எடுக்கிறானாம் பாருங்க வடதமிழ்நாடு எங்க போது அந்த ஆசிரிர் ஓர் பறையன்
    அவன் எந்த சாதியாகவோ இருக்கட்டும் ஓர் அரசாங்க அதிகாரியே இவ்வாறு செய்கிரான் இது நேயமா ??? நீங்கள் இது பொன்று உள்ளதை தடுக்க மாட்டிங்களா எதிர்த்து வாதாட மாட்டிங்களா

    எங்கள் மக்கள் பங்காளி மற்றும் ஊர் சண்டை சாதி சண்டை எண அனைவரும் எதோ ஓருபிரச்சைனை செய்து கெண்டுதான் இருக்கிரான் தூங்கி எந்திரிச்சாலே சண்டைக்குதான் முதல நிக்கிரா

    இந்த பகுதியில உள்ள பறையர்கள் திட்டமிட்டு நல்ல வசதியான குடியான வன்னியர் குல சத்திரிய பெண்ணை சதி பண்ணி காதல் வலையில விழவைக்கிறான் இது உண்மை எணக்கு தெரிந்து ஓரு பறையன் பையன் (( சிந்தானந்தம்))ஓரு வன்னியன் பொண்ணை வெறிக்க வெறிக்க பாத்துட்டு இருந்தான் நா யான்ட அந்த பெண்ணை பாக்கிறன்னு கேட்டா அவன் அந்த பொண்ணுக்கு பேக்ரவுன்டு சொத்து அதிகமாக இருக்கிதானு சொல்றான் அப்புறம் வன்னியன் அருவாளை எடுக்கமாட்டானா இந்த பறையனைதான் முதல வன்கொடுமை சட்டதில கைது செயுனும் ஆன மாறாக வன்னியனை கைது செய்யுறாங்க எங்க சாதிகார பொண்ணுங்க நிம்மதையா கல்லுரிக்கு பொகமுடுயல தினமும் தொந்தரவுதாரன் வந்து வட தமிழகம் பார் தெரியும் இந்த வன்கொடுமை தடுப்பு சட்டதால் எல்லாம் எங்கள ஓரு மயிரையும் புடங்க முடியாது

    தப்பை யார் செஞ்சாலும் தப்புதான்
    இந்த கொடுமைக்குதான் முதல மடிவுகட்றோம்
    விவசயமும் போரும்தான் என் முண்ணோர் குல தொழில் சேர சோழ பாண்டிய பல்லவ சாளுக்கிய கடையாழ வள்ளல்களிவாரிச நாங்கள் இதற்கு இன்றும் வாழம் ஆதரம் முதல் பல லச்சம் கல்வெட்டு ஆதாரமும் அர்தநாரிசா வர்மா 1928 ல் எழுதிய 17 தொகுதி புத்தகம் உள்ளது

    தவறை யார் செஞ்சாலும் தவறுதான்
    இந்த கொடுமைக்குதான் முதல மடிவுகட்றோம்

  116. மரபனு ஆய்வுகட்டுரையின் ஐபி முகவரியா உள்ளிடு அனைவரும் பார்கலாம்

  117. தருமபுரி: முற்போக்கு வேடதாரிகளே! இதையும் கொஞ்சம் படிச்சுப்பாருங்க: மூன்று லட்சம் கேட்டதே கலவரத்துக்கு காரணமா?

    தருமபுரி கலவரம் தொடர்பான கட்டுக்கதைகள் எல்லாமும் வன்னியர்கள் சாதிவெறியர்கள், மனிதத் தன்மையற்ற மிருகங்கள் என்று கூறிவரும் நிலையில் – இன்றைய ‘டெக்கன் க்ரோனிகல்’ ஆங்கில நாளிதழ் (12.07.2013), ஒரு விரிவான செய்திக் கட்டுரையை வெளியிட்டுள்ளது: DC Special: Here, love gets `fixed’

    ‘வன்னியர்களும் தாழ்த்தப்பட்டவர்களும் இணக்கமாகத்தான் பழகிவந்தனர். அங்கு இதற்கு முன்பு எத்தனையோ கலப்பு திருமணங்கள் நடந்தபோதெல்லாம், அவை இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான பிரச்சனையாகத்தான் பார்க்கப்பட்டது.

    திவ்யா இளவரசனுடன் சென்று சுமார் ஒரு மாத காலம் வரையிலும், உள்ளூர் மக்கள் அதுகுறித்து பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. இடையில் கட்டப்பஞ்சாயத்துக்காரர்களும், பணம் பறிக்கும் போலீசும் சேர்ந்து திவியாவின் அப்பாவிடம் பணம் பறிக்க முயன்றதும், அதன் தொடர்ச்சியாக அவர் அவமானப்படுத்தப்பட்டதும் தான் நாகராஜ் தற்கொலைக்கும் கலவரத்துக்கும் காரணம் என்று கூறுகிறது.’

    – முற்போக்கு வேடதாரிக் கூட்டம் இதை அப்படியே ஒத்துக்கொள்ள வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கவில்லை. ஆனால், கொஞ்சமாவது மனசாட்சியுள்ள ஜென்மங்களாக இருந்தால், இந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைதானா என்று செல்லங்கொட்டாய் பகுதிக்கு சென்று விசாரித்து பார்க்கட்டும்!

    Here, love gets `fixed’: ‘Pay Rs 3L, get your daughter back’

    Dharmapuri: To get an answer to all these questions, one has to first find out if the residents of Nayakankottai and Sellankottai are so opposed to inter-caste marriages and the extent to which they would go to prevent it.

    Selvaraj, 48, from Anna Nagar near Natham Colony, is a casual labourer working at construction sites in far-off cities. He says Dalits marrying Vanniyars is not a new trend at all.

    “Even in our colony, of just 55 families, one family is a Vanniyar-Dalit couple. They are happy and have now gone to the GH to lend support to Ilavarasan’s parents,” he claims.

    Not just in Anna Nagar, at least six inter-caste couples live in Natham Colony and a few others in Kondampatti, the three Dalit colonies that were razed by an angry Vanniyar mob. If it has never been a problem, what is unique in the Divya-Ilavarasan marriage?

    “This region has changed over the past few years. This kind of problem was not prevalent here when the naxals were around, this is a new trend,” he says.

    Dalit residents of all colonies in and around believe that the mob violence and razing of their homes is just not a fallout of the suicide of Nagarajan.

    “To think that the suicide of Divya’s father led to attacks is absurd,” says Vedi, a resident of Kondampatti. He points out that the attackers hurled hundreds of petrol bombs.

    “They had also blocked the roads on either side using chopped trees. All this could not have been be organised in a short span of time,” he argues. “This is a planned attack.”

    Located around 2 km from Natham Colony, and accessible only through a dirt-filled road between groundnut fields, is Sellankottai where Divya lived with her parents Nagarajan and Thenmozhi in a modest home away from the main road.

    Her house has remained locked since the day she returned to her mother after she was told that her mother was ill and needed her help. At least a dozen police officials guarded their home on Friday when a furore was breaking out over Ilavarasan’s death, just a few kilometres at the Dharmapuri GH.

    Elsewhere in Sellankottai, women gather around in small groups and whisper about the plight of their lives. Most men have gone for work in other districts and distant cities as agriculture has not been as supportive.

    Govindasamy (23), who had just completed college and returned home to stay with his parents, is the only male present in the village on Friday afternoon. Neatly clad in a sports T-shirt and shorts, he hardly looks like a man who would go on the rampage against a village because a boy fell in love with a girl.

    “None of the villagers here is opposed to love marriages,” says Govindasamy. “We have also grown up watching young men fall in love with women like the rest of the country. We would not oppose a love marriage if it was genuine,” he says.

    The womenfolk soon gather around Govindasamy and tell him not to talk to the scribes. “Media and government have been extremely unfair to us. After the violence, 55 men from the village were jailed. At least 17 college students were put in jail and as a result of this, they had to discontinue their studies,” says Lakshmi (name changed), a resident of Sellankottai.

    The women claim that while there was a lot of coverage for sufferings of Dalit colonies, not even the collector or local MLA bothered to hear their version of the story.

    “Let them try to answer why Nagarajan committed suicide more than a month after his daughter eloped with a Dalit youth. If he was so struck by shame, he would have committed suicide immediately, not a month later,” says Lakshmi.

    Villagers at Sellankottai claim that Nagarajan who had to walk past Natham Colony every day to his cooperative society bank on the Dharmapuri-Thirup­attur main road was harassed and verbally abused daily.

    “It is a tactic used by some political party leaders to intimidate parents of girls who elope with ‘other’ men. When the humiliation reaches unbearable limits, a mediator would enter the scene and negotiate an amount for returning the girl back to the family and restore the family honour,” says another woman at Sellankottai who refuses to be identified.

    She claims that in this particular case, the mediator was sub-inspector Perumal who used his official machinery to force Nagarajan to agree to Rs 3 lakh to get his daughter back.
    “Only after Nagarajan died, senior police officials found out about Perumal’s role and they immediately suspended him,” she says.

    Residents of Sellankottai point out that the arson and related activity were not triggered by the isolated death of Nagarajan or eloping of Divya.

    “For years, this has been the practice. Whenever an inter-caste pair are in love, local politicians from the same community intimidate the parents of the girl against accepting the groom. They threaten to ostracise the family if they agree to the marriage. Once the girl’s father disapproves, the rival caste-based party leaders arrange for the elopement and marriage of the love birds. After the two marry, it is a sheer game of numbers where a deal is struck and the girl returns to her family,” says Lakshmi (name changed).

    In the Divya-Ilavarasan case, reliable sources point out that a deal was struck for Rs 3 lakh at a hotel in Dharmapuri town which was notorious for such kangaroo courts. “Despite Nagarajan agreeing to pay the amount, he was harassed by police and rival community leaders which could have led to his suicide,” a police source said.

    Senior police officials in the region point out such kangaroo courts have been prevalent in Dharmapuri and the surrounding areas for a long time and many have made a killing out of it.

    A police officer said that usually the money demanded is anywhere between Rs 1 lakh and Rs 3 lakh. “Unfortunately, we cannot invoke the law to prevent such activities as there are not enough provisions in the rule books. In the absence of such a mechanism, it is extremely difficult to curb the menace,” the officer explained.

  118. தருமபுரி காதல்: இனி ஒருபோதும் இளவரசனுடன் போகமாட்டேன்- செல்வி. திவ்யாவின் வெளிப்படையான முதல் பேட்டி…புர்ச்சியாளர்கள் கவனத்திற்காக முழு காணொலி!
    தர்மபுரி சம்பவத்தில் தொடர்புடைய காதல் நிகழ்வில் சேர்த்துப் பேசப்படும் செல்வி. திவ்யா, “நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து அம்மாவுடன் வந்துவிட்டேன். இளவரசனுடன் இனி எந்த சூழ்நிலையிலும் சேர்ந்து வாழத் தயாராக இல்லை. இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் ‘என் அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் வாழத்தயாராக இருப்பதாக’ தவறான செய்தியை பரப்புகிறார்” என வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார் .

    முழுமையான காணொலியை கீழே காண்க:

    முற்போக்கு புர்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் எல்லோரும் சட்டப்படி செல்லாத ஒரு சிறுவர் திருமணத்திற்கு வக்காலத்து வாங்கினர். கலப்புத் திருமண புரட்சி என்றெல்லாம் போற்றி புகழ்ந்தனர். கடைசியில் தொடர்புடைய அந்த பெண் திவ்யா, கட்டிய தாலியை கழற்றி எறிந்துவிட்டு – அவரது ‘கணவன் என்று தனக்குத் தானே’ கூறிக்கொள்கிற நபரான இளவரசனைக் கைவிட்டு அம்மாவிடம் வந்துவிட்டார்.

    ஆனாலும், அடங்காத ‘முற்போக்கு புர்ச்சியாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள்’ எல்லோரும் திடீர் கலப்புத்திருமண புரோக்கர்களாக அவதாரம் எடுத்து, ‘அம்மா சம்மதித்தால் அவர் கொஞ்சகாலம் கழித்து அந்த சிறுவனுடன் செல்வார்’ என்றெல்லாம் எழுதினார்கள், பிரச்சாரம் செய்தார்கள்.

    இந்த அக்கிரமங்களை காண சகிக்காத செல்வி. திவ்யா நாகராஜ், இன்று (3.7.2013) அவராக உயர்நீதி மன்றத்துக்கு வந்து தனது நிலையை தெளிவுபடுத்தினார். அந்த காணொலிகள் கீழே:

    காணொலி 1: (காலம் 41 வினாடிகள் – காணொலியைக் காண படத்தின் மீது சொடுக்கவும்)
    http://youtu.be/WvnBMqclSXk

    “முதலில் விரும்பிதான் கல்யாணம் செய்து கொண்டேன், ஆனால் அதன்பிறகு அப்பாவின் இறப்பு, ஊரில்நடந்த சம்பவங்களால், என்னால் சேர்ந்து வாழ முடியவில்லை. எனக்கு எந்த ஒரு ஆசையோ எந்த ஒரு எண்ணமோ அவன் மேல் தோன்றவே இல்லை. எனக்கு எல்லாமே என் அப்பாவின் நினைவு மட்டும்தான் இருக்கிறது. அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் அங்கிருந்து என்னால் (இளவரசன் தரப்பை) மீறி வர முடியவில்லை. அதனால்தான் இவ்வளவு நாள் எடுத்துக்கொண்டேன். இப்போது நான் வந்து விட்டேன், இனிமேல் எந்து சூழ்நிலையிலும் (இளவரசனுடன்) சேர்ந்து வாழ நான் தயாராக இல்லை. என் அம்மாவுடன் இருந்து என் அப்பாவின் இழப்பை என்னால் முடிந்தவரை ஈடு செய்வேன்.

    காணொலி 2: (காலம் 56 வினாடிகள் – காணொலியைக் காண படத்தின் மீது சொடுக்கவும்)
    http://youtu.be/hWgTxwWbeCk

    நான் ‘தற்காலிகமாகத்தான் அம்மாவுடன் இருப்பேன்’ என்று சொல்லவே இல்லை. நான் அம்மாவும் வேண்டும் அவர்களும் (இளவரசன் தரப்பும்) வேண்டும் என்றுதான் இவ்வளவு நாள் இருந்தேன். ஆனால், மேற்கொண்டு என் அப்பாவுடைய நினைவு எப்போதும் இருந்துகொண்டே இருப்பதனால் சேர்ந்து வாழும் சூழ்நிலையே இல்லை. நான் எப்போதும் (இளவரசனுடன்) சேர்ந்துவாழ தயாராகவே இல்லை.

    இனி அம்மாவின் முடிவுப்படி நான் வாழத் தயாராகிவிட்டேன். இதைத்தான் நீதிபதிகளிடம் சொன்னேன். ஆனால், இளவரசன் தரப்பு வழக்குரைஞர் ரஜினிகாந்த் ‘அம்மா இளவரசனை ஏற்றுக்கொண்டால் நான் (இளவரசனுடன்) வாழத்தயாராக இருப்பதாக’ தவறான ஒரு அறிக்கையை வெளியிட்டதால் நான் ஆதரவற்ற நிலையில் தனிமையில் நிற்கிறேன்.

    நான் வந்ததே என்னுடைய பெற்றோரின் எதிர்பார்ப்புக்காகத்தான், அவர்களுடன் வாழ வேண்டும், ‘எனக்கு நீங்கள் தான் முக்கியம், நான் செய்தது தவறு’ என்பதை உணர்ந்து வந்தேன். ஆனால் தவறான தகவலை வெளியிடுவதால் எனக்கு எல்லோர் மத்தியிலும் ஆதரவு கிடைக்காத சூழலில் உள்ளேன்”.

    புர்ச்சியாளர்களுக்கு ஒரு வேண்டுகோள்.

    புர்ச்சியாளர்களே, இனியாவது அந்தப் பெண்ணை அவரது விருப்பப்படி படிக்க விடுங்கள், தவறை உணர்ந்ததாக அவரே சொல்லும்போது – உங்களது கட்டற்ற காதல் புரட்சிகளை அந்த பெண்ணின் மீது வலுக்கட்டாயமாக திணிக்காதீர்.

    (முற்போக்காளர்களின் காதல் புரட்சிக்கு ஒரு எடுத்துக்காட்டு வினவு: இங்கே காண்க: பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா! – அய்யா புர்ச்சியாளர்களே, மேலே உள்ள காணொலிகளைப் பாருங்கள், திவ்யா கரி பூசியது யார் முகத்தில் என நீங்களே முடிவு செய்யுங்கள்)

    உங்களது முற்போக்கு புரட்சிப் பாதையில் இது சுமார் ஒரு வார காலத்திற்கான செய்தி மட்டுமே, ஆனால், செல்வி. திவ்யாவிற்கு இது வாழ்க்கை

  119. பள்ளர்களின் உண்மைகள்

    ////பள்ளர்கள் பள்ளியாகவில்லை. பொருளாதார வலிமையற்ற பள்ளிகளை ஒரு காலத்தில் அடிமைப்படுத்தி கூலிகளாக மாற்றி பள்ளர்கள் என்ற ஓரினம் உருவானது என்பது நிஜம். ////

    அதைதான் நானும் சொல்ற பள்ளர் வேறு வன்னியர்( பள்ளி)வேறு பள்ளர்கள் ஆண்ட வரலாறே எங்கும் கிடையாது குடும்பன் என்ற பட்டப்பெயர் வன்னியருடையது , தேவந்திரன் என்ற பெயரும் வன்னியருடையது ஆதாரம்

    இராண்டாம் ராஜாதிராஜனுக்கு அதிகாரியாக வன்னிய தேவேந்திர மலையாமன் ராமன் போர்கிடாய் கொடாதன் ( கி பி 1173 ) தானைத் தலைவனாக இருந்தான் ( ARE 245– OF 1934 -35) பார்க்க சங்ககால வேளிர்கள்

    இதில் உள்ள பட்டபெயர் வன்னிய தேவேந்திர மலையாமன் என்பது ஆகும்
    இதில் உள்ள தேவேந்திரன் பட்ட பெயரை களவாடி திருடி இவர்கள் வரலாற்றில் இல்லாத பெயரை தேவேந்திர குல வேளாளர் என கூறிக்கொள்கிரார்கள் இது கொங்கு வேளாளரை பொன்றது இவர்கள் குல தொழில் வெறும் விவசாம் மட்டுதான் இவர்கள் போருக்கு சென்றார்களா என்பது எல்லாம் ஆய்வுதான் மிஞ்சும்

    மள்ளர் என்பதும் மல்லர் என்பதற்கும் பல பொருள் உன்டு பிங்கல நிகண்டு கூறுவது எல்லாம் உண்மைதான் ஆனால் அந்த மள்ளர் இவர் என்றால் இதற்கு ஆதாரம் இவர்கள் இடத்திலே இல்லை (20 ஆம் நூற்றாண்டு வரை ) என்பதே உண்மை மள்ளர் /மல்லர் என்ற பட்டபெயர் வன்னியருக்குண்டு இது யாராலும் மறுக்கமுடியாது வன்னியர் பட்டபெயரை யவன் யவனோ திருடி நானும் சத்திரியன் என்கிறான் இருக்கட்டும்

    எங்கள் அய்யா அவர்கள் தேவேந்திரன் என்பது இவர்கள்தான் என்று தவறாக எண்ணிவிட்டார் இதுதான் உண்மை

    முள்ளுர்ப் பள்ளி காரி முருகநான உத்தம சோழ களையூர் நாடாழ்வான் (ARE 173 OF 183) சம்புவாயர் வரலாறு பக்கம் 14
    முள்ளுர் மன்னன் காரியின் சந்ததியர் பள்ளி என்றதால் அவர்கள் வன்னியர் என்பது தெரியவரும்
    இது ஓரு கல்வெட்டு ஆதாரம் அதுவும் இந்திய அரசின் கிழ் உள்ள அதிகாரபூர்வமான ஓர் நூல் ( ANNUL REPORT ON INDIAN EPIGRPHY) இதை ஓருத்தன் பொய்யுன்றான் இந்த பள்ளன் ..என்னமோ இவன் விட்டலதான் பள்ளி எல்லாம் போய் மூன்று நேரமும் சாப்பிட்டமாதிரி சொண்றான் பள்ளியல்லாம் வருமையில இருந்தாங்கனு

    தேவந்திரன் பட்டமும் குடும்பன் பட்டமும் மள்ளர்/மல்லர் பட்டமும் பள்ளர்களது கிடையவே கிடையாது ஒரு அரசாங்க ஆதாரத்திளும் பள்ளரது எண சத்தியமாக எங்குமே இல்லவே இல்ல வன்னியர் பட்டபெயரை யவன் யவனோ திருடி நானும் சத்திரியன் என்கிறான் இருக்கட்டும் வந்தோரை வாழவைப்பவன் தான் வன்னியர்குல சத்திரியன்

    நீங்கள் பள்ளர் தலித் பட்டியலை விட்டு வெளியெற தயாரா??? SC பட்டியலை விட்டு முதல வெளிய வந்து வக்காலத்து வாங்கு ??? இவனுக்கு SCபட்டியல் வேண்டுமாம் ஆன தலித்துன்னு சொல்லகூடாதாம் உன்மையை சொண்ணா எத்துகிட்டு பல பேர் சவுக்கு இனாயதளத்திற்கு பின்னூட்டம் அனுப்புறான் திருந்தி ஓரு முடிவுக்கு வாடா அப்புறம் பேசலாம்
    ((ARE) ) அப்படினா என்னானு செந்தில் மள்ளரை கேள் சொல்வாறு

    இப்படி இருக்கிற இவர்கள் 19 நூற்றாண்டுவரை ஆண்ட சம்புவராயர்கள் என்ற பள்ளி அரசகுலத்தாரை இவர்கள் ஆண்டணராம்
    யார் யாரை ஆண்டது முதல்ல வரலாற்றை படி
    கடைசி வன்னியர்குல சத்திரியன் உள்ளவரை கூறுவான் பள்ளர் வேறு பள்ளி வேறுன்னு

    சயுகவுரத்தை விடாதே என்று கூறியதற்கு நன்றி பங்காளி
    தன் மாணம் தான் ஆதி தமிழர் உயிர் மூச்சி

  120. குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் இதெல்லாம் புலையர் இனத்தில் இருந்து உருவான பள்ளி பள்ளர் இருவருக்கும் இன ஒற்றுமை தருகின்ற புலையர் இனத்தவரது பெயர்கள்.
    குடியன்,குடும்பி=குடும்பன் என்றும் குள்ளன்=குறும்பன்(பள்ளி)என்றும் மல்லன் (பள்ளி) என்றும் அப்படியே உள்ளது. இதெல்லாம் மிக ஆழமான விஷயங்கள். பள்ளர்கள் போருக்கு சென்றனரா?
    மாவீரன் பூலித்தேவனின் தளபதியாக வெண்ணிகாலாடி என்ற பெரிய காலாடி இருந்திருக்கிறான்.
    கெட்டபொம்மு என்பவனின் படைத்தளபதியாக சுந்தரலிங்கம் என்ற குடும்பன் ஒருவன் இருந்துள்ளான். இருவரும் பள்ளர் இனத்தவர். இது கல்வெட்டு ஆதாரம் இல்லை ஆனால் சமீபத்திய நூற்றாண்டு சரித்திரம். எந்த அளவிற்கு உண்மையோ தெரியவில்லை. ஆனாலும் பள்ளிகள் அடிப்படையில் விவசாயிகள் தானே. முள்ளூர்ப்பள்ளி காரி முருகனான நாடாழ்வான் என்ற அதிகாரியை காரி மன்னனது வம்சம் என்று பொருள் கூறினால் அது தவறான விளக்கமே. முள்ளூர்க் காடு வாழ் காரி முருகனான உத்தம சோழக்களையூர் (அதிகாரி) நாடாள்வான் அவ்வளவு தான். கல்வெட்டு விசயத்தில் முழுமையான கல்வெட்டு விளக்கம் இருந்தாலே ஓரளவு தான் யூகிக்கலாம். உண்மை இப்படி இருக்கும் போது எந்த ஒரு இனத்தவரும் வரலாற்று ஆய்வாளர்கள் ஆகும் போது அவர்களுக்கு புத்திக்கு புலப்பட்டபடி தம் இனத்திற்கு ஒத்தார்ப்போல விளக்கங்கள் எழுதிக்கொண்டுள்ளனர்.
    ஆளாளுக்கு கல்வெட்டு விளக்கம் எழுதி உண்மை நிலையை மாற்றி எழுதிக்கொள்ளலாமா? பள்ளி என்பது தூக்கம் மட்டும் கிடையாது காடு மட்டும் கிடையாது சமாதி என்று கூட பொருள் உண்டு.(முள்ளூர் காட்டில் சமாதியான?) காரி என்பது அன்றைய நிலவரப்படி அநேகர் வைத்துக்கொள்ளும் பெயர் தான். கல்வெட்டுகளில் இது போல நிறைய காரி காரி என்று சாமான்யர் பெயர் கூட இருக்கிறது அதையும் ஆதாரமாக காட்டலாம். காரி என்ற பெயர் இருந்ததால் அவர்கள் காரி வம்சம் என்று கூறவே முடியாது. மன்னன் மட்டும்,அவனது வம்சம் மட்டும் தான் காரி என்று வைத்துக்கொள்ள வேண்டும் என்று ஒரு போதும் சட்டம் ஏதும் கிடையாது. நன்றாக தமிழும் வரலாறும் படித்தவர்களுக்கு மட்டுமே இது புரியும். காரி என்பது கருப்பன் என்று இன்றைக்கும் வைத்துக்கொள்வது போல இதே அர்த்தம் உடைய ஒரு பெயர் தான். கருப்பன் போன்ற ஒரு தெய்வத்தை வணங்கியவர்கள் காரி என்று பெயர் வைத்திருக்கலாம். காரி என்பது இருங்கோளர் என்ற இனத்தை நேரடியாக குறிக்கிறது என்பது தெரியுமா உங்களுக்கு? அதற்காக காரி இருங்கோளர் இனத்தவர் என்று யாரும் கிளம்பிவிட வேண்டாம். காரி மன்னனது குதிரையின் பெயர் கூட காரி தான். அதற்காக அந்த குதிரை பிறக்க காரி மன்னர் பீஜதானம் செய்தார் என்று கூறி விடுவீர்களா? இல்லை குதிரையானது காரி பிறக்க பீஜதானம் செய்ததா? அஸ்வமேதயாகப்படி இது கூட உண்மைதான் என்று எவனாவது கிளம்பி விட வேண்டாம். காரி எனில் கருமை, குளிர்ச்சி இவைகளைக் குறிக்கும் ஒரு பெயர். முதலில் யாரானாலும் தாய்மொழியில் தவறின்றி எழுதுங்கள். உங்கள் எழுத்துக்களில் உள்ள பிழைகளைப் பார்த்தாலே தமிழனின் நிலையை எண்ணி அழுகை தான் வருகிறது. உங்கள் எழுத்தில் உங்கள் கல்வி அறிவின் லட்சணம் தெரிந்து விடும். கல்வெட்டைப் புரிந்து விளக்கம் கொடுக்க மிகவும் பாண்டித்யம் வேண்டும். அது நம் போல சாமான்யர்கள் முயற்சியில் முடியாது. அறிஞர்களே இவ்விசயத்தில் யூகம் செய்து தான் விளக்குகின்றனர். சாதிப் பற்றாளர் வரலாற்று தொல்பொருள் ஆய்வாளர் ஆனால் அவர்கள் நோக்கம் போல எதையும் மாற்றி எழுதிக் கொள்கின்றார்கள்.
    தீவிர மதப்பற்று கொண்ட ஒருவன் வரலாற்று ஆய்வு செய்யும் அதிகாரியானால் மலையமான் ராமன் என்ற கல்வெட்டை பகவான் ராமனது வாரிசு தான் மலையமான் என்று விளக்கம் கூறி கல்வெட்டு ஆவணமாக பதியவும் செய்வான் உறுதியாக நம்பலாம்.

  121. குடும்பி, குள்ளன், மல்லன், குடியன் இதெல்லாம் புலையர் இனத்தில் இருந்து உருவான பள்ளி பள்ளர் இருவருக்கும் இன ஒற்றுமை தருகின்ற பழங்குடியான புலையர் இனத்தவரது பெயர்கள்.
    குடியன்,குடும்பி=குடும்பன் என்றும் குள்ளன்=குறும்பன்(பள்ளி)என்றும் மல்லன் (பள்ளி,பள்ளன்) என்றும் அப்படியே உள்ளது. இவர்கள் இருவரும் பொதுவான விவசாய குடிகள் என்பது மட்டுமே உண்மை. இதெல்லாம் தெரிந்து தான் அன்றைக்கு பள்ளி இனத்தவரையும் தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க தகுதி உள்ளவர்கள் என்று அறிவித்தனர். இன்றைக்கு நீங்கள் கூறும் அத்தனை ஆதாரங்களும் உங்களை ஆண்ட மன்னர்களது தானே தவிர உங்களது கிடையாது. ஆண்ட பரம்பரை கதைகளில் பித்து பிடித்துப்போய் அதை சொல்லிக்கொடுத்து மிகப்பெரிய பழங்குடி இனத்தையே முன்னேற விடாமல் முடக்கி முட்டாள்களாக மாற்றி இருக்கின்றனர். அது புரியாமல் இன்றைய பள்ளி இளைஞர்கள் கூட ஏதோ தாங்கள் ஆண்ட சாதி என்று நம்பிக்கொண்டு தப்பும் தவறுமாக தமிழில் வரலாறு எழுதிக்கொள்கின்றனர். பள்ளன் பள்ளி எவனும் ஆளவில்லை. தாழ்ந்த இனமும் இல்லை.ஆனாலும் இவர்கள் அதிகாரியாக அரண்மனைப் பணிக்கனாக இருந்திருக்கலாம்.நாடாழ்வானாக இருந்திருக்கலாம். இதெல்லாம் ஒரு வேலை,பதவி அவ்வளவு தான்.

  122. நெற்றிகண் திறப்பினும் குற்றம் குற்றமே

    நேற்று ஓரு சம்பவம் தருமபுரியில் பேருந்தில் நடந்து ஒரு பறையர் சமுகத்தை சார்ந்த ஒருநபர் அதே பகுதியை சார்ந்த வன்னியர்குல சத்திரிய சமுகத்தை சார்ந்த ஒரு பெண் இந்த பெண் ஓரு தானியார் பள்ளியில் 11ம் வகுப்பு படித்துவருகிறார் அந்த ஆண் ஓரு தனியார் கல்லூரியில் படிக்கிறான் இவன் அந்த பெண்ணிடம் தம் விருப்பத்தை தெரிவித்துள்ளான் ஆனால் அந்த பெண் அதை ஏற்றுக்கொள்ளாமல் மறுத்து இருக்கிறாள் அவன் விடாமல் சில காலம் அவளை துன்புறுத்தி இருக்கிறான் அந்த பெண் தன் விட்டார் இடம் தகவல் கொடுத்துள்ளார்
    அவர்கள் அங்கு இருந்து வந்து கேட்டால் திமிராக பதில் சொல்றான் ( இந்த பெண்ணுக்கு சொத்து அதிகமாக இருக்குண்ணாங்க அப்படின்றா)
    அந்த பெண்வீட்டார் பேருந்தில் இருந்து வெளியெ இழுத்து அடி பொழந்துட்டாங்க

    அந்த பெண்ணிண் கல்வியும் தடைப்பட்டது
    இப்போது செய்திக்கு வருவோம்( இந்த பெண்ணுக்கு சொத்து அதிகமாக இருக்குண்ணாங்க )

    இவர்களை பின்புலத்தில் இருப்பது சொத்து செல்வம் மட்டுமே
    பணக்காரவீட்டு பெண்களை அடைவது இவர்களது ஒரே லச்சியம் இதுதான் உண்மை

    திவ்வியா காதலில் எப்படி 3லச்சம் கட்டபஞ்சாயத்து பண்ணாங்களோ
    அதைப்பொல் திட்டமிட்டு தாழ்த்தபட்ட பறையர் சமுதாயத்தை சார்ந்தவன் இங்கு உயர் சாதி சத்திரிய பெண்கள் வாழ்கையில் விளையாடி நாசம்மாக்கிறான்

    இதைப்போல் தருமபுரி சேலம் கிருஸ்ணகிரி மாவட்டத்தில் மீண்டு பல இடங்களில் திட்டமிட்டு அரங்கேற்றபடுகிறது

    மீண்டும் கலவரம் வரும் சூழலை பறையர் இனத்தவரே உருவாக்கிகொண்டணர்
    மேலும் இவர்கள் பேருந்தில் இருக்கும் பெண்கள் இடத்தில் தாகாத முறைகளில் செயல்படுகின்றனர் ஆதாரம்( 20 தருமபுரி TO பாலக்கோடு அரசு பேருந்து ) (பாலக்கோடு TO பெண்ணாகரம்) மற்றும் அதன் சுற்றுவட்டாற பெருந்துகளில் காலை மாலை வந்துபாருங்க தெரியும்

    இப்படி நடந்தால் எந்த அப்பனுக்கு கோபம் வராது ??

    கலவரத்துக்கு எண்ண காரணம் என்று நீங்களே பாருங்க அப்புறம் யார் மீது பழி காவல் துறை ஏண் பேருந்தை கண்காணிபது இல்லை காவல் துறை கண்காணித்தால் கலவரம் குறையும் என்பது உண்மை ( காவல் துறையை குறைகூறவில்லை)

  123. தவம் (நாறிப்போன சவம்) தொடற பறையன் அவர்களுக்கு

    //பள்ளர்கள் ஆண்ட வரலாறே எங்கும் கிடையாது குடும்பன் என்ற பட்டப்பெயர் வன்னியருடையது , தேவந்திரன் என்ற பெயரும் வன்னியருடையது ஆதாரம்//

    எலேய் பள்ளி(தொடற பறபயலே) நீ ஒரு அப்பனுக்கு பொறந்து இருந்தா தெற்க்கே வந்து இந்த வார்த்தய சொல்லிபாரு பள்ளி ன்னு ஒரு இனம் இநருந்த தடம் தெரியாம போயிருவிங்க யாரு பட்டத யாரு திருடுனா..

    நீங்கதான் அடுத்தவன் வரலாறு – பட்டம்னா திருடுறதுல மொதோ ஆளா இருக்கீங்க முகநூலில் எல்லா சாதிக்காரனும் உங்கள தான் காரி துப்புரானுங்க ஏன் இப்படி கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம அடுத்தவன் வரலாற உரிமை கொண்டாடுரீங்க நீங்க திருடுனது தான் டா உலக திருட்டு

    கவுண்டர் பட்டத போட்டுக்கிட்டு கொங்கு வட்டாரத்துல வாய குடுத்து கொங்கு கவுண்டர்ட்ட அடிவாங்குற பள்ளிங்கனா அவங்க சுத்தமா மதிக்கிறதே இல்ல அவன் கேட்குற மொதோ கேள்வியே நீ என்ன கவுண்டன் ?

    வல்வில் ஓரி பரம்பரனு சொல்லி கிட்டு திருஞ்சு வேட்டுவ மக்கள்ட்ட வாய குடுத்து அடிவாங்குற …

    மேற்கே தான் இப்படின்னா உடையார் சாதி மக்களோட கல்வெட்டு எல்லாம் தங்களுடயதுன்னு சொல்லி உடையார்ட்ட அடிவாங்குற …

    இதே உடையார், முதலியார், வேளாளர்ட அடிமையா அவங்களுக்கு சாதி பிள்ளையா இருந்ததுகிட்டே பிற்காலத்துல அவங்க செல்வாக்கு கொறஞ்ச நேரத்துல அவங்க பட்டத போட்டுகிட்டு திரியுறீங்க நீங்கலாம் பட்டம் போட்டுகிறத பாத்து அவங்க பட்டம் போடுறது அவமானமா கருதி பட்டம் போடுறதே விட்டுட்டாங்க…

    ஆசாரிக்கு சாணான்னுங்க சாதிப்புள்ள உடையானுக்கும் முதலியானுக்கும் வேளாளனுக்கும் பள்ளிங்க சாதிப்புள்ள இந்த வரலாறு தெரியுமா, மொதோ சாதிப்புள்ளனா எனனான்னு உங்களுக்கு அர்த்தம் தெரியுமோ தெரியாதோ அர்த்தம் தெரியாம “சாதிப்புள்ள” என்பது ஒரு பட்டம்ன்னு கூட பொடுக்குவானுங்க எப்படி கண்டியத்தேவன்னா கெட்டவார்த்தன்னு தெரியாம ஒரு மாங்கா மடையன் போட்டுக்கிட்டு வரலாறு எழுதுரானோ அதுமாதிரி

    இந்த வன்னிய சாதின்னு சொல்லிக்கிற பறையர் – பள்ளர்(மண்ணாடி – குடும்பன்) கலப்பு மேலும் எத்தனை சாதிய கலந்தானுங்கன்னு கணக்கே இல்லாத இந்த கலப்பினத்ககுள்ள “சாதி புள்ள, நோக்குவார்ன்னு” இரண்டு நாடோடி குருப்பு வேற இருக்கு அவனுங்க வேலையே வெட்டியான் வேலை தான் அவனுங்கலும் வன்னியர் சாதி சான்றிதல் தான் வச்சுருக்கானுங்க.

    அதோட விட்டானுங்களா நாயக்கர் பட்டம்னு சொல்லிக்கிட்டு தெலுங்கு நாயக்கர் போய் வாயக்குடுத்திங்க நாயக்கர் பட்டம் இருக்குன்னு நாயக்கன் எவனாவது உங்கள மதிக்கிறானா.. கேட்டா நாங்க வடக்கே நாயக் தமிழ்ல நாயகர்ன்னு சொல்லுரிங்க டாக்டர் அம்பேத்கார்ருக்கு கூட மூக்நாயக்ன்னு பட்டம் இருக்கு.

    இவனுங்க உரிமை கொண்டாடுற பல்லவ, சோழர், தொண்டைமான் பட்டம் எல்லாம் இவனுங்கள விட கள்ளனுங்கள்ட அதிகமா இருக்கிறது இவனுங்களுக்கு பெரிய தலைவலி எவ்வளவு முயற்சி பண்ணுனாலும் பட்டத்த வச்சு கதை எழுத கள்ளனுங்க பெரும் தடயா இருக்கானுங்க கள்ளனுங்களுக்கு இந்த பள்ளிங்கன்னா சுத்தமா ஆகாது…

    பரதவருக்கே தெரியாத பரதவர் குல பெருமை தெரிஞ்சுகிட்டு அவங்கள சொந்தம் கொண்டாட எப்படி உடையார், தேவர், முத்தரையர் சாதிகள அப்பப்ப தொடர்புபடுத்தி எழுதுவானுங்கலோ ஏதோ உண்மையிலேயே தொடர்பு உள்ள மாதிரி அதே நுட்பத்த இப்ப பரதவர்ட அங்கங்க முயற்சி பண்ணுறானுங்க..

    வன்னிய பட்டம் இந்த ஈன பிறவிகள விட உடையான், கள்ளன், மறவன், முத்தரையனுங்க அதிகமா பயன்படுத்துரானுங்க இதுல ஏமாந்தது வலையனுங்க தான் அதிகம், இந்த பட்ட குழப்பத்த பயன்படுத்தி வன்னிய முத்தரையன் என்ற ஒரு முத்தரைய பிரிவையே வன்னியன்னு உரிமை கொண்டாடுரானுங்க அவனுன்ங்க கேவலமா திட்டுரானுங்க வழக்கம் போல சொரண இல்லாம முத்தரையன் எங்க சாதின்னு அவனுங்க மைனாரிட்டியா உள்ள இடங்கள்ள மதம் மாற்றம் மாதிரி சாதி மாற்றம் பன்னிருகானுங்க….

    ஆட்ட கடிச்சு மாட்ட கடிச்ச மாதிரி உடையான், கள்ளன், முத்தரையன், நாயக்கன், வேட்டுவ கவுண்டன், கொங்கு வேளாள கவுண்டன், கடிச்சு கடைசியா சேரன், சோழன், அதியன், மலையன், காரி, ஓரி, தொண்டைமான் எல்லாதுலயும் நாய் வாய வச்ச மாறி வச்சு கடைசியா எல்லாரிடமும் செருப்படி வாங்கி மூச்சு வாங்கி பாத்தா பாண்டியன் ஒருத்தன விட்டுடோம்ன்னு இப்ப தெற்க்கே உள்ள வரலாற சொந்தம் கொண்டாட எப்போதும் போல பட்டத வச்சு மறவன்ல உள்ள வன்னிய பட்டம் நாங்கதான்னு சொல்லி சிவகிரி ஜமீன் நாங்கதான்னு மறவன கடிக்க அவனுங்க வாயில செருப்ப குடுத்து அடிச்சு விரட்ட

    கடைசியா யாரு மிச்சம் இருக்கான்னு பாத்தானுங்க உள்ளூரு ஆளுனா தான் எல்லாம் சண்டைக்கு வரானுங்க அதனால வெளியூர் ஆளா இருந்தா வசதியா கதை ரெடிப்பண்ணலாம்ன்னு முடிவு செஞ்சு போட்டானுங்க ஒரே போடா “போதிதர்மர் படையாசின்னு”
    அதான் டாப் காமடி.

    இது எல்லாமே இணையதளங்களிலும் முகநூல்லிலும் உங்களுக்கும் மத்த இனமக்களுக்கும் நடக்குற தினசரி வாக்குவாதமே இத எல்லா மக்களும் பாத்துகிட்டு தான் இருக்காங்க நீங்க இவ்வளவு சாதிக்கும் பதில் சொல்லணும்

    நாங்களாவது கலக்காம தேவேந்திர குல சத்திரியர்ன்னு தனித்தன்மையோட இருக்கோம், நீங்க ஆந்திர சொம்பு குலம், கர்நாடாக பள்ளி அக்கினி சட்டி குலம்ன்னு போய்டே இருக்கானுங்க ஏன் டா உங்களுக்கு ஒரு எல்லை இல்ல? இல்ல எல்லையே எதுன்னு தெரியாம ஆட்சி பண்ணுநிங்களா?..

    இதுல காரி வேற “பாயக்காரி”ல கூட தான் காரி வருது இத மட்டும் ஒத்துக்க மாட்டிங்க நீ ஒதுகிடாலும் இல்லானாலும் உண்மை இல்லன்னு போய்டாது இன்னுரு தடவ காரின்னு சொன்ன உண்மையான காரி வம்சம் காரி துப்புவானுங்க நீங்க வழக்கம் போல காரி வம்சம்ன்னு புத்தகம் எழுதி வன்னியர் ஆராய்ச்சி மையன்னு கூச்சபடாம வெளியிடுவிங்க படிச்சவனுக்கும் வரலாற்று போத ஊசிய குத்தி அவனுக்கும் ஆதிக்க சாதி மனநிலைய உண்டாக்கி எல்லா அரச பரம்பரையும் நாமதான்னு மூளைய சலவ செஞ்சதால உங்கள்ள படிச்சவன் கூட பித்து பிடிச்சு திரியிறானுங்க..

    ஹொய்சாலனும் இவனுகதானம் மூவேந்தரும் இவனுங்கதானாம் பல்லவன், தொண்டைமான், கடைஎழு வள்ளல்களும் இவனுங்கதானாம். ஏங்கடா உங்களுக்கு சம்பந்தம் இல்லாத ஆட்கல எல்லாம் சொந்தம்ன்னு சொல்லுறானுங்க சொந்த இரத்தம் தேவேந்திர குல மக்களை பள்ளர்களை வேறுப்படுத்தி பார்க்கிறாய், நீயும் பட்டியல் சாதியில் இருந்து வெளிவந்தவன் என்பதை மறந்துவிடாதே. சானாணும்-நீங்களும்(பள்ளியும்) எப்படியோ புராண கதை எல்லாம் புனைஞ்சு அப்ப இருந்த அரசாங்கத்த கொழப்பி எப்படியோ சதிரியன்னு கெஞ்சி கூத்தாடி நம்பவச்சு ரெண்டு பேரும் பிற்படுத்தப்பட்ட இனங்களோட இணைஞ்சுடிங்க தேவேந்திர குலம் மட்டும் சரியான வழிகாட்டுதல் இல்லாம அப்படியே இருந்துடோம் ஆனா இன்று நிலைமை வேற ராஜ ராஜ சோழன் கள்ளனா? பள்ளனா? பாண்டியர்கள் மறவனா? பள்ளனா? ன்னு அறிஞர்களுக்குள்ள விவாதம் நடத்துற அளவு வந்துருச்சு… இது நீங்க பயன்படுதுன யுத்திதான் என்ன கொஞ்சம் பழையது 200 வருஷமா பள்ளியும் – சானாணும் தொடர்ந்து செய்யறது வெள்ளக்காரன் காலம் தொடங்கி இன்னிக்கு வர இது தொடருது

    நீங்கதான் தேவேந்திர குல வேளாளர் இனத்தோட கிளைங்கிறத மறைகிறீங்க ஏன்னா இன்னைக்கு நீங்க பட்டியல் சாதி இல்ல உங்க பழைய வரலாறு அரசாங்க பதிவில் இருக்குன்னு மறந்துராதிங்க, உங்களோட மூத்த குடி, ஆதிக்குடி தாய் இனத்த தேவேந்திர குல வேளாள சத்திரியகள் உங்க கிட்ட எங்கள சேத்துக்கோ ஏத்துக்கோன்னு ஒருநாளும் கேட்கமாட்டோம் ஆனா வரலாறு எழுதுனா மட்டும் உங்கள விட்டுட்டு எழுத முடியாது ஏன்னா நீங்க வேற நாங்க வேறன்னா வரலாறு பொய்யாகிடும் அதான் “மீண்டெழும் பாண்டியர் வரலாறு நூலில்” பள்ளர் – பள்ளி உறவு பற்றி செந்தில் மள்ளர் தெளிவாக விளக்கியுள்ளார்.

  124. //பள்ளராகிய நீயே அவனை கலக்கவிடமாட்டின்ற நா சத்திரியன் கலக்கவிடுவனா//

    இன்னும் அப்டேட் ஆவாம இருக்கியே நீங்க ஏற்கனவே கலந்த்வனுங்க அப்பறம் என்ன புதுசா கலக்க இருக்கு, உனக்கு உண்மைலேயே தெரியுமா இல்ல தெரியாத மாதிரி காட்டிக்கிறியா உங்க சங்கத்து வரலாற்று ஆய்வாளன் இல்ல சங்க தலைவர்ட கேளு எத்தன சாதி சேர்ந்த கலப்பினம் உங்க சாதின்னு….

    //எந்த மயிரானாலும் ஓரு வன்னியன் மயிருமேலகூட வீரல் வைக்கமுடியாது//

    நாங்களும் ரௌடி நாங்களும் ரௌடி இது மாதிரி பேசித்தான் ஒட்டு மொத்தமா மயித்த புடிங்கி மொட்டையடிச்சு அரசாங்கமே நல்லா கவனிச்சு அனுப்புனாங்க.
    அதுக்கு அப்பறம் சத்தமே இல்ல எல்லாம் பொட்டிய மூடிட்டு இருக்கு.

    இந்தியாவே திரும்பி பாத்த அந்த பயங்கர கலவரத்துக்கப்பறமும் உங்கள தமிழக அரசு ஏன் தொடலனா அந்த அளவுக்கு நீங்க உருத்து இல்லன்னு அவங்களுக்கு தெரியும் நாமளே கையவச்சு ஆளாக்கி விட வேண்டாம்முன்னு இருந்துச்சு..ஆனா உன்னை மாதிரி வாயில வடைசுடுற வீர அக்கினி குல அக்கினில வெந்துபோன (சுடுகாட்டு சவம் எல்லாம்) பேசுன பேச்சுக்கு நல்லா ஆப்பு வச்சாங்க.

    இனி மேல கைய வைக்க யாரு இருக்கான்னு கேட்ப உன் சாதிகாரன்ட்ட கேளு எப்படி போலீஸ் மயித்த புடுங்கி விருந்து வச்சானுங்கன்னு…

    //வன்னியன் அடி மெதுவாதான் தெரியும் பெருமையை இரு
    தருமபுரியில இனிதான்டா கலவரமே//
    இந்த கொசு ரொம்ப பேசுது…

    //பள்ளன் என்ன குதித்தாலும் பள்ளன் வேறு வன்னியர்குல சத்திரியன் வேறு
    பாட்டுபாடியவன்தான் பள்ளன் அல்லது பாணண்//

    அதான் டா நாங்களும் சொல்லுறோம் நல்லா கவனி தேவேந்திரர் குல வேளாளர் -மல்லர் – மள்ளர் – மண்ணாடி- குடும்பன் – தேவேந்திர வன்னியன் இது தான் ஒரிஜினல் தேவேந்திர குல சத்திரியர்களை குறிக்கும் நீங்க வடக்கே இருந்த எங்களோட மக்களின் எச்ச மிச்சம், குடும்பன், மண்ணாடி அப்பறம் பறையர், குறும்பர் , இருளர், சிங்கள காடையர் , சாணான் மேலும் 40 க்கும் மேற்ப்பட்ட பழங்குடிகள் சாதிகள் எல்லாம் ஒன்னாக்கப்பட்ட ஒரு பெரிய கலப்பினம் ஆனா தேவேந்திர குல சத்திரியர்கள் அப்படி இல்ல நீங்க எங்க கிளை அவ்வளவு தான் நாங்கள் யாருடனும் கலகக்காது தனித்தன்மையோடு இருக்கிறோம்

    /எங்கள் இனத்திற்கு நல்ல தலைவன் இல்லைஎன்பது உன்மைதான் .

    3 கோடி வன்னியர்குல சத்திரியர்கள் இருந்து கோட்டைகக்கு ஓர் வன்னியன் இல்லை

    எங்கள் மக்கள் பங்காளி மற்றும் ஊர் சண்டை சாதி சண்டை எண அனைவரும் எதோ ஓருபிரச்சைனை செய்து கெண்டுதான் இருக்கிரான் தூங்கி எந்திரிச்சாலே சண்டைக்குதான் முதல நிக்கிரா //

    மொதோ உங்களுக்கு நீங்களே செய்துகொள்ளும் இந்த பில்டப்களை விடுங்க..

    தமிழ் நாட்டுல இன்னைக்கு ஒரே தலைமை கீழ ஒற்றுமையா இருக்கிற மக்களை கொண்ட கட்சி அதும் சாதி கட்சின்னா அது உங்க கட்சி தான், உங்க அளவுக்கு தமிழ் நாட்டுல அதிக உறுப்பினர் கொண்ட சங்கம் வேற எதும் இல்ல அதிக பணபலம் உள்ள அறக்கட்டளைன்னா அது உங்க வன்னியர்(பள்ளி) அறக்கட்டளை தான், சாதிக்கட்சிலயே அதிக அமைச்சர், எம.பி – எ ம்.எல்,ஏ உள்ள கட்சி உங்க கட்சி தான் …
    வேற எந்த சாதிக்கு பல்கலைகழகம், மருத்துவ கல்லூரி பொறியல் கல்லூரி எல்லாம் இருக்கு சாணான் மட்டும் பேங்க் வச்சு இருக்கான் அது மட்டும் உங்கள்ட இல்ல.. இன்னும் நாங்க பின்தங்கி இருக்கோம்ன்னு எத்தன வருஷம் சொல்லப்போறிங்க உண்மையா சொல்லனும்னா இன்னைக்கு தமிழ் நாட்டுல நீங்கதான் முனேறிய சமுதாயம் இருக்கிறத வச்சு வாழ பழகுங்க அப்பாவி மக்களை ஆண்ட பரம்பரைன்னு சொல்லி உசுப்பேத்தி அடுத்த சாதிய தாழ்த்தும் மனப்பானமைய உருவாக்காதிங்க

    உங்கள போல போலி வரலாறு எழுதுறவன்களால்தான் சாதாரணமா பழகி ஒத்துமையா இருகிரவனுங்களும் நாம் ஆண்டபரம்பரை ஆண்டபரம்பரைன்னு பொய்ய கேட்டு படிச்சு பித்து பிடிச்சு திரியிறானுங்க…

    பொய் வரலாற சொல்லி அப்பாவி மக்களை பலிகிடா ஆக்காதிங்க..

    //தூங்கி எந்திரிச்சாலே சண்டைக்குதான் முதல நிக்கிரா //

    இது ஓவர் பில்டப் எனக்கும் பள்ளி இன நண்பர்கள் நிறைய உள்ளனர் நீ சொல்லுற மாதிரி எங்கேயும் இல்ல. இந்த பிரச்னை, குடி எல்லாம் ஒரு குறிப்பிட சாதிக்குன்னு சொல்லாத தமிழ் நாட்டுல எல்லா சாதி காரனும் குடிக்கிறான் வம்பு சண்டைன்னா மொதோ ஆளா நிப்பான். எந்த ஒரு சாதியையும் எங்கெல்லாம் அவன் மெஜாரிடியா இருக்கானோ அங்கே மைனாரிட்டியா உள்ளவன அடிக்கத்தான் செய்வான், எங்க இருந்தாலும் பிரச்சனைக்கு உட்பட்டவங்க மட்டும் மோதணும் அவன் காதல் நாடகம், பேரம் பேசுனா சம்பந்தப்பட்ட தனி நபர அடி உத எவன் பஞ்சாயத்துக்கு வரானோ அவன்ட்ட வீரத்த காட்டு

    //எங்கள் அய்யா அவர்கள் தேவேந்திரன் என்பது இவர்கள்தான் என்று தவறாக எண்ணிவிட்டார் இதுதான் உண்மை //

    உனக்கு என்ன வயசு நீ உங்க சாதி தலைமை சரி இல்லன்னு சொல்லுற இன்னைக்கு நீங்க அனுபவிக்கிற இட ஒதுக்கீடு சலுகை மாதிரி யாருக்கு இருக்கு உங்க சாதி சங்க தலைவருக்கு தெரியாத வரலாறு உண்மை உனக்கு தெரிந்தது போல அவரு தவறா எண்ணிவிட்டார்ன்னு சொல்லுற

    உனக்கு தெரிந்த வரலாறு எல்லாம் அடுத்தவன் எழுதுன புத்தகத்த படிச்சு தெரிஞ்சுகிட்ட வரலாறு இத வச்சு கிட்டு நீ இனக் கூறுகள அடையாளம் தெரியாம உங்கள உள்ள அரைகுறை வரலாற்று ஆராய்ச்சி ஆயவாளனுங்க சொன்னா நம்புவ, ஆனா உங்க சாதிகே சங்கம் ஆரம்பிச்சு 40 க்கும் மேற்ப்பட்ட சாதிகள ஒன்ன கலந்து அதுக்கப்பறம் தாய் இனமான தேவேந்திர குல மக்களையும் ஒண்ணா இனக்கனும்ன்னு தான் உங்க ஐயா முயற்சி பண்ணுனார் அது நடந்திருந்தா வேணும்னா 1 கோடி வன்னியன்னு சொல்லிக்கலாம் இப்பவும் தெற்க்கே உங்கள “வடக்கத்தி பள்ளன்னு” தான் சொல்லுவானுங்க. “வன்னியன்” நாம சாதின்னு தான் உரிமையா சொல்லுவாங்க இது தெரியாம உங்க ஐயாக்கு வரலாறு தெரியலன்னு நீங்களே அசிங்க படுத்தாதிங்க அவர் பள்ளர் – பள்ளி வரலாறு என்னன்னு தெரிஞ்சு தான் தேவேந்திர குல சத்திரியர்களை தேடி வந்தாரு. இந்த வரலாறு தெரியாம நீ தேவேந்திர குலத்துக்கு தேவேந்திரன் பட்டமே இல்லன்னு சொல்லுற மொதோ உனக்கு வன்னிய பட்டம் இருக்கா உன்னால நிருபிக்க முடியுமா? இதுவும் உங்க சாதி சங்கத்துக்கு தெரியும்..

    //இதில் உள்ள தேவேந்திரன் பட்ட பெயரை களவாடி திருடி இவர்கள் வரலாற்றில் இல்லாத பெயரை தேவேந்திர குல வேளாளர் என கூறிக்கொள்கிரார்கள் இது கொங்கு வேளாளரை பொன்றது இவர்கள் குல தொழில் வெறும் விவசாம் மட்டுதான் இவர்கள் போருக்கு சென்றார்களா என்பது எல்லாம் ஆய்வுதான் மிஞ்சும்

    மள்ளர் என்பதும் மல்லர் என்பதற்கும் பல பொருள் உன்டு பிங்கல நிகண்டு கூறுவது எல்லாம் உண்மைதான் ஆனால் அந்த மள்ளர் இவர் என்றால் இதற்கு ஆதாரம் இவர்கள் இடத்திலே இல்லை (20 ஆம் நூற்றாண்டு வரை ) என்பதே உண்மை மள்ளர் /மல்லர் என்ற பட்டபெயர் வன்னியருக்குண்டு இது யாராலும் மறுக்கமுடியாது வன்னியர் பட்டபெயரை யவன் யவனோ திருடி நானும் சத்திரியன் என்கிறான் இருக்கட்டும்//

    இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை இதற்குமேல் நீ பள்ளன் வேறு பள்ளி வேறு நாங்கள் தான் சத்திரியன் தேவேந்திர பட்டம் எங்களுடயது மள்ளர் – குடும்பன் – பண்ணாடி எல்லாம் தேவேதிர குலத்திற்கு கிடையாது என்று உனது மறுப்பே நீ 90% பள்ளன் என்பதை காட்டிவிட்டது, மேலும் பள்ளன் தான் பள்ளி என்பதற்க்கு வலுவான ஆதாரம் உள்ளது அதயும் வெளியிட வேண்டிவரும் நம் இருவரும் ஒரு இனம் ஒரே இரத்தம் ஒரு மரத்தின் கிளைகள் அரசியல் சக்திகள் நம்மை பிளவு படுத்தி உள்ளன வேண்டும் என்றால் இதை பார்

    http://www.youtube.com/watch?v=zrjc2QcO28A

    முதலில் உன்னிடம் உள்ள குறைகளை பார் யாரையும் தாழ்த்தும் தகுதி படைத்தவன் நீ அல்ல. உனக்கும் அடிமை வரலாறு உள்ளது மறந்து விடாதே தேவேந்திர குல பள்ளி – பள்ளன் வேளாளன் மள்ளன் என்று பெருமை படு..

  125. ஆரிய மாயை பொய்யாகிப்போனது திராவிட ஏழுச்சியால்..

    திராவிட மாயை பொய்யாகிப்போனது ஈழத்தமிழன் ஏழுச்சியால்…

    வன்னியமாயை பொய்யாகிப்போகும் வரலாறை திரிக்கும் வன்னியன்(பள்ளிகள்) வாயால்….

  126. என்னடா ஓவரா பேசுற கல்வி க்கு மட்டும் தாழ்த்தபட்டவன் நான் எனக்கு இடம் வேண்டும், வேளைக்கு மட்டும் நான் தாழ்த்தபட்டவன் எனக்கு வேலை கொடு, அப்பா மட்டும் உன்னை தாழ்த்தபட்டவன் என்று கூறி கூறி எல்லா இடத்தில லும் வாங்கிட்டிங்க அனா உன் ஜாதிபெயரை சொல்லி கூப்பிட்டா மட்டும் PCR போட சொல்லுரிங்க

    என்ன பொழப்பு இது

  127. ஒரு மானமான இனத்தில் இருந்து பிரிந்த எத்தனையோ இனங்கள் பார்ப்பனர்களால் இடையில் ஒழுக்கத்தில் தறி கெட்டு போய் இன்றைக்கு வேறு பெயரில் மிளிர்கின்றனர். அவர்களில் ஒரு சமூகமே கோலிய பறையர் எனப்படும் செங்குந்தர் என்ற கைக்கோளர்கள். பறையர்களில் இவர்களும் ஒரு பிரிவினரே என்று காஞ்சிபுறத்தில் உள்ள கல்வெட்டுகள் வாயிலாக அறிகிறோம். பறையரில் ஒரு பிரிவான கைக்கோலியர் கைக்கோளர் ஆகிய இவர்கள் தெரிஞ்ச கைக்கோளப்படை என்று படைப்பிரிவில் இருந்துள்ளனர். இவர்களிடம் பார்ப்பனீய தாக்கத்தின் விளைவாக பொட்டுக்கட்டும் பழக்கம் உண்டானது, தேவதாசிகளின் தலைவியான தலைக்கோலியர் என்பவர் இவர்களது தாய் வழி தலைவியில் முதலி. ஆகவே இவர்கள் கைக்கோலியர் என்ற கைக்கோளர் செங்குந்தர் முதலி எனப்பட்டனர். தேவதாசிகளின் மகவுகளான இவர்கள் சோழ நாட்டின் அகம்படியர் ஆக்கப்பட்டு அரசனுக்கு விசுவாசமாக அவனைச் சுற்றியே எப்போதும் இருக்குமாறு வைக்கப்பட்டனர். பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை தேவதாசிகள் தமிழகத்தில் பெரும்பாலும் இசை வேளாளர் மற்றும் செங்குந்தர் சமூகங்களில் இருந்து தான் வந்தார்கள்.
    செங்குந்தர் சமூக தேவதாசிகளை கொடுத்த குடும்பங்கள்,அவர்களின் வாரிசுகள் பெரிய மோளம் என்றும் இசை வெள்ளாளர் வாரிசுகள் சின்ன மோளம் என்றும் வழங்கப்பட்டனர்.
    கைக்கோலியர் பறையர் இனமாக மட்டும் இருந்தவரைக்கும் ஒழுக்கமாகவும் அரசர்களின் கைக்கோலியாக மாறியதும் என்ன என்ன அவலங்கள் நடந்துள்ளது பார்த்தீர்களா?

  128. வந்தேறி ஆரியர்களை உயரத்தில் வைத்துவிட்டு மரபியல் ரீதியாக ஒரே இனமாக வாழ்ந்த இந்த தமிழ் சமுகம் தரம் கெட்டு ஒருவருக்குள் ஒருவர் வசை பாடுவது மனம் வலிகிறது. என்று திருந்தும் இந்த தமிழ் சமுகம்

  129. பள்ளன் முகத்தில விளித்து சென்றால் பாலூம் சோறூம் கிடைக்குமாம் சொல்வது பள்ளர் இவிங்க முகர எப்படியிருக்குனூ தேற்கே கேட்டால் தெரியும் . பொய் சொல்வது இந்த(வன்னிய மாயை ) என்ற பெயர் கொண்ட பள்ளனுக்கு கை வந்த கலையாமே ஊர்ல சொல்லிகினாங்க நன்பரே
    எப்படி பல சாதிகள் ஒரு சாதியாக மாற்றமுடியும் வரலாறு தெரியுமா தெரியாத . உமக்கு தெரியும் ஆனால் நீ நடிக்கிற எப்படியாவது திட்ட வேண்டும் என்பதற்காக இப்படி எழுதூற சரி . இதுவரை எங்குமே அப்படி நடக்கல ஏன் . இப்போது நீங்கதான் பெரிய புரச்சியாளர்களே ஆயிற்று குறைந்தது பட்டியல் சாதியில் உள்ளவர்களை மட்டும் ஒன்றாக மாற்றி திருமணம் செய் பார்க்கலாம் முடியுமா கலவரம்தான் வரும் அதுவும் இப்போது . ஆனால் பலசாதிகளை எவ்வாறூ 18 ஆம் நூற்றாண்டில் ஒன்றாக இனைக்க முடியும் அதுவும் சாதிய அடக்குமுறைகள் அதிகம் இருந்தபோது நடந்திருக்க வாய்ப்பே இல்லை அப்புறம் எப்படி நீ சொல்ற நீ அறிவாளிதான் முட்டாள் கிடையாது ஒரு சாதியை பற்றி முழு உண்மையும் தெரிந்து அதை மறைத்து நீங்கள் ஒரு சாதியே கிடையாது அப்படிங்கிற எந்த இடத்திலாவது உங்களை அவர்கள் ஏற்று கொண்டார்களா . அந்த சாதியில் படித்தவர்கள் அதிகம் இல்லை என்பதால் நீ தவறாக ஏதோ கற்பனையாக பயக்காரியினூ சொல்ற அப்படியின்னா என்ன என்றே வன்னியனூக்கு தெரியாது பயக்காரி என்று ஒரு பட்டமே வன்னியருக்கு கிடையாது . —தொடற பறையன்—– இப்படி எந்த பகுதியில் உள்ள வன்னியரை எந்த சமுகம் சொல்றாங்க ஆதாரத்த காட்டு சும்மா அவன் சொல்லினா இவின் சொல்லினா அங்கிட்டு பார்த்தன் இங்கிட்டு பார்த்தன் அப்படிங்கற கதையை தேவையில்ல ஆதாரத்த காட்டு . -//– நீங்கதான் அடுத்தவன் வரலாறு – பட்டம்னா திருடுறதுல மொதோ ஆளா இருக்கீங்க// — கவுண்டர்—நீ விளக்கு புடித்து பார்த்த நாங்க கவுண்டர் பட்டதை திருடியதை யும் வா கணக்கு எடுக்கலாம் யாருக்கு எவ்வளவு நாளாக இந்த பட்டம் இருக்குனூ கொங்கு வெள்ளார்களை விட அதிகமாக கவுண்டர் பட்டத்தை பயன்படுத்தூறவங்க வன்னியர் தான் . வா வந்து கள ஆய்வு செய் தருமபுரி கிருட்ணகிரி வேலூர் மாவட்டதிற்கு வா . //–வல்வில் ஓரி பரம்பரை//—— வா வந்து சேலம் மாவட்டதில வல்வில் ஒரி திருவிழா நடக்கும் அதை செய்வது வன்னியர்தான் . வேட்டுவனும் பள்ளனும் வந்து சொல்லிபார் நடக்கிறது என்னனு தெரியும் . -//—-உடையார் முதலியார் வேளாளர்// — யாருக்கு யார் சாதி புள்ள எங்கு சாதி புள்ளையாக வன்னியர் இருந்தாங்க ஆதாரம் காட்டு . –//அடிமை//—எந்த பகுதியில் வன்னியன் எந்த சாதிக்கு அடிமையாக இருந்தான் ஆதாரம் காட்டு . வன்னியர் இடத்தில் அன்று தொட்டு இன்று வரை யார் யார் அடிமையாக இருந்தாங்க அப்படிங்கர ஆதாரம் இன்றும் வந்து வன்னிய கிரமாங்களில் பார் தெரியும் நல்லா புரியும் . -//—நாயக்கர் , பல்லவ, சோழர், தொண்டைமான் . கள்ளர் ( வட ஆற்காடுமாவட்டம் ) . முத்தரையன் சேரன், சோழன், அதியன், மலையன், காரி, ஓரி, தொண்டைமான் , பாண்டியன் //—– இந்த பட்டம் கொண்ட வன்னியர்களை நான் அடையாளம் காட்டறன் நீ வந்து அவர்களிடத்தில் உங்களுக்கு இந்த பட்டம் இல்ல நீங்க அவர்களின் வாரிசு கிடையாது . அப்படினு சும்மா சொல்லிதான் பார் நடக்கிறது என்னவேன்று அப்புறம் தெரியும் —-//-“போதிதர்மர் படையாசின்னு”
    அதான் டாப் காமடி//.—- நாங்க உண்மையை எங்க இரத்த சொந்தத்தை தான் சொல்லினோம் ஆனால் நீங்க வசதியா கதை முடிவு செஞ்சு போட்டிங்களே ஒரே போடா எகிப்த் பாகிஸ்தான் போன்ற இடத்தில் உள்ள மக்கள் எல்லாம் பள்ளர் என்றீர்களே அதைவிடவா காமடியாகயிருக்கு பல ஈன பிறவிகளிள் வரலாறு என்னவேன்றும் அவர்கள் யார் இடத்தில் தினம் தினம் செருப்படி வாங்குறாங்னூ நல்லாவே எங்களுக்கும் தெரியும் . . இதற்கு என்ன பின்னூடம் வேண்டும் என்றாலும் நீ எழுதி கொள் சாதி இன வெறியில்லாமல் , நான் எழுதியது எதுவுமே தவறு கிடையாது
    //. சொன்ன உண்மையான காரி வம்சம் காரி துப்புவானுங்க நீங்க வழக்கம் போல காரி வம்சம்ன்னு புத்தகம் எழுதி வன்னியர் ஆராய்ச்சி மையன்னு கூச்சபடாம வெளியிடுவிங்க —– படிச்சவனுக்கும் வரலாற்று போத ஊசிய குத்தி அவனுக்கும் ஆதிக்க சாதி மனநிலைய உண்டாக்கி எல்லா அரச பரம்பரையும் நாமதான்னு மூளைய சலவ செஞ்சதால உங்கள்ள படிச்சவன் கூட பித்து பிடிச்சு திரியிறானுங்க// —- நீ என்தான் அழுதாலூம் காரியோட வம்சம் நாங்தான் அந்த பகுதியில் உள்ள அனைவரும் அறிவர் நீ வந்து திரு கோவலூர் வட தமிழகம் வந்து கேட்டுபார் அவர்களே சொல்வார்கள் நாங்கள் வன்னியர் குல சத்ரியனூ ஆமா நீ லூச யும் இல்ல மத்தவிங்கள லூசாக்கிறவ யும் நாங்க ஒன்றும் புத்தகம் எழுதல எங்க வன்னிய புராண புத்தகத்தை எழுதியதை ஒரு வேளாளர் என்பது உலகம் அறியும் .ஏன் உங்களுக்கு தெரியாதா . நாங்க ஒன்றும் எந்த பத்தகம் எழுதி அதை அரசாங்கம் தடை சொய்யவும் இல்லை எங்களுக்கு அது தேவையும் இல்லை எங்கள் கிராமங்களில் வன்னிய புராணம் மற்றும் போர் நிகழ்ச்சி நாடகம் நடை பெரும் அதை நடிப்பது வன்னியர் கிடையாது அது தான் எங்கள் வரலாறு அதிலே வரும் நாங்கள் தான் மூவேந்தர் அரசர் பரம்பரை என்று இந்த மாதிரி தமிழகதில் மற்றவர்கள் இடத்தில் உண்மையான வரலாறு இருந்தால் அவர்கள் எங்கள் கிளையாகதான் இருக்கும் . உங்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு ஏன் என்றால் இவ்வளவு திறமையாக யாரையும் நான் பார்த்தது கிடையாது இவ்வளவு தன் சுய சாதி பற்றுடன். சிறந்ததுதான் உன் சாதி பற்று ஏன் அவர்க்கு இருக்காத( தவம்) அந்த பற்று இங்கு எல்லா சாதிக்கும் வரலாறு உண்டு என்பது தமிழ் உலகு அறியும் . முக்கியமாக நீயும் அறிவாய் இன்று நமக்கு தேவை என்ன நம் தமிழகத்தை ஒர் தமிழன் ஆள வேண்டும் தமிழகத்தில் தமிழ் வளரவேண்டும் .இதை நோக்கி பயணம் செய்வோம் அதைவிடுத்து பொய் கற்பனையில் முழ்க தேவையில்லை நீங்கள் வரலாறு எழுதுங்கள் தவறு இல்லை ஆனால் தவறாக மற்றவர் வரலாற்றை அழிக்காதீர்.

  130. கண்டியதேவர் எனும் பட்டம் வன்னியனுக்கு கிடையவே கிடையாது பயக்காரி பயகாரி எனும் பட்டமும் வன்னியருடையது கிடையாது .அப்புறம் எப்படி உமக்கு என்ன பித்து பிடித்திருக்கா இல்ல வன்னியர் குல சத்ரியர் என்பது பிடிக்கவில்லையா . எவனாது இல்லாத பட்டதிற்கும் உரிமை சொல்லுவான . உமக்கு யார் மற்ற சாதியை பற்றி பொய்யாக கட்டுரை ஏழுத சொல்லியது . உமக்கு என்ன அதிகாரம் உண்டு . இது தான் உனக்கு கடைசி எச்சரிக்கை(100%) இதற்குமேல் நீ வன்னியரை பற்றி ஏதாவது பொய்யா எழுதன அவ்வளவுதான் . உங்களின் அடிமை வரலாறு உடனே அரகேற்றம் தான் . முதலில் உன்னிடம் உள்ள குறைகளை பார் யாரையும் தாழ்த்தும் தகுதி படைத்தவன் நீ அல்ல .

  131. முதலியார் சமூகப் பெண்ணுக்கு நடந்த பாலியல் பயங்கரம்
    திருமாவளவன் கும்பலால் தமிழகத்துக்குத் தலைகுனிவு
    =======================

    இந்தியத் தலைநகர் டெல்லியில் ஓடும் பேருந்தில் வைத்து மருத்துவ மாணவி நிர்பயாயை – காம வெறி மிருகங்கள் கதறக் கதறக் கற்பழித்து ரோட் டோரம் தூக்கி வீசி விட்டுப் போன கொடூர சம்பவத்தால் – சர்வதேச சமூகங்களின் முன்பு இந்தியா தலைகுனிந்து நிற்கிறது.

    அதைவிடக் கொடுமையாக காரைக்காலில் 24.12.2013 இரவில் 15 காமவெறி மிருகங்கள் சத்தியப் பிரியா என்ற முதலியார் சமூகப் பெண்ணை நாசம் செய்த சம்பவம் ‡ தமிழகத்தை இந்திய சமூகங்களின் முன் தலைகுனியச் செய்துள்ளது.

    சத்தியப்பிரியாவை வேட்டையாடிய காமவெறி மிருகங்களின் பெயர்கள்

    1.மதன் –

    இவன் காரைக்கால் விடுதலைச் சிறுத்தைகள் எழுச்சிப் பேரவையின் பொறுப்பாளர். இவனது அப்பா தமிழ் அழகன் பொதுவுடமைக் கட்சியின் பொறுப்பாளர். தான் படித்த பாலிடெக்னிக் கல்லூரியில் கம்யூட்டரை திருடிய குற்றத்திற்காக டி.சி. கொடுத்து வெளியேற்றப்பட்டவன்.

    2.எழிலரசன் –

    இவன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வனின் அண்ணன் மகன்.

    3.கணபதி

    4.பாபுராஜ்

    5.ஜெயகாந்தன்

    6.ஆட்டோ மணி என்ற மணிகண்டன்.

    7.புரூனே – செல்லப்பா
    இவர்கள் எல்லோரும் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர்.

    8.நசீர் – ஏற்கனவே ஒரு கர்ப்பிணி பெண்ணை தனது அண்ணனுடன் சேர்ந்து கற்பழித்த வழக்கில் தற்போதுதான் சிறையில் இருந்து வந்திருப்பவன்

    9.முபாயத்

    10.யூசுப்

    11.இர்சான்

    12.பைசல்

    13.அமீர்

    14.அக்பர்

    15.காசிம்

    இவர்கள் அனைவரும் திமுகவினர் – தற்போதைய திமுக எம்.எல்.ஏ.,வும் முன்னாள் அமைச்சருமான நாஜீமின் உறவினர். இதில் நசீர் இந்த எம்.எல்.ஏவின் கையாள்.

    இனி சம்பவத்திற்கு வருவோம்.

    திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகேயுள்ள சன்னாநல்லூரைச் சேர்ந்தவர் செளமியா வயது 25. ஒரு குழந்தையின் தாய். கணவரைப் பிரிந்து வாழ்பவர். முதலியார் சமூகத்தைச் சேர்ந்தவர். இவரது உறவினரான சத்தியப்பிரியா வயது 27 இவரும் இரு குழந்தைகளுக்குத் தாயானவர் விவாகரத்தால் தான் பிறந்த குடும்பத்தோடு வாழ்பவர்.

    மதனுக்கும் செளமியாவுக்கும் படிக்கும் காலத்தில் ஏற்பட்ட பழக்கம் கணவரைப் பிரிந்து வாழ நேர்ந்ததால் ‡ மதனுக்கு திருமணம் ஆன பின்னும் தொடர்ந்திருக்கிறது. அவ்வப்போது இருவரும் காரைக்காலுக்குச் சென்று விடுதிகளில் தங்கி வந்திருக்கின்றனர்.

    எனவே – காரைக்கால் சென்று கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தில் கலந்து கொள்ள காரைக்காலுக்கு வரும்படி செளமியாவை கூப்பிட்டிருக்கிறான் மதன்.

    நீ வந்து பைக்கில் அழைத்துப் போ என்று சொன்னதற்கு – நான் வரமுடியாத சூழலில் இருப்பதால் நீயும் உன் உறவினரான சத்தியப் பிரியாவும் அவரது ஸ்கூட்டியில் வநது விடுங்கள் என்று சொல்லி இருக்கிறான் மதன். இதன்படி சத்தியப் பிரியாவை அழைத்துக் கொண்டு காரைக்கால் சென்றிருக்கிறார் செளமியா.

    அங்கே போய் மதனை சந்தித்தவுடன் – சத்தியப் பிரியாவை கணபதி வீட்டில் தங்க வைத்து விட்டு, நாம் வெளியில் போய் வருவோம் எனக் கூறி கணபதி வீட் டிற்கு அழைத் துப் போயிருக் கிறான் மதன். கணபதியின் தாயார் இதற்கு சம்மதிக்காததை அடுத்து – ஆட்டோ மணி என்கிற மணிகண்டனிடம் போய் இரவு சத்தியப் பிரியாவை உன் அறையில் தங்க வைக்கிறோம் காலையில் அழைத்துக் கொள்கிறோம் எனக் கூறி தங்க வைத்து விட்டு – மதனும் செளமியாவும் திருநள்ளாறு போய்விடுகிறார்கள்.

    சத்தியப்பிரியா தூங்கிக் கொண்டிருக்கும்போது அங்கே குடித்து விட்டு வந்த ஆட்டோ மணி – சத்தியப் பிரியாவை பாலியல் வன்புணர்ச்சி செய்கிறான்.

    பிறகு – தன் நண்பனான நசீருக்கு போன் செய்து சூப்பர் பிகர் கிடைச்சிருக்கு வா என்று அழைக்கிறான்.

    நசீர் தன் கூட்டாளியான ஜெயகாந்தன் அமீர் ஆகியோருடன் வந்து – சத்தியபிரியாவிடம் தாங்கள் போலீஸ் என்று மிரட்டிவிட்டு கதறக் கதற வண்புணர்ச்சி செய்திருக்கிறார்கள்.

    இதற்குப் பிறகு – முபாயத்; இர்சான்; பைசல்; அக்பர்; காசிம்; யூசுப் ஆகியோரிடம் பணம் வாங்கிக் கொண்டு சத்தியப் பிரியாவை அவர்களிடம் ஒப்படைத் திருக்கிறான் நசீர்.

    சத்தியப் பிரியாவை அங்கிருந்து கடத்திச் சென்ற இந்த மிருகங்கள்

    தருமபுரம் சுடுகாட்டுக்கு அருகில் உள்ள காட்டுப் பகுதியில் இரவு முழுவதும் நாசம் செய்திருக்கிறார்கள். இதன் பிறகு தருமபுரம் சர்ச் வாசலில் சத்தியப் பிரியாவை கொண்டுபோய் போட்டு விட்டுத் தப்பி விட்டார்கள். மயக்கம் தெளிந்த சத்தியப் பிரியா மதனுக்கு போன் செய்ய, மதன் தன் நண்பர்களான கணபதி; பாபுராஜ்; எழிலரசன் ஆகியோருடன் சென்று சத்தியப் பிரியாவை அழைத்து போய் ஒரு லாட்ஜில் தங்க வைத்திருக் கிறார்கள். சத்தியப் பிரியாவைக் காப்பாற்ற வந்த மதனின் நண்பர்கள் மூலம் அடுத்த அதிர்ச்சி. அவர்களும் அங்கே சத்தியப் பிரியாவை கதறக் கதற கற்பழிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

    இந்த தகவலை யாரோ காவல் நிலையத்திற்கு போன் செய்து தெரிவிக்க முல்லை நகர் பகுதியில் சுடுகாடு பிரச்சனை தொடர்பாக விசாரிக்கப் புறப்பட்டுக் கொண்டிருந்த துணை ஆய்வாளர் வெங்கடாசலபதி; ஏட்டு சபாபதி; மற்றும் கான்ஸ்டபிள்களிடம் குற்றவாளிகளைப் பிடித்து வந்து காவல்நிலையத்தில் வைக்கச் சொல்லிவிட்டு, இந்த தகவலை இன்ஸ்பெக்டர் ராஜசேகரிடமும் சொல்லிவிட்டு முல்லை நகருக்குச் சென்று விட்டார்.

    ஏட்டு சபாபதியும்; கான்ஸ்டபிள்களும் மதன்; நாசர் உள்ளிட்ட 10 பேர்களை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து விட்டனர்.

    இந்த செய்தி அறிந்ததும்

    விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் காரைக்கால் மாவட்டச் செயலாளர் சிந்தனைச் செல்வன் காவல் நிலையத்திற்கு தன் ஆட்களுடன் வந்து தகராறு செய்ய ஆரம்பித்து விட்டார்.

    இதற்கிடையில் – நாஜீம் எம்.எல்.ஏ., தன் உறவினர்களுக்காக காவல் கண்காணிப்பாளர் வெங்கடசாமி ரெட்டியாரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு – அந்த பெண் விபசாரி அவள் மீது விபசார வழக்கு போடுவதை விட்டு விட்டு தன் உறவினர்களை எப்படி காவல் நிலையத்திற்கு பிடித்துக் கொண்டு போய் உட்கார வைக்கலாம் என சத்தம் போட்டு விட்டு – அந்தப் பெண்ணுக்கு வேண்டுமானால் ஏதாவது பணம் வாங்கித் தருகிறேன் பசங்கள விட்டு விடுங்கள் எனக் கட்டப் பஞ்சாயத்து செய்திருக்கிறார்.

    குற்றவாளிகள் மீது வழக்குப் போடாமல் கட்டப் பஞ்சாயத்து செய்து கொண்டிருக் கிறார்கள் என்ற செய்தி மனித உரிமை அமைப்பைச் சேர்ந்த சுகுமாறனுக்குத் தெரியவர ‡ அவர் உடனே காரைக்கால் காவல்துறை முதுநிலைக் கண்காணிப்பாளர் றீறீP மோனிகா பரத்வாஜூக்கு (வடநாட்டுப் பெண்) தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு செய்திகளைச் சொல்லி நடவடிக்கை எடுக்கக் கேட்டுக் கொண்டிருக்கிறார்.

    செய்தியைக் கேள்விப்பட்ட மோனிகா பரத்வாஜ் உடனடியாக அந்தக் காவல் நிலையத்திற்கு சென்று – விசாரணை நடத்தி குற்றவாளிகள் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்து 14 பேர்களைக் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறார். ஒருவன் தலைமறை வாகியுள்ளான்.

    காலையிலிருந்து குற்றவாளிகள் மீது வழக்குப் பதிவு செய்யாதது ஏன் எனக் கேட்டதற்கு – எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியும்; இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் சொன்ன தவறான தகவலின் அடிப் படையில் சப் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கிறார்.
    வழக்குப் பதிவு செய்ய வேண்டியது இந்த சம்பவத்தின் விசாரணை அதிகாரியான இன்ஸ்பெக்டர் ராஜசேகரும் எஸ்.பி.வேங்கடபதி ரெட்டியுமே. இவர்கள் தான் நாஜிம் கும்பலிடம் பேரம் பேசிக்கொண்டு வழக்குப் பதிவு செய்யாமல் காலதாமதம் செய்தவர்கள்.

    இவர்களது தொலைபேசி, அலைபேசி ஆகியவற்றிற்கு 25.12.2013 அன்று காலையிலிருந்து வந்த தொலைபேசி அழைப்புகளை எடுத்து பரிசீலித்தாலே – இவர்கள் தான் சஸ்பெண்ட் செய்யப்பட வேண்டியவர்கள் என்பது உறுதிப்படும். காமராஜ் டி.ஜி.பி இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

    எஸ்.பிக்கு நிர்ப்பந்தம் கொடுத்து குற்றவாளிகளைத் தப்பிக்க வைக்க முயற்சித்த திமுக எம்.எல்.ஏ நாஜீம் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் சிந்தனைச் செல்வன் மீது குற்றவாளிகளைத் தப்ப வைக்க முயற்சி செய்ததற்காக கிரிமினர் சட்டப்பிரிவு 202‡ன் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும்.

    டெல்லியில் நிர்பயா என்ற மாணவியை வன்புணர்ச்சி செய்த காமவெறி மிருகங்கள் தனிப்பட்டவர்கள்.

    ஆனால் – காரைக்கால் சம்பவத்திற்கு காரணமான வர்கள் அனைவரும் – திமுக மற்றும் விடுதலைச் சிறுத்தை கட்சிகளின் பின்புலம் கொண்டவர்களே.

    சத்தியப் பிரியாவை செளமியாவுடன் காரைக்காலுக்கு வரவழைத்தது.

    சத்தியப்பிரியாவை தனியாக தன் நண்பன் ஆட்டோ மணியின் அறையில் தங்க வைத்தது ‡

    சத்தியப்பிரியாவை மீட்பதற்கென அழைத்துப் போன மதனின் நண்பர்களே சத்தியப்பிரியாவை வேட்டையாடியது

    இவைகளை எல்லாம் பார்க்கும் போது.

    தன் காரைக்கால் நண்பர்களுக்கு விருந்து வைப்பதற்காக மதன் திட்டமிட்டு செய்த ஏற்பாடே செளமியாவிடம் சொல்லி சத்தியப்பிரியாவை காரைக்காலுக்கு அழைத்து வந்தது என்ற முடிவுக்கே நாம் வரேவேண்டியுள்ளது.

    மதன் விபச்சார புரோக்கரா? விபச்சார வியாபாரியா?

    எதுவானாலும் – இந்தக் கும்பலில் அதிகம் தண்டிக்கப்பட வேண்டியவன் மதனே!

    தருமபுரி கலவரத்தின் போது வன்னியருக்கு எதிராய் வி¬ம் கக்கிய கருணாநிதி; வீரமணி; நல்லக்கண்ணு; ராமகிருஷ்ணன் போன்ற நச்சரவங்கள் எல்லாம் இப்போது எந்த புற்றுக்குள் புகுந்து கொண்டன?

    திருமாவளவன் கும்பலால் இந்திய சமூகங்களின் முன் தமிழகம் தலைகுனிந்து நிற்கிறது.

  132. திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் கல்வெட்டு, தொடர் எண் : 8/1998 (முதலாம் இராசாதிராச சோழன், கி.பி. 1047), என்ன சொல்கின்றது என்பதை, தமிழ் நாடு அரசு தொல்லியல் துறை கொடுத்துள்ளதை அப்படியே இங்கு எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் கொடுத்துள்ளேன் :-

    முதலாம் இராசேந்திர சோழன் காலத்தில் அரசு பரிவாரத்தினர் தாமரைப்பாக்கத்து ஊராரை வதைத்து அடிமைக்காசு கேட்டபோது உழுகுடிகள் ஓடிப்போய் அக்காசினைச் செலுத்த இயலாதநிலை ஏற்பட்டது. ஊரினர் கோயில் கருவூலத்திலிருந்து 30 காசு பெற்று அதைச் செலுத்தினர். கோயிலில் காசு பெற்ற ஆண்டான முதல் இராசேந்திர சோழனின் 31 வது ஆண்டு முதல் இராசாதிராசனின் 29 வது ஆண்டு வரை கோயிலுக்கு முதலும் வட்டியும் செலுத்தப்படாமல் நிலுவை இருந்தது. அதற்காகத் தாமரைப்பாக்கத்து ஊரார் கோயில் இறைவனுக்கு ஒரு நிலத்தை விலையாகக் கொடுத்து நிலவிலை ஆவணம் எழுதித் தந்தனர்.

    இக்கல்வெட்டை எழுதியவன் : “தாமரைப்பாக்கத்து ஊரோம் இவர்கள் சொல்ல வெழுதிநேந் பங்கள நாட்டு உலகளந்த சோழபுரத்து வியாபாரி குமாரந்தை கலியந் அரவணையந்னேந் இவை எந்நெழுத்து”

    இக்கல்வெட்டில் கையெப்பம் இட்ட தாமரைப்பாக்கத்து ஊரோம் (ஊரார், உழுகுடிகள்) :-

    “இப்படி அறிவேந் தாமரைப்பாக்கிழாந் அரைய[ந்ந]ல்லந் தேவந்”

    “இப்படி அறிவேந் திரு[த்]தாமரைப் பாக்கிழாந் சூற்றியடி[ய] ந்நே[ந்]”

    “இப்படி அறி(றி)வேந் தா[ம]ரைப்பாக்கிழாந் ஆனநமோடிநதே[ந்]”

    “இப்படி அறிவேந் தாமரைப் பாக்கிழாந் சூற்றியாடவலந்”

    “இப்படி அறிவேந் தாமரைப் பாக்கிழாந் அத்திம”

    மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வெட்டுக்களில் இருந்து பெறப்படும் செய்திகள் :-

    “பங்கள நாடு” என்பது “வன்னியர்களுடைய நாடு”. பங்கள நாட்டை ஆட்சிப் புரிந்த அரசர்கள் “பங்கள நாட்டுக் கங்கரையர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இவர்கள் பல்லவர்கள் காலம் முதல் சோழர்கள் காலம் வரை ஆட்சி செய்த மரபினர்கள் ஆவர். இவர்கள் தங்களை “வன்னியர்” என்று சோழர்கள் காலத்திய திருவண்ணாமலை கல்வெட்டில் குறித்துள்ளார்கள். இவர்கள் “மேலை கங்கர்களின்” (Western Gangas) கிளை மரபினர்களாகவும் கருதப்படுகிறது. சோழர்கள் காலத்தில் தொண்டைமண்டலத்தை ஆட்சி செய்த “நீலகங்கரையர்கள்”, பங்கள நாட்டுக் கங்கரையர்களின் கிளை மரபினர்களாகவும் கருதப்படுகிறது. இவர்கள் தங்களை “வன்னிய நாயன்”, “பள்ளி”, “சம்பு குலத்தவன்” என்று குறித்துள்ளனர்.

    “பெரு நிலப் பிரபுக்கள்” என்றும் “வேளிர்” வழி வந்தவர்கள் என்றும் பிராமணர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த “வேளாளர்கள்” என்றும் கருதப்பட்டவர்களின் தொடக்க கால நிலையைப் பற்றி தெரியவரும் (கி.பி. 11-ஆம் நூற்றாண்டின் மத்திய காலம்) கல்வெட்டுகளில் இதுவே காலத்தால் முதன்மையானது ஆகும். அக் காலக்கட்டங்களில் தங்களை கொடுமைகளில் இருந்து காத்துக்கொள்ளவதற்காக “சபையை” உருவாக்கிக்கொண்டார்கள் “வேளாளர்கள்”.

  133. ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் இருந்த பல நாடுகளை சேர்ந்த உழவர்குடி (வேளாளர்கள்) அமைப்புகள் ஒன்று கூடி தங்களுக்கு நாட்டாண்மை செய்ய சொன்ன ஓலைப்படி அவர்கள் சம்மதம் தெரிவித்தார்கள். அவ் ஆணையை அளித்தவர்கள் வரிவசூல் அதிகாரிகள் ஆவார்கள். அவ் ஆணைப்படி உழவர்குடிகள், நஞ்சை நிலத்திற்கு (நீர்நிலம்) வேலி ஒன்றுக்கு 50 கலம் நெல்லும், குறுவை விளைந்த நிலத்திற்கு (கார் விளைந்த நிலம்) வேலி ஒன்றுக்கு 40 கலம் நெல்லும், புஞ்சை நிலத்திற்கு வேலி ஒன்றுக்கு 3 காசும் வரியாக அரசு கருவூலத்துக்குச் (பண்டாரம்) செலுத்துவது என்று நிர்ணயிக்கப்பட்டது. இந்த ஆவணத்தை சித்திரமேழி நாட்டுப் பட்டன் எழுதியுள்ளான். விவசாய அமைப்புகள் பல ஒன்று கூடி தங்களுக்கு என்று ஒரு குழுவை உருவாக்கும் சமுகச் சூழலை கிழ் காணும் தாமரைப்பாக்கம் கல்வெட்டு குறிப்பிடுகிறது :-

    “ஸ்வஸ்திஸ்ரீ இரட்டபாடி ஏழரை யிலக்கமுங் கொண்டு பேராற்றங்கரைக்
    கொப்பத்து ஆகவமல்லனை அஞ்சுவித்தவன் ஆனையுங் குதிரையும் பெண்டிர் பண்டரமுங்

    கொண்டு விஜைய அபிஷேகம் பண்ணி வீரசிம்ஹாசனத்து வீற்றிந் தருளிய கோப்பரகேசரி பந்மரான உடையார் ஸ்ரீ ராஜேந்த்ரதேவற்கு யாண்டு பத்தாவது ஜயங்கொண்ட சோழ மண்டலத்து

    பல்குன்றக் கோட்டத்தோமும் வெண்குன்றக் கோட்டத்தோமும் ஒய்மா நாட்டோமும் பனையூர் நாட்டோமும் திருமுனைப்பாடி நாட்டோமும் மிலாடான ஜனநாத வளநாட்டோ

    {மும்} குடலாடைப்பாடி நாட்டோமும் பங்கள நாட்டு நாட்டோமும் உத்தமசோழ வளநாட்டோமும் வாணகப்பாடி நாட்டு நாட்டோமும் எங்களிலிசைந்து நாட்டாண்மை செய்ய இட்ட கைச்ச

    வோலைப்படி கல்வெட்டும் பரிசாவது நீர்நிலம் விளைந்த நிலத்துக்கு பதினறு சாண் கோலால் வேலி ஒன்றுக்கு அருமொழிதேவன் மரக்காலால் ஐம்பதின் கலவரிசை நெல்லு அளப்பதா

    {க}வும் கார்விளைந்த நிலம் வேலி ஒன்றுக்கு நாற்பதின் கலநெல்லு பண்டாரத்துக்கு அளப்பதாகவும் புஞ்சை விளைந்த நிலம் வேலி ஒன்றுக்கு மூன்று காசு இருப்பதாகவும் இப்ப

    {டித்} தண்டுவானும் இறுப்பானும் திருவாணை இவை சித்திரமேழி நாட்டுப் பட்டன் எழுத்து.”

    (தாமரைப்பாக்கம் கல்வெட்டுகள், தொடர் எண் : 26/1998), (இரண்டாம் இராஜேந்திர சோழன், கி.பி.1062).

    சித்திரமேழி நாடு என்பதை அரசாங்கத்தின் வருவாய் வரும் நாடு என்றே பொருள் கொள்ள வேண்டும். அவ்வகை நாடுகள் பிராமிணர்களுக்கும் மற்றும் க்ஷத்திரியர்களுக்கும் மட்டுமே சொந்தமாக இருந்ததை நமக்கு தாமரைப்பாக்கம் கல்வெட்டு, தொடர் எண் : 29/1998 (கி.பி. 1057) குறிப்பிடுகிறது :-

    “இவை சித்திரமேழி நாட்டுப் பட்டனேன்”

    “இப்படி அறிவேன் பரமண்டலத்து பள்ளிகள் நாடு செய்வான் சித்திரமேழி னாடு உடையானேன்”

    சதுர் வர்ணத்தவர்கள் (நாலாம் ஜாதி, சூத்திரர்கள்) “வெள்ளாளர்கள்” என்று குறிப்பிடும் இக் கல்வெட்டில் (தொடர் எண் : 29/1998), வெள்ளாளர்கள் ஒன்பது பேர் கையெழுத்து இட்டுள்ளனர். அவர்களில் ஒருவரையும் “சித்திரமேழி நாடு உடையவர்கள்” என்று சொல்லவில்லை என்பதை கருத்தில் கொள்ளவேண்டும். என்னென்றால் கையெழுத்து இட்ட ஒன்பது பேரில் ஒருவனான “தாமரைப்பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்” என்பவன் “அரசு பரிவாரத்தினருக்கு அடிமைக்காசு” செலுத்தியவன் ஆவான் என்பதை தாமரைப்பாக்கம் கல்வெட்டு, தொடர் எண் : 8/1998 (கி.பி.1047) குறிப்பிடுகிறது.

    (Cont’d……)

  134. தாமரைப்பாக்கத்து ஊரை சேர்ந்த “தாமரைப் பாக்கிழாந் சூற்றியாடவலந்” என்னும் உழுக்குடியானவன் அரசு பரிவாரத்தினர்களுக்கு “அடிமைக்காசு” செலுத்தியவன் என்பதை கல்வெட்டு தொடர் எண் : 08/1998 (கி.பி.1047) குறிப்பிடுகிறது. மற்றொரு தாமரைப்பாக்கம் கல்வெட்டு தொடர் எண் : 29/1998 (கி.பி.1057), ஒன்பது வேளாளர்களப் பற்றி குறிப்பிடுகிறது. அவர்களில் ஒருவனான “தாமரைப்பாக்கிழான் சூற்றி ஆடவல்லான்னேன்” என்பவன் கல்வெட்டு தொடர் எண் : 08/1998-இல் குறிப்பிடப்படுபவன் ஆவான்.

    மேலும் கல்வெட்டு தொடர் எண் : 29/1998, வேளாளன் ஒருவனுக்கு தண்டனை அளித்ததைப் பற்றி குறிப்பிடுகிறது. நிலம் இல்லாத ஏழை வேளாளன் ஒருவனுடைய இருபிள்ளைகள் சண்டையிட்டு கொள்கிறார்கள் அதில் மூத்தப்பிள்ளை இறந்துவிடுகிறான். சபையார் (பிராமிணர்கள், வன்னியர்கள் மற்றும் வேளாளர்கள்) நியாயமான தீர்ப்பை அளித்துள்ளார்கள். கொலைக்குற்றத்துக்கு மரணதண்டனை கொடுத்தால் அக் குடும்பத்தை அழித்ததுபோலாகும் என்று சபையார் கருதியிருக்கின்றார்கள். ஏன்னென்றால் அச்சண்டை தற்செயலாக நடந்த ஒன்று என்றும் குற்றம் புரிந்த மகனுக்கு மரணதண்டனை கொடுத்தால் வயதான பெற்றோர்களை காக்க யாரும் இல்லாதவர்கள் ஆகிவிடுவார்கள் என்றும் அக்குடும்பத்திற்கு சொத்துக்கள் இல்லை என்றும் கருதி (அர்த்தந் தானுண்டோவென்று கேட்க அர்த்தமுமில்லை என்றானென்ன) கோவிலுக்கு விளக்கு தானம் கொடுக்குமாறு திர்ப்பு கூறியுள்ளனர். அக் கல்வெட்டின் வாசகம் :-

    “தம்பியடி பிச்ச அடியிலே தமையன் பட்டன் என்று வந்து சொல்ல உனக்கு இவ்விருவருமல்லாது மக்களுள்ளரோவென்று கேட்க மற்று மக்களாருமில்லை இவர்கள் தாயு நானுமே யுள்ளோமென்று சொன்னான் சொல்ல அர்த்தந் தானுண்டோவென்று கேட்க அர்த்தமுமில்லை என்றானென்ன ஒரு குடிக்கேடானைமயிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமையிலுந் திருத் தாமரைப்பாக்கத்துத் திருவக்நிஸ்வரமுடைய மஹாதேவர்க்குத் திருனந்தா விளக்காக அரைவிளக்கு வைத்து வயஸ்பரிணதை சென்ற தாயையுந் தமப்பனையும் ரஷிப்பானாக” (கல்வெட்டு 29/1998, கி.பி.1057).

    மரணதண்டனை கொடுக்கப்படாமல் இருந்ததற்கு காரணம், அந்த வெள்ளாளனிடம் நிலமும் செல்வமும் இல்லாத ஏழையாக இருந்ததே என்று நமக்கு தெரியவருகிறது (ஒரு குடிக்கேடானைமயிலும் இவர்களை ரஷிப்பாரிலாமையிலும் அர்த்தம் இலாமையிலுந்). மேலும் அவ் வெள்ளாளனின் வறிய நிலையைக்கருதி அரைவிளக்கு (1/2 Lamp) வைக்க சொல்லியிருக்கின்றார்கள் சபையார்கள். அப்படி பட்டவர்களைப் போய் “நிலப் பிரபுக்கள்” என்று எப்படி சொல்லமுடியும்.

    மேலும் “கொலை குற்றமே புரிந்தாலும் வேளாளர்களுக்கு மரண தண்டனையில்லிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டிருந்தது” என்று எப்படி சொல்ல முடியும். எனவே “சித்திரமேழி பெரிய நாட்டார்” என்பது “சித்திரமேழி பெரிய நாட்டிலுள்ள உழுகுடிகளின் சபை” என்றே பொருள் கொள்ள வேண்டும். பிற்காலத்தில் பேரரசுகள் விழ்ச்சி அடைந்ததை பயன்படுத்தி அரசு நிலங்களையும் குத்தகை நிலங்களையும் தனதாக்கிக் கொண்டார்கள். பாளையப்பட்டுக்களை உருவாக்கிய “அரியநாத முதலியார்” காலத்தில் இருந்து இவர்கள் பெரும் நில உடமையாளர்களாக மாறினார்கள். கொங்கு நாட்டிலும் பிற்பகுதிகளிலும் இவர்களுக்கு பாளையங்கள் கிடைத்ததே அக் காலக்கட்டத்தில் தான். ஏன்னென்றால் அதற்கு முந்தைய காலத்தில் வேளாளர்கள் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியையும் ஆட்சி செலுத்தவில்லை என்பதே உண்மையாகும்.

  135. “வேளாளர்” மற்றும் “வெள்ளாளர்” என்பவர்கள் பண்டைய காலத்தில் ஒரே இனக் குழுவை சார்ந்தவர்கள் ஆவார்கள்.

    கொங்கு சோழர்கள் மற்றும் கொங்கு பாண்டியர்கள் காலத்திய பல கல்வெட்டுகளில் பறையர் இன மக்கள் “வெள்ளாளர்” என்றே அழைக்கப்பெற்றிருகின்றார்கள். வடபரிசார நாட்டு இடிகரையிலிருக்கும் “வெள்ளாளர்கள்” தங்களை பறையன் என்று குறித்துள்ளனர். இதை “வடபரிசார நாட்டிலிருக்கும் வெள்ளாழன் புல்லிகளில் பறையன் பறையனான நாட்டுக் காமுண்டனேன்” என்னும் கல்வெட்டு தொடர் நமக்கு எவ்வித ஐயமின்றி விளக்குகிறது. இது மாறுதலுக்கு உட்படாத கருத்தாகும். மேலும் அக் கல்வெட்டுகளில் தங்களை “பிள்ளான்”, “முதலி”, “மள்ளன்” மற்றும் “காமிண்டன்” என்று அழைக்கப்பெற்றிருகின்றார்கள். மற்ற கல்வெட்டுகளிலும் அவர்கள் “பறை முதலி”, “சோழப் பறையன்” (சோழநாட்டு பறையன்) என்று அறியப்படுகிறார்கள்.

    அதேபோல, கன்னியாகுமரி மாவட்டம், தோவாளை வட்டம், அழகிய பாண்டியப்புரத்தில் கிடைக்கபெற்ற கி.பி.15-ஆம் நூற்றாண்டைச் சார்ந்த ஒரு ஆவணம் “பறையர் குலத்துப் பிறந்த வெள்ளாட்டி இளையவள்” என்ற பெண்ணைப் பற்றி குறிப்பிடுகிறது. (ஆவணம்-21, பக்கம்-128-129). மயிலாடுதுறை வட்டம், திருவேள்விக்குடி கல்வெட்டு (கி.பி.1081) ஒன்று “செம்பியன் கண்டியூரைச் சேர்ந்த வெள்ளாட்டி அரியாள்” என்ற பெண் கொடையளித்த செய்தியை பற்றி தெரிவிக்கிறது (தமிழ் நாட்டுக் கல்வெட்டுகள்-2004. தொடர் எண் : 23/1997). இவளும் “வெள்ளாட்டி” என்றே குறிப்பிடப்படுகிறாள். ஆனால் இவள் “பறையர்” குலத்து பெண்ணா என்று அறிய இயலவில்லை. எனினும் இவள் “வெள்ளாள இனக் குழுவை” சேர்ந்தவள் ஆவாள்.

    துளுவ வேளாளர் சமுகத்தை சேர்ந்த முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் “வெள்ளாட்டி” பற்றி கிழ் கண்ட சான்றுகளை தருகிறார் :-

    “The women of Vellala caste was called ‘Vellatti’. They served in the salai (feeding hall) of temple. In A.D.953 a ‘Vellatti’ of Sirukadampur donated 13 1/2 kalanju of gold for a lamp service in the siva temple of Kattumannarkudi.”

    தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியிட்ட, கல்வெட்டுச் சொல்லகராதியில், பக்கம் – 107-ல், “வெள்ளாட்டி” என்பதற்கான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது, அதை அப்படியே எந்த மாற்றமும் இல்லாமல் கிழே கொடுத்துள்ளேன் :-

    வெள்ளாட்டி : பணிப்பெண் ; வேலைக்காரி (பின்னாளில் ஆசைக் கிழத்தியான வைப்பாட்டியையும் குறிக்கும்).

    Note : “வெள்ளாட்டி” என்பவள் பணிப்பெண், வேலைக்காரி என்றால் அவளது கணவனும் “வேலைக்காரன் தானே”.

    புலை அடியார் என்று அழைக்கபெற்ற பறையர் இன மக்கள் பண்டையகாலம் தொட்டு ‘புலால்’ புசிப்பதை வழக்கமாக கொண்டவர்கள். சமணம் ஒழிந்து சைவம் தழைத்தோங்கிய காலகட்டத்தில் “வெள்ளாளர் இன குழுக்களில்” சிலர் அப்பழக்கத்தை விடுத்து தங்களை சுத்த சைவர்களாக மாறியிருக்ககூடும். இக் கருத்திற்கான உதாரணம் என்னவென்றால், வீர கம்பண்ண உடையார் காலத்திய திருச்சி மாவட்டத்து திருப்பாலத்துறை கல்வெட்டு “பள்ளர் இன மக்களை” புலை அடியார் என்று குறிப்பிடுகிறது. பின்னர் கி.பி.18-ஆம் நூற்றாண்டின் “இடங்கை வலங்கை வரலாறு”, பள்ளர் இன மக்களை “புலால் புசிப்பதில்லை” என்று கூறுகிறது. எனவே சில பழக்க வழக்கங்களுக்காக “வெள்ளாளர் இன குழுக்களிடையே” பிரிவு ஏற்பட்டிருக்கின்றது என்பது இயல்பானதே.

    தமிழ் நாடு அரசு வெளியிட்ட, கி.பி.18-ஆம் நூற்றாண்டின் இடங்கை வலங்கைப் புராணத்தில், பக்கம் 83-ல் குறிப்பிடப்படுகின்ற செய்தி :-

    “…………,வெள்ளாளருக்கெல்லாம் நெடுகிலுந் தொண்டு செய்து, தங்களைப் பிள்ளை யென்று சொன்னார்கள். ஆனபடியினாலே, தகப்பனுக்குச் செல்லுகிற விருதுகள் தங்களுக்குஞ் செல்லுமென்றார்கள்.

    இதினாலே,………சந்தோஷ முண்டாக, வெள்ளாளர் சில விருதுகளைக் கொடுத்தார்கள். ஆகிலும் அவர்கள் பல்லக்கிலே யேறக் கூடாது ; அவர்களுக்குக் கலியாண முன்டாகிற போது, தங்களுக்குக் கொடுத்த சில விருதுகளைப் பிடித்துக்கொண்டு தங்கள்………அல்லது………தெருவிலே மாத்திரஞ் சுற்றி வரலாமே யொழிய, வெள்ளாளருடைய தெருவிலே வரக்கூடாது.”

    கொங்கு சோழர்கள் மற்றும் கொங்கு பாண்டியர்கள் காலத்திய கல்வெட்டுகளில் பறையர் இன மக்கள் “வெள்ளாளர்” என்றே அழைக்கப்பெற்றிருந்ததை மறந்திருக்கிறார்கள். எந்த ஒரு இனம் தன் வரலாற்றை மறக்கிறதோ அவ் இனம் தன் தன்மையை இழக்கும் என்பது வரலாறு ஆகும்.

    கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோயில் வட்டம், திருமூலத்தானத்தில் உள்ள இரண்டாம் ஆதித்ய சோழன் (கி.பி.964) காலத்திய கல்வெட்டில் (ஆவணம்-21, பக்கம்-15), ஒரு உவச்சன் அளித்த நிலக் கொடையை பற்றி தெரிவிக்கிறது. அக் கல்வெட்டில் “வெள்ளாளனான துதம்பாடி உடையான் குடும்பில் எழுமாவரை யாழ ஸ்ரீ கோயில் சிவப் பிராஹமணர்க்கு நிபந்தமாக குடுத்த நிலம்” என்று வருகிறது. மேலும் “நிபந்தமாக குடுத்த நிலமாவது வெள்ளாள நானூற்றுவன் குடும்பில் மூவேலியும் வெள்ளாள எயினன் தம்பி உடையான் குடும்பில் அறுமாவும்” என்று வருகிறது. இக் கல்வெட்டில் குறிப்பிடப்படும் “வெள்ளாளர்” என்போர் “பள்ளர் இன மக்களாக” இருக்க வாய்ப்பில்லை என்றே கருதமுடிகிறது. எனினும் பள்ளர் இன மக்கள் “வெள்ளாள இனக் குழுவை” சார்ந்தவர்கள் என்பதை, “இவ்வூர் குடும்பரில் பெரிய தேவப் பள்ளன்” என்று குறிப்பிடும், கி.பி.13-ஆம் நூற்றாண்டின் குலசேகர பாண்டியர் கல்வெட்டு தெரிவிக்கிறது.

    மயிலாடுதுறை வட்டம், திருவேள்விக்குடி கல்வெட்டு (கி.பி.1009) ஒன்று கிழக் காணும் செய்தியை தருகிறது :-

    “வாய்க் காலுக்கு நரிமுட்டமான குடும்புக்குப் படும் அரைக்காலுக்கும் மேற்கும் தென்பாற்கெல்லை நரிமுட்டமான குடும்புக்குப் படும் இவ்வரைக்காலுக்கும் ஓடை அறுமாவுக்குப் படுங் குடும். . . . . . கொல்லைக்கு வடக்கு”

    “குடும்பு” என்ற வார்த்தை உழவுத் தொழில் புரியும் வெள்ளாளர்களுடன் ஒன்றிணைந்து காணப்படுகிறது. அத்தகையோர் “குடும்பர்” என்றழைக்கப்பட்டனர். அவ்வார்த்தை “குத்தகை செய்யும் நிலத்தை” பற்றியதாக இருக்ககூடும்.

    “கிழவர்” என்னும் பதம் பெரும்பாலும் “வெள்ளாளர்களையே” குறிப்பிடுகிறது. எனவே அவர்கள் “சதுர் வர்ணம்” (சூத்திரர்) எனப்படும் “நாலாம் குலத்து” பிரிவினர்கள் ஆவர்.

    “இந்னாட்டுப் பெருநாரில் வெள்ளாளந் பெருனார் கிழவன் திருவடிகள் சூரியதேவந்” (திருத்துறைப்பூண்டி கல்வெட்டு).

    வெள்ளாளர்கள் “சூத்திரர்கள்” என்பதை கல்வியில் சிறந்த கம்பரும் “சிலை எழுபது” பாடலில் சுட்டிகாட்டியுள்ளார். மேலும் அப்பாடலில் “பன்னாட்டார்களான” வன்னியர்களை “க்ஷத்திரியர்கள்” என்று சொல்லியுள்ளார். கவிச்சக்ரவர்த்தி கம்பர் அவர்கள், கம்பஇராமாயணத்தில் வன்னியர்களை “அரசர்கள்” என்று குறிப்பிட்டதை இங்கே நினைவில் கொள்ளவேண்டும்.

    “கற்பத்து ஒழியா மறைபயிலும் கவின்மேவிய அந்தணர் தொழிலும்
    சிற்பத் தொழில்வை சியர்தொழிலும் தினமும் உயர் முக்குலத் தோரைப்
    பொற்பத் தொழும்சூத் திரர்தொழிலும் புகல்எத் தொழிலும்முறை பிற்ழ்ந்தே
    அற்பத் தொழிலா காதுஅரசு ஆள் அதுபன் ணாட்டார் தம் தொழிலே”

    கி.பி.12-ஆம் நூற்றாண்டின் சிலைஎழுபது பாடல் வெள்ளாளர்களை, “தினமும் உயர் முக்குலத் தோரைப் பொற்பத் தொழும் சூத்திரர் தொழிலும்” என்று கூறுகிறது. அதாவது “பிராமணர், க்ஷத்திரியர் மற்றும் வைசியர்கள் என்ற முன்று உயர்ந்த குலத்தோருக்கு தினமும் வேலைபுரிவதே சூத்திரர்களான வெள்ளாளர்களுடைய தொழில்” என்று சொல்கிறது. இதே போன்ற கருத்தை “தொல்காப்பியமும்” தெரிவிக்கின்றது :-

    “மேலோர் மூவர்க்கும புணர்ந்த காரணம்
    கிழோர்க்கு ஆகிய காலமும் உண்டே” (தொல் : பொருள் : கற்பியல் 142)

    விளக்கம் : “மேற்குலத்தாராகிய அந்தணர், அரசர், வணிகர் என்னும் மூன்று வருணத்தாருக்கும் புணர்த்த காரணம், கீழோராகிய வேளாண் மாந்தருக்கு ஆகிய காலமும் உண்டு என்றவாறு” (இளம்பூரணார் உரை).

  136. சோழர்களும், சம்புவராயர்களும் (வன்னியர்கள், பள்ளிகள்), “க்ஷத்திரியர்கள்” என்பதை பாருங்கள் :-

    The “Imperial Cholas” and “Sambuvarayas” are “Kshatriyas” . The following chola period inscription says very clearly without any doubt :-

    The war held between Pandya Kulasekhara and the Sri Lankan King, in which Chola helped Pandiya by sending their army. Edirili Chola Sambuvaraya, the Commander-in-Chief for Chola army victorious over Ceylon army.

    Edirili Chola Sambuvaraya, says in the inscription of Rajathiraja Chola-II, 1171 A.D :-

    “சோழராஜ்யத்துக்கு ராஜாவாநார் அவர்கள் பரிபாலிப்பது எங்கள் வம்சத்து தர்ம்மம் பரிபாலிப்பது”

    (S.I.I. Vol-VI, No.456), (Line-47&48, page-98), (Kanchipuram, Tiruvalisvara temple inscription).
    (Select Inscriptions of Tamil Nadu, Serial No : 117 : 7), (Department of Archaeology, Govt of Tamil Nadu).

    The term “Engal Vamsathu” (எங்கள் வம்சத்து) refers to “Kshatriya Vamsam”. Therefore, Vanniyas are “Kshatriyas”. Their clans “Surutiman” and “Nattaman”, who came from “Agni Kundam” (Yaga Kundam) also “Kshatriyas”. This is the real history.

  137. The scholar “Noboru Karashima” says about the “Aduturai Inscription” (A.R.E. No.35 of 1913) :-

    “The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple. The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D). According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion. At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.

    The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola. The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.

  138. “பல ஆதிக்க ஜாதிகள், வன்னிய உழைக்கும் மக்களை ‘பள்ளிப் பய..’ என்று இழிவாகவும், தாழ்த்தப்பட்ட மக்களோடு தொடர்புபடுத்தி ‘இவன் தொடற பறையன்’ என்றும் பேசிக் கொள்கிறார்கள். இன்றும் கிராமபுறங்களில் தலித்தல்லாத வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகளிடம் இந்த வழக்கு இருக்கிறது.”/////////////////”வன்னியர் ஆண்; ரெட்டி, நாயுடு, முதலி. பிள்ளை வீட்டு பெண்ணை திருமணம் முடித்தால், அதை இழிவாகவும் தன் ஜாதிக்கு ஏற்பட்ட அவமானமாகவும் கருதுகிறார்கள் தலித்தல்லாத கூட்டணியில் உள்ள வன்னியரல்லாத ஆதிக்க ஜாதிகள்.”////////////////

    =====================================

    கவிச்சக்ரவர்த்தி கம்பரே எங்களை (வன்னியர்களை) “க்ஷத்திரியர்கள்” என்று கூறும்போது யார் இல்லையென்று சொல்வதற்கு உரிமை இருக்கிறது. “சகலபுவன சக்ரவர்த்தி” என்று அழைக்கப்பட்ட “காடவராயர்களும்”, “சம்புவராயர்களும்” அசல் அக்மார்க் “வன்னிய க்ஷத்திரியர்கள்” ஆவார்கள்.

    பொருளாதாரத்தில் உயர்த்த சிலரை உயர்குடியாக குறிப்பிட உங்களிடம் என்ன சான்றுகள் இருக்கிறது. ஒன்றும் இல்லை. அத்தகையோர் “க்ஷத்திரியர்களான சோழர்களிடம்” திருமண உறவை வைத்துக்கொண்டார்கள் என்று ஒரு சான்றை சொல்லுங்கள் பார்க்கலாம். அத்தகையோரிடம் வதைத்து “அடிமைக்காசு” பெற்றவர்கள் அரசு பரிவாரத்தினர்களான வன்னியர்களாவர் என்று தாமரைப்பாக்கம் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அவ்வித நெருக்கடியில் இருந்து தப்பிபதற்கே வேளாளர் குடியினர் தங்களுக்குள் ஒரு குழுவை அமைத்து கொண்டார்கள். இப்போது இருக்கும் தொழிலாளர் சங்கங்களைப் போல அப்போதே அவர்கள் சங்கம் அமைத்துக்கொண்டார்கள். அதுவே “சித்திரமேழிநாட்டு சபை” ஆகும். இதுதான் உண்மையான நிலை.

    வன்னியர்களுக்கும் சோழர்களுக்கும் உடனான திருமண உறவை சிலவற்றை பாருங்கள் பிறகு சொல்லுங்கள் உங்களுடைய பொருந்தாத கருத்துக்களை :-

    முதலாம் அதித்த சோழனின் (கி.பி.871 – 907) பட்டத்தரசி, “காடுவெட்டிகள் திரிபுவன மாதேவி வயிரியக்கன்” என்பவள், எங்கள் குல க்ஷத்திரிய மங்கை ஆவாள். அவள் காடவ கோப்பெருஞ்சிங்க பல்லவனின் முன்னோர் ஆவாள். அதைப்போலவே முதலாம் குலோத்துங்கச் சோழனின் பட்டத்தரசி “காடவன் மாதேவி” ஆவாள். உத்தம சோழன் (கி.பி. 973 – 985) பட்டத்தரசி, “விழுப்பரையர் மகளாகிய கிழானடிகள்.”

    The “Vilupparaiyar” are “Vanniyas”. The present “Viluppuram District” got the name from the “Vanniyar Chieftains Vilupparaiyar”, who ruled that area during imperial cholas times. “விழுப்புண் பெற்ற அரையர்கள் (விழுப்பரையர்கள்)”. The inscription evidences for the same :-

    “This epigraph contains two portions, one in Sanskrit and the other in Tamil. The former engraved in Grantha characters records that Kotacholaka Vimana originally built of brick was now rebuilt of stone by Sendan (Jayantan) Poyakapati. The Tamil portion which is incomplete while recording the same fact describes him as Kumari Sendan alias Jayangondasola Vilupparaiya Nadalvan, a kudippalli of Poypakkam in Panaiyur-nadu in Rajendrasola-valanadu”. (S.I.I. Vol-XVII, No.227), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Adhirajendra Chola, 1068-69 A.D).

    “This seems to record some gift made by Kudippalli Sendan Nagan alias Rajendrasola Viluppadirasan of Poygaipakkam, in Panaiyur-nadu in Rajendrasola-valanadu for the merit of his younger brother Sendan Karanai alias Kidarattaraiyan” (S.I.I. Vol-XVII, No.223), (Tiruvakkarai, Viluppuram District, Varadaraja Perumal shrine in the Chandramaulisvara temple), (Kulottunga Chola-I, 1096-97 A.D).

    (Cont’d……..)

  139. எங்களுடைய திருவிடைச்சுரம் கோட்டையை (திருக்கழுக்குன்றம் வட்டம்) ஆண்ட எங்கள் குல கோமான் “காந்தவராயன் மற்றும் சேந்தவராயன் சகோதரர்கள், வேளாளர்களை வதைத்து கொடுமை செய்தார்கள் என்பதற்காக தாசியிடம் நஞ்சை கொடுத்து காந்தவராயனை கொன்றார்கள். இச் செய்தியை கேட்ட அவன் தம்பி சேந்தவராயன் அக் கூட்டத்தைப் பிடித்து வெட்டி கொன்றான். அதன்பிறகு வேளாளர்கள் எங்களுடைய “மன்னர்பேறு” (பழுவேட்டரையர், முதலாம் ராஜராஜ சோழன் கல்வெட்டில் “வன்னியப்பற்று” என்று வன்னியர்களுடைய நிலங்களைப் பற்றி குறிப்பிடுகிறது) நிலங்களை எல்லாம் பிற்கால விஜயநகர் தெலுங்கு ரெட்டியார்களின் மற்றும் ஆங்கிலேயர்களின் துணைக்கொண்டு போலி ஆவணங்கள் மூலம் பல நிலங்களையும், குத்தகைக்கு விட்ட பல நிலங்களையும் பறித்துக்கொண்டார்கள்.

    தெலுங்கு ரெட்டியார்கள் “நான்காம் வர்ணத்தவர்கள்” (சூத்திரர்கள்) என்பதை நமக்கு திருச்சி, துறையூர் பாளையக்கார ரெட்டியார்களின் கி.பி. 1576-ஆம் ஆண்டு கல்வெட்டு நமக்கு தெரிவிக்கிறது. இக் கல்வெட்டை “துளுவ வேளாளர்” சமூகத்தைச் சார்ந்த முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் வெளியிட்டுள்ளார்கள். துறையூர் பகுதியை ஆட்சி செய்த பாளையக்காரர் பெத்து ரெட்டியார் “சித்தபால கோத்திரத்து” (நான்காம் வர்ணம்) வல்லகோல் எறம ரெட்டியாரின் பேரன் என்றும் இம்மடி ரெட்டியாரின் மகன் என்றும் கல்வெட்டு குறிப்பிடுகிறது. அது :-

    “ஸித்திபால கோத்திரத்து வல்ல
    கோல் எறம இரட்டியார் குமரன்
    இம்மடி இரட்டியார் புத்திரன்
    பெத்து இரட்டியார்”

    (ஆவணம்-25, 2012, பக்கம்-177), (திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், கி.பி.1576).

    “மன்னர் பேறு” (மன்னவேடு) நிலங்களை பறித்துக்கொண்டதை எதிர்த்து “லண்டன் ப்ரிவியு கவுன்சில்” வரை பூகாரை கொண்டு சென்றவர் “அத்திப்பாக்கம் வேங்கடாசல நாயக்கர்” ஆவார். இவர் கி.பி.19-ஆம் நூற்றாண்டின் தொடக்கப்பகுதியில் வாழ்ந்தவர். இவரே “தந்தை பெரியார்” போதித்த சிந்தனைகளுக்கு வழிவகுத்தவர் ஆவார். இதை “தந்தை பெரியாரே” சொல்லியிருக்கிறார்.

  140. The following chola period “Chitramezhi Inscriptions” pertaining to “Vellalars” says about the “Fourth Varna Caste” (சதுர் வண்ண குலோத்பவ), (i,e) “Sudra Caste” (சூத்திர வர்க்கம்) :-

    (a) S.I.I. Vol-VII, No.129 (Line-2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Trivikrama Perumal Temple, Tirukoilur).

    (b) S.I.I. Vol-V, No.496 (Line-1 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Ranganayaka Temple, Nellore).

    (c) S.I.I. Vol-VIII, No.291 (Line-1&2 of Sanskrit Portion Chitramezhi Meikirthi), (Sukhasina Perumal Temple, Titagudi).

  141. “சித்ரமேழிப் மெய்க்கீர்த்தி (வேளாளர் குலம் பற்றியது) திருவண்ணாமலை, ஆவூர் கல்வெட்டில் எழுதப்பட்டுள்ளது. இவர்கள் தங்களைப் பூமிதேவியின் புத்திரர்கள் என்றும் சித்ரமேழியைத் (கலப்பை) தெய்வமாக வணங்குபவர்கள் என்றும் பசுக்களை வளர்த்து ஜீவனம் செய்பவர்கள் என்றும் செந்தமிழ், வடகலை நிபுணர்கள் என்றும் தர்மத்தை வளர்க்கின்ற ‘நான்காவது வர்ணத்தவர்கள்’ (Sudras) என்றும் குறிப்பிட்டுள்ளனர்”

    “ஸ்வஸ்திஸ்ரீ மதாம் பூமி புத்ரானாம் ஸ்ரீ மத் கோஷிர ஜீவிநாம் ஸர்வ்வ லோக ஹிதார்த்தாய ஸித்ர மேளஸ்ய ஸாஸநம் ஜெயதா ஜக தர்மே தத் பாலநம் ரா ஸ்ரீ பூஷணம் ஸாஸநம் ஸ்ரீ புத்ராணாம் சதுர் குலோத்பவம் ஸ்ரீ பூமி தேவிக்கு மக்களாகி னிக

    ழ் செந்தமிழ் வடகலை தெரிந்து உணர்ந்து நீதி கேட்டு நிபுணராகி நறுமலர் வாடா திருமகள் புதல்வர் எத்திசைக்கும் விளக்காகி யின் சொல்லால் இநிதளித்து வன் சொல்லால் மரங்கடிந்து சதுற் சாகர மண்டலத்துச் சந்திராதித்யவரை இநிதோங்க

    வரதராசன் காற்றசைப்ப வருணராசன் நீற்றெளிப்பத் தேவராசன் திசைவிளக்க எத்திசை மகளிரு மினிது வீற்றிருப்பத் தெங்கும் தேமாஞ் சோலையும் வாழையுங் கமுகும் வளர்கொடி முல்லையும் பூவையுங் கிள்ளையும் பொலிவோடுங் கெழுமி வாட்டமின்றிக் கூட்டம் பெருகி யறம்

    வளரக் கலிமெலியப் புகழ் பெருக புரை பணியத் திசை யனைத்துஞ் செவிடுபடாமல் செங்கோலே முன்னாகவுஞ் சித்திரமேழியே தெய்வமாகவுஞ் செம்பொற் பசும்பையே வேலியாகவும் க்ஷமை யிலேடுங் கருணை யெய்திச் சமைய தன்ம மினிது நடாத்தி உத்தம நிதியுயர் பெருங்கீர்த்தி முத்தமிழ்

    மாலையு முழுதுமுணர்ந்த சித்திரமேழிப் பெரிய நாட்டார்களும் வியாபாரிகளும் வைத்து சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்க்கு யாண்டு 32-ஆவது மேஷ நாயற்று பூர்வ பக்ஷத்து ப்ரதமையும் திங்கள் கிழமையும் பெற்ற திருவாதிரையில் பெண்ணை வடகரை

    செங்குன்ற நாட்டு சேதிமண்டலத்து ஆவூரில் உடையார் திருவகத்தீசுர உடைய னாயனார்க்கு பெரிய நாட்டவர்களும் வியாபாரிகளும் நாயனார் வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர் திருமேனி கலியாண திருமேநியாக இன்னாயனார் திருவகத்தீசுரமுடைய நாயநார் திருவெழுச்சிக்கு”

    (A.R.E. No.290 of 1919), (Pallavan Kopperunjingan, 1274 A.D), (ஆவூர் அகத்தீஸ்வரர் கோயில், திருவண்ணாமலை மாவட்டம்).

    The above “Chitramezhi Meikerthi Inscription” refers about “வியாபாரிகளும்” (Third Varna) and “சித்திரமேழிப் பெரிய நாட்டார்களும்” (Fourth Varna). The inscription says the Kings “சகல புவன சக்கரவத்திகள் ஸ்ரீ கோப்பெருஞ்சிங்க தேவர்” and “வன்னியநார் ஆனா மானாபரணச் சேதியராயர்” Both the Kings are “Kshatriyas” (Vanniyas) and very close relatives also.

  142. வெள்ளாளர் (முதலியார், பிள்ளை ) என்போர் “சூத்திரர்கள்”. அவர்கள், க்ஷத்தியர்களான “வன்னியர்களிடம்” பணிசெய்தவர்கள் ஆவர். இதுவே வரலாற்று உண்மையாகும். இதோ நீங்கள் அறிய வேண்டிய உண்மை :-

    பனங்காமத்து வன்னிபம்
    =======================

    நல்லமாப்பாண வன்னியர் கந்த உடையானுக்கு வழங்கிய நியமனப் பத்திரம்
    ===================================================================

    1. 1781 ஆண்டு சித்திரை மாதம் 8 திகதி பனைங்காமப்பற்று அயுதாந்தி வன்னியந்

    2. தொஞ்சுவாங் குலசேகர நல்லமாப்பாண வன்னியனார் அவர்கள் கற்பித்தபடியாவது:

    3. பனைங்காமப் பற்றுக்குச் சேர்ந்த கிளக்கு மூலைக்குச் சேர்ந்த விளாங்குளம்

    4. சாதி வெள்ளாழன் ஆள்வயினார் கந்த உடையான் வந்து கிழக்குமூலைக்குத் தொளிலும்

    5. முதலியாரென்கிற பட்டப்பேருங் கிடைக்க வேணுமென்று மிருந்த எளிதாவுடனே மன்றாடிக் கேட்

    6. டபடியால் நாமுஞ் சம்மதித்துச் சொல்லப்பட்ட கந்த உடையானுக்கு திசைவிளங்கு நாயக

    7. முதலியென்கிற பட்டமுங் கட்டிக் கிளக்குமூலைப் பிறிவுக்குத் தொளிருங் கற்பித்திருக்கிற

    8. படியால் கிளக்கு மூலைக்குச் சேர்ந்த உடையார், அயுதாந்தி, மொத்தக்கர்,

    9. பணிக்கமார், போதிய கமக்காறர், மற்றுங் குடியானவர்கள், வரத்தர், போக்கர்,

    10. கச்சவடகாறர், இனிமேல் வரப்பட்ட குடியானவர்கள், தலையர், பட்டங்கட்டிமார் சகலரும்

    11. இவனைத் தங்கள் முதலியாரென்கிறதறிந்து அடுத்த சங்கை பண்ணி முதலியாரென்ற

    12. பேர் சொல்லி அழைக்கவும், இன்னமுமந்த ஊருக்குள்ளே வரப்பட்ட நீதி ஞாயங் கேட்டு

    13. பிழை கண்ட இடந்து அஞ்சு பொன்னுக்குள்ளே குற்றம் போட்டு வாங்கவும் (.) குற்றங் கொடுக்க

    14. இடமில்லாத தாள்ந்த சாதியின் மனுஷருக்கு மரத்திலே கட்டி இரு பத்தஞ் (சடி)

    15. அரைக்குப் பணிய அடிப்பிக்கவும்(.) இவன் சொல்லப்பட்ட யானைத்தீவு முதலாக மற்றுஞ் சகல பண்டார பணிவிடை சகலமும்

    16. இவன்சொற் கீளமைச்சலுடனே கேட்டு நடந்து கொள்ளவும் (.) இன்னமுயிந்தத் திசைவிளங்கு நாயக முதலியுடைய நயத்தக்கு வேண்டி இவனுக்கு

    17. வெள்ளாண்மை செய்விக்கப்பட்ட இடத்திலே கமம் ஒன்றுக்கும் ஆள் அஞ்சு பேருக்கும் குரக்கன் புலோ ஒன்றுக்கும் அடையிறை சவுந்திர

    18. உள்ளியமுங் (ஊழியம்) களித்துக் கொடுத்து உத்தாரமாகவும் கற்பித்து இவனுக்கு வரப்பட்ட சுபசோபனங்களுக்கு வீட்டுக்கு வெள்ளை மேற் கட்டி கூரை முடி

    19. சேறாடி இருபத்து நாலு பந்தற் காலுக்கும் பந்தலுக்கும் வெள்ளை மேற்கட்டி இருக்கிற இடத்துக்கும் கலத்துக்கும் வெள்ளைப் பலகைக்கு வெள்ளை க

    20. திரை, வில்லுக்குஞ்சம், ஒட்டு விளக்கு, பகற்பந்த மேலாப்பு, பாவாடை, கொடி, வெடி, நாகசுரம், தாரை, மேளம் இப்படிக் குறித்த வரிசைகள் செய்வித்துக்

    21. கொள்ளவும் (.) கோயிற் சபை, கொண்ட சபை, கலியாணச் சபைகளிலே போன இடங்களுக்கும் இருக்கிற இடத்துக்கும் சாப்பிடுகிற இடத்துக்கும் வெள்ளை (.) ஆடி

    22. கார்த்திகை, வருஷப்பிறப்பு, தைப்பொங்கலுக்கு வண்ணான் வந்து வெள்ளை கட்டவும் (.) பறையன் வந்து மேளஞ் சேவிக்கவும் (.) கொல்லன், தச்சன், அம்பட்டன்,

    23. வண்ணான், பறையன் என்று சொல்லப்பட்ட அஞ்சு குடிமையும் அழைத்த நேரம் அவரவர் தொழிலுடனே போய் அடுத்த

    24. வரிசைகள் செய்து உள்ள சுவந்திரம் பெற்றுக்கொள்ளவும் (.) கற்பித்த கட்டளைப்படிக்கு எழுதினது பரநிருபசிங்க முதலி

    (இலங்கையில் வன்னியர், பேராசிரியர் சி. பத்மநாதன், பக்கம்-154&155).

  143. The “Vellalas” are “Sudras” (Fourth Caste) according to the 12th century A.D, Periyapuranam, which was written by noted poet “Sekkizhar”, who belongs to the “Vellala Caste” :-

    1. இளையான்குடி மாறனார் (Caste)
    “நம்பு வாய்மையினீடு சூத்திர நற்குலம்”

    2. விறன்மிண்ட நாயனார் (Caste)
    “அப்பொற்பதியினிடை வேளாண் குலத்தை விளக்க வவதரித்தார்”

    3. மானக்கஞ்சாற நாயனார் (Caste)
    “விழமிய வேளாண் குடிமை வைப்பனைய மேன்மையானார்”

    4. அரிவாட்டாய நாயனார் (Caste)
    “வேளாண்டலைமையார்”

    5. திருநாவுக்கரசு சுவாமிகள் (Caste)
    “வேளாண் குலத்தின் கண்வரும் பெருமை குறுக்கையர் தங்குடி”

    6. ஏயர்கோன் கலிக்காம நாயனார் (Caste)
    “பொன்னிநாட்டு வேளாண்மையிலுயர்ந்த பொற்பினதால்”

    7. மூர்க்க நாயனார் (Caste)
    “தம்பற்றுடையநிலை வேளாண் குலத்திற்றலைமை சார்ந்துள்ளார்”

    8. சாக்கிய நாயனார் (Caste)
    “வேளாளர் குலத்துதித்தார்”

    9. சக்தி நாயனார் (Caste)
    “வரிஞ்சை யூரினில் வாய்மை வேளாண் குலம்”

    10. வாயிலார் நாயனார் (Caste)
    “தொன்மைநீடிய சூத்திரத் தொல் குலம்”

    11. முனையடுவார் நாயனார் (Caste)
    “வேளாண்டலைமைக் குடி முதல்வர்”

    12. செருத்துனண நாயனார் (Caste)
    “சீரின்விளங்கு மப்பதியிற் றிருந்து வேளாண்குடி முதல்வர்”

    13. கோட்புலி நாயனார் (Caste)
    “வேளாண்குலம் பெருக வந்துதித்தார்”

    வழங்குவ துள்விழ்ந்தக் கண்ணும் பழங்குடி
    பண்பிற் றலைப்பிரிதலின்று – (திருக்குறள் )

    “மேற்படி குறளுரையில் பழங்குடி என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘படைப்புக் காலந் தொட்டு மேப்பட்டு வருங்குடி, சேர சோழ பாண்டியர்களைப்போல்’ என்று எழுதியது கவனிக்கக்தக்கது.

    திருமுறை கண்ட புராணம் :
    ========================

    “திருமறையோர் புராணமவை பதின்மூன்று சிவவே
    தியராணை வழிபட்ட புராண மீரிரண்டு
    குறைகழன்மா மாத்திர ரொன்றறுவர் முடிமன்னர்
    குறுநில மன்ன வரைவர் வணிகர் குலத்தைவர்
    இருமைநெறி வேளாளர் பதின் மூவரிடைய
    ரிருவர் சாலியர் குயவர் தயிலவினையாளர்
    பரதவர் சான்றார் வண்ணார் சிலைமறவர் நீசர்
    பாணரிவரோரொருவராம் பகருங் காலே”

    சோழ மன்னர்களுக்கு முடிசூட்டும் தில்லைவாழ் அந்தணரான உமாபதி சிவாச்சாரியார் அவர்கள் மேற்படி கவியில் சேக்கிழார், திருத்தொண்டர் ஜாதிகளைப் பிரித்த வகையைக் கூறுகின்றார் :

    1. திருமறையோர் – 13
    2. சிவ வேதியர் – 04
    3. மாமாத்திரர் – 01

    4. முடிமன்னர் – 06
    5. குறுநிலமன்னர் – 05

    6. வணிகர் – 05

    7. வேளாளர் – 13
    8. இடையர் – 02
    9. சாலியர் – 01
    10. குயவர் – 01
    11. செக்கார் – 01
    12. பரதவர் – 01
    13. சான்றார் – 01
    14. வண்ணார் – 01
    15. வேடர் (சிலை மறவர்) – 01
    16. நீசர் – 01
    17. பாணர் – 01

    திருமறையோர், சிவமறையோர், மாமாத்திரர் = பிரம்ம வர்க்கம்
    முடிமன்னர், குறுநிலமன்னர் = க்ஷத்ரிய வர்க்கம்
    வணிகர் = வைசிய வர்க்கம்
    வேளாளர் = சூத்திர வர்க்கம்

    Therefore, it is proved beyond doubt that, the “Vellalas” are “Sudras” (Fourth Caste) in those days. Henceforth, don’t say “Vanniya Kula Kshatriyas” are below to those people. Due to economical conditions our living standard went drastically down is admitted. But at the same time, we are always higher in the caste order next to the Bramins. When our economical condtions becomes normal, then you will definitely see our living standards. Economical conditions always have ups and downs, but our “Pride” never goes down at any cost. We respect all communites as our friends. We don’t have any enemity with any one. At the same time we are bound to follow our forefather’s culture and customs, especially for marriage.

  144. மழவர்கள் என்பவர்கள் “சிலை வீரர்கள்” (வில் வீரர்கள்) என்று நச்சினார்கினியர் அவர்கள் கி.பி.12-ஆம் நூற்றாண்டில் குறிப்பிடுகிறார்கள். இன்றைய “அரியலூர், பெரம்பலூர்” மாவட்டங்கள் சங்ககாலத்தில் “மழ நாடென்றே” வழங்கப்பெற்றது. “மழவர் பெருமகன் அதியமான்” நாடான தகடுரும் (தருமபுரி), “மழவர் பெருமகன் வல்வில் ஓரியின்” நாடான கொல்லிமலையும் “மழவர் நாடென்று” சங்க காலத்தில் வழங்கப்பெற்றது. மழநாட்டில் தொன்றுதொட்டு வாழ்ந்து வரும் குடிகளில் “மழவர் குடியும்” ஒன்றாகும். அத்தகைய குடியோர் “வன்னியர்கள்” ஆவார்கள். இவ் மழவர் குடியில் வந்தவளே சோழர்களின் ராஜமாதாவாக விளங்கிய “செம்பியன் மாதேவி” ஆவாள். பிற்காலச் சோழர்கள் காலத்தில் “வன்னியர்கள்” மழநாட்டின் “வில் வீரர்களாக” சோழர் படையில் பணியாற்றியிருக்கிறார்கள். அவர்கள் “பள்ளிகள்” என்ற பெயராலும் அழைக்கப்பெற்றிருக்கிறார்கள். கிழ் காணும் சோழர்கள் காலத்து கல்வெட்டு “மழவர்களின்” பராக்கிரமம் பற்றி தெரிவிக்கிறது மற்றும் அவர்களுடைய எல்லைகளையும் எடுத்து சொல்கிறது (மழ நாட்டின் எல்லை, 180 Kms approx) :-

    The scholar “Noboru Karashima” says about the “Aduturai Inscription” (A.R.E. No.35 of 1913) :-

    “The Pannattar (also called Palli Nattar) from the Nadu and Nagaram of all Mandalams met at the garden called Periyanattan-Ka in a large assembly and decided to collect one panam (a coin) per bow held by members, etc, for worship in the local temple. The decision was made to revive an old arrangement made by their ancestors and recorded in an inscription of Vikrama Chola (1122 A.D). According to that inscription a large assembly of the Palli Nattar, including all the Pallis living within the area bounded by the Pachchai hills in the west, the tank Viranarayana-Pereri in the east, the Pennai river in the north, and the Kaveri river in the south, had decided to contribute 50 Kasu and One Kuruni of rice from each family to the temple at Iraiyanpunchai Kurangadu(urai) on the happy occasion of the reconsecration of images recovered from Dorasamudram, the Hoysala capital where they had been taken during a Hoysala invasion. At that time the king also permitted them to carry their banner with the words Pannattar Tampiran (the god of Pannattar) on festival processions.

    The Palli people described here composed the bowmen regiment of the Chola army and this regiment seems to have recovered the images by attacking the Hoysala capital under the command of Vikrama Chola. The area of their habitation defined in this inscription covers a hilly and dry area extending roughly a hundred kilometers from north to south and eighty kilometers from east to west in Tiruchirapalli and South Arcot Districts.

    (Cont’d……..)

  145. வீரகம்பண உடையாரின் (கி.பி.14-ஆம் நூற்றாண்டு) காலத்தில் மழவராயரால் “அடிமைகளாக” வாங்கப்பட்டவர்கள் பற்றிய கல்வெட்டு கிழே கொடுக்கப்பட்டுள்ளது. இவ் வீரகம்பண உடையார், சம்புவராயர்களின் உறவினர் ஆவார் :-

    “களத்தூருடையான் திருவக்கீசுவரமுடையான் மழவதரையன் தம்முடைய பணிமக்களில் வெள்ளான் அடியாராக இருந்த தவஞ்செய்தாள் மகள் செங்கழுநீர்ப்பிள்ளை, நல்லாம்பிள்ளை மகன் தாயிலும் நல்லான், வெள்ளாட்டி சிவந்தாள் ஆகியோரையும், புலையடியாராக இருந்த பள்ளன் பிறவி, அவன் பள்ளி அழகியாள், அவன் மகள் நம்பாள், அவள் தம்பி வளத்தான், அவன் தம்பி தாழி, அவன் தம்பி வளத்தான், அவன் தம்பி ஆண்டி ஆகிய எழுவரையும் நிலம், வீடு போலப் மன்றச்சநல்லூர் மாதேவர் நாச்சியார் மகள் பிறையாளுக்குப் பிரீதி தானமாகத் தந்தார். மழவதரையர் தானமாகத் தந்த புலையடியார், நங்கைபுரத்தில் பாட்டத்தில் நின்றவர்கள். கம்பண உடையாரின் காரியப்பேர் சந்தரசர் விற்க விலையாவணஞ் செய்து மழவதரையரால் அடிமைகளாக வாங்கப்பட்டவர்கள். பிரீதி தானத்தில் தாம் தானமாகத் தந்தவற்றைக் குறிப்பிடும்போது, ‘இந்த வகைப்படி நிலமும் மனையும் சிறுப் பல வெள்ளாட்டிகளும் புலைஅடியாரையும் பிரீதியாகக் குடுத்து’ என்று மழவதரையர் குறிப்பிடுவதிலிருந்தே, இவ் வெள்ளாளன் அடியாரும், புலை அடியாரும் சமுதாயத்தில் எத்தகு இடத்தைப் பெற்றிருந்தனர் என்பதை ஊகிப்பது எளிதாகும்” (தளிச்சேரிக் கல்வெட்டு, முனைவர் இரா. கலைக்கோவன், பக்கம்-147). (S.I.I. Vol-VIII, No.590) (Tiruppalatturai, Trichinopoly Dist).

  146. பழுவேட்டரையர்கள் , (நா. முரளி நாயக்கர் )

    பழுவேட்டரைய அரசர்கள் பிற்காலச் சோழர்களின் தொடக்க காலத்தில் மிகவும் சிறப்புற்று விளங்கிய குறுநிலமன்னர்கள் ஆவார்கள். இப் புகழ் மிகு அரசர்கள் எந்த மரபை சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இக் கட்டுரையின் நோக்கமாகும்.

    பழுவேட்டரையர்களை “கேரள அரசர்கள்” என்று அன்பில் மற்றும் உதயேந்திரம் செப்பேடுகள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சோழர்களுடன் திருமணஉறவும் புரிந்திருக்கின்றனர். (1 & 2).

    சேரர்குடி, கொல்லிமழவர்குடி, அதியமான்குடி இவர்கள் யாவரும் “மழவர்குடியை” சார்ந்தவர்கள் என்று பல சான்றுகள் மூலம் நமக்கு நன்கு அறியக்கிடைக்கின்றது.(3) பழுவேட்டரையர்களும் தங்களை “மழவர்” ஏன்றே குறிப்பிட்டுள்ளனர். பழுவேட்டரையன் மறவன் கண்டனின் மாமன் என்று “மழவர் கொங்கணி சென்னி நம்பி” என்பாரைக் கிழப்பழுவூர் கல்வெட்டு குறிப்பிடுகிறது.(4) அது :-

    “பழுவேட்டரையர் மறவன் கண்டநார்
    மாமடிகள் மழவர் கொங்கணி
    செந்நி நம்பியார் வைத்த விளக்கு ஒன்று”

    பிற்காலச் சோழர் காலத்தில் தகடூரை (தர்மபுரி) தலைமையிடமாக கொண்டு ஆட்சி புரிந்த அதியமான் மன்னர்களும் தங்களை “சேரர்குடியை” சார்ந்தவர்கள் என்றும் மற்றும் அவர்கள் தங்களை “கேரள அரசர்கள்” என்றும் திருமலை கல்வெட்டில் இடம் பெற்றிருக்கும் சமஸ்கிருத பகுதியில் தெரிவித்துகொண்டிருகின்றனர்.(5) அது :-

    “ஸ்ரீமத் கேரள பூபரிதா யவநிகா நாம்நா”
    “ஸ்வஸ்திஸ்ரீ சேரவம்சத்து அதிகைமான் எழினி”

    கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டில்(6) பிற்கால அதியமான் மன்னர்கள் தங்களை “தகடூர் அதியரையன்” (தகடதரையன்) என்றும் அவர்களில் ஒருவரது மகனை “பள்ளி” என்றும் குறிப்பிட்டுள்ளனர். எனவே அதியமான்கள் “வன்னிய மரபினர்” என்று பெறப்படுகிறது.

    பழுவேட்டரையர்களும் தங்களை “கேரள அரசர்கள்” என்று தெரிவித்து கொண்டிருப்பதால், அதியமான் மன்னர்களும் பழுவேட்டரைய மன்னர்களும் “மழவர் குடியை” சார்ந்த “சேர குல வன்னியர்கள்” என்று நிறுவப்படுகிறது. “சேரர்கள்” அக்னி குலத்தில் உதித்தவர்கள் என்று திருவிளையாடல் புராணம், வில்லிபாரதம், பேரூர் புராணம் மற்றும் பிற்கால செப்பேடுகள் குறிப்பிடுகின்றன.

    “கேரள அரசர்கள்” என்பதும் “சேர அரசர்கள்” என்பதும் ஒன்றாகும் அது முறையே சமஸ்கரிதம் மற்றும் தமிழ் பெயர்களின் விளக்கங்களாகும் என்பதை நமக்கு திருமலை கல்வெட்டு புலப்படுத்துகிறது.(7)

    பழுவேட்டரையர்களின் ஆலந்துறையார் கோயிலுக்கு பூப்பலகை ஒன்றளித்த “சேரமானாரின்” கைக்கோமாணி மாதேவன் பரமேஸ்வரன் அக்கோயிலில் “கொல்லிப்பெரியான்” என்ற பெயரில் திருச்சுற்றாலை அமைத்துத்தந்தார். இந்த கல்வெட்டில் குறிக்கப்படும் “சேரமானாரின்” மனைவியே அக்காரநங்கை. இவள் பழுவேட்டரையர் மகளாக அவனிகந்தர்ப்ப ஈஸ்வரகிருகக் கோயிலுக்கு விளக்குதானம் செய்துள்ளாள்.(8)

    சேரமானாரின் கைக்கோமாணி அச் சேரனின் பெயரில் “கொல்லிப்பெரியான்” (கொல்லி தலைவன்) என்ற திருச்சுற்றாலை அமைத்ததும் அந்த சேரனின் மனைவி அக்காரநங்கை என்பதும், அவள் பழுவேட்டரையர் மகள் என்பதும், இவர்கள் யாவரும் “மழவர் குடியை” சார்ந்த “வன்னிய குல க்ஷத்ரியர்கள்” என்பதும் தெரியவருகிறது.

    தமிழ்த்தாத்தா டாக்டர். உ. வே. சா, டாக்டர். மா. இராச. மாணிக்கனார், கல்வெட்டறிஞர் திரு. சதாசிவ பண்டாரத்தார், கல்வெட்டறிஞர் திரு. நடன காசிநாதன் ஐயா போன்ற அறிஞர் பெருமக்கள் மழநாட்டை சார்ந்த “அரியலூர் மழவராயர்களே”, “மழவர் குடி” வழிவந்தவர்கள் என்று எழுதியிருக்கிறார்கள்.

    பழுவேட்டரையர்கள் திருவாலந்துறை மகாதேவர்க்குத் திருவமுது, நெய்யமுது, கறியமுது, தயிரமுது ஆகியன படைக்கவும் கோயிலில் இருந்த கணபதி திருமேனிக்குப் பங்குனித் திருவோணத் திருநாளன்று அவலமுது, தேங்காய் பத்து மற்றும் சர்க்கரை பத்துப் பலம் படைக்கவும் வெட்டக் குடியிலிருந்த “வன்னிச் செய்” என்ற நிலத்தை தனமாக தந்துள்ளார்கள்.(9)

    பழுவேட்டரையர்கள் “வன்னியர்கள்” என்பதால்தான் “வன்னிச் செய்” என்ற நிலத்தை திருவாலந்துறை மகாதேவர்க்குத் தனமாகத் தந்துள்ளனர்.

    அடிக்குறிப்புகள் :
    ==============

    (1) S.I.I. Vol-II (Parts III, IV & V) No.76, Page-386, Verse-8.
    (He (Parantaka-I) married the daughter of the Lord of Kerala)

    (2) S.I.I. Vol-XIII, Introduction-V, Para-12.

    (Amudanar who is referred to in the Anbil plates of Sundara Chola as a Kerala
    Prince whose daughter was married to Parantaka-I and born him prince Arinjaya
    (Ep. Ind. Vol-XV, P-50). By “Kerala Prince” should be meant a relation of the
    Chera King).

    (3) வன்னியர் மாட்சி, தொல்லியல் அறிஞர் திரு. நடன.காசிநாதன் ஐயா,
    மெய்யப்பன் பத்திப்பகம், Year-2006.

    (4) S.I.I. Vol-XIX, No.237, page-122.

    (5) S.I.I. Vol-I, No.75, Page-106.

    (6) கிருஷ்ணகிரி மாவட்ட கல்வெட்டுகள், தமிழக தொல்லியல் துறை,
    Year-2007.

    (7) Atigaiman of the Chera race and he was the son of some Rajaraja and a
    descendant of a certain yavanika, King of Kerala, or (in Tamil) Erini, King of
    Vanji. (S.I.I. Vol-I, No.75, Page-106).

    (8) பழுவூர், இரா. கலைக்கோவன், பக்கம்-243.

    (9) S.I.I. Vol-XIX, No.406, page-214.

    -x-x-x-

  147. The Great “Velirs” (N. Murali Naicker)
    ============================

    The vel refers to the “Velvi” (Yagam), (i.e) “Sacrificial Fire”, “Agni-Kunda”, “Yaga-Kunda”, “Anala-Kunda”. Therefore, the velirs (Kshatriyas) were referred in the history that, they were brought out from the “Fire-Pit” (Yaga-Kunda) to rule the earth and establish Dharmam. This theory is to be taken for the origin of Kshatriyas and also a theory that, Kshatriyas came from the shoulders of Lord Brahma.

    In the “Purananuru” (Hymn-201), the sangam age poet “Kabilar” clearly says that, the velirs (Kshatriyas) were brought out from the “Fire-Pit” of sage “Vadapal Thava Muni”, whom has been identified as “Sambu Maha Muni” by the eminent scholar U.V Saminatha Iyer with the help of Tamil Literatures such as “Vishwapurana Saram” and the “Theiviga Ula” of Irrattai Pulavar. The “Irrattai Pulavar”, who had contributed “Theiviga Ula” , “Ekkabaranathar Ula” etc. were patronised by the “Sambuvarayar Kings”. The “Sambuvarayar Kings”, who hails from the velir clans had ruled “Oyma Nadu” in the sangam age and also during the early imperial cholas period as Chieftains/Feudatories.

    The “Sambuvarayar Kings” clearly mentioned in the imperial cholas inscriptions that. they were from the line of “Sambu-Kulam”, which means, they came from the “Fire-Pit” of sage “Sambu Maha Muni”. The 12th century poet, Kambar in one of his great work “Silai Ezhupathu” clearly says about the “Vanniyas” (Agni Kulas) came from the “Fire-Pit” of sage “Sambu Maha Muni” and ruled the earth to establish Dharma. Vanniya Puranam and several copper plates pertaining to “Vanniya history” says the similar origin. Obviously, “Vanniyas” are from the line of “Agni” is the reality. In Sanskrit “Vanni” means “Fire”. Both are synonyms.

    In the “Purananuru” (hymns-201&202), the sangam age poet “Kabilar” (Belongs to Bramin community) says that, the velir king (Kshatriya) “Irungovel” was the 49th generation king and their ancestors were the rulers of “Dwaraka”. The poet “Kabilar” also describes velir “Irungovel” as “Pulikadi Mall” (A valour hero, who killed a Tiger). The eminent scholars in the opinion that, Irungovel belongs to “Hoysala Clan”, since, the velir king Irungovel described as “Pulikadi Mall” by sangam age poet “Kabilar”.

    The “Hoysala Dynasty” founder “Sala” is said to be “Killed a Tiger” in many “Kannada Inscription”. Even many ikons of “Sala killing a tiger” have been placed in the Hoysala temples as their symbol. The “Hoysala” rulers hails from “Yadu-Kulam” (from the line of Moon, Lunar Race, Yadava, Kshatriya). They named their capital (Halibedu) as “Dwaraka”, which resembles their ancestors ancient capital “Dwaraka”, which was immersed in to the sea nearby the provinces of the present Gujarat. The ancient Dwaraka rulers hails from the line of “Yadu-Kulam” (Yadavas, Kshatriyas) and their clans had spread throughout India such as “Chalukyas”, “Kalachuris”, “Hoysalas”, “Rashtrakutas”, “Vilandai Vel”, “Kodumbalur Irukkuvel” etc. The “Kulottunga Chola-I”, referred in the 12th century “Kulottunga Cholan Ula” as he belongs to the clan of “Duvarapathi Velir” (முகில்வண்ணன் பொன்துவரை இந்து மரபில்) and also “Thee Kon” (தீக்கோன் நிகழ்நிலா அன்று நிருப குல துங்கன்). The noted poet “Kambar” of 12th century A.D. in his work “Silai Ezhupathu” also says, the Kulottunga Chola-I as “Vanni Kulottungar” (கலையா வன்னி குலோத்துங்கர்) and his son as “Agni Kulatharasar Vikramar” (அக்கினி குலத்தரச விக்ரமர் ).

    The “Hoysalas” mother tongue is “Kannadiga” (The old Kannada inscriptions is almost in the form of Tamil script only). The “Kodumbalur Irukkuvel” also refer them as “Irungolan”, which is evident from the name “Parantaka Irungolan”, one of the Chieftains of imperial cholas. According to the Muvarkoil Inscription, Bhuti Vikrama Kesari built Kodumbalur temple with three shrines. A fragmentary “Kannada Record” found at Kodumbalur mentions “Vikramakesarisvara” (A.R.E. No.140 of 1907) thus confirming the Muvarkoil Sanskrit record which also says that they are from “Yadu Vamsa” and “Yadava”. The Sanskrit record also mentions one of the Kodumbalur Irukkuvel kings name as “Aditya Varma”, which denotes them as “Kshatriyas” (Varma).

    Irungovel was one of the Velir Chiefs of the sangam age, who ruled from his capital city “Pidavur” was defeated by Karikala Chola. His capital city “Pidavur” has been identified with the modern “Pudaiyur” in Kattumannar Kudi Taluk. Imperial cholas inscriptions refers a territory called “Irungolappadi”, which comprising parts of Udaiyarpalayam, Kattumannarkudi, Tittakudi, Virudachalam taluks on both the banks of the vellar river (The river vellar obtained its name from the Velir as “Vel Aar” (வேலாறு). The “Irungolappadi” was ruled by the “Irungolar Chieftains” during imperial cholas times. The “Vilandai Kuttram” was one of the nadu which existed in the “Irungolappadi Region” was ruled by “Vilandai Vel”, a chief of Vilandai in the sangam period.

    During the period of Vikrama Chola in the year 1130 A.D, a Velir Chieftain named “Palli Kuttan Madurantakan alias Irungola Raman” referred in the Pennadam inscription (A.R.E. No.259 of 1928-29, Tittakudi Taluk). He belongs to “Vanniya Caste”. The “Erumbur” (situated on the northern bank of river Vellar) inscription mentions a Velir Chieftain named “Irungolan Gunavan Aparajitan” as a feudatory to Parantaka Chola-I. The Kattumannar Kudi taluk, Srimushnam inscription refers a Velir Chieftain named “Irungolar Kon alias Narayanan Pugalaippavar Kandan” during the period of Sundara Chola. In Virudhachalam, during the period of Uttama Chola, a Velir Chieftain named “Irungolar Naranan Pirutivipatiyar” had ruled as feudatory to imperial cholas. Similarly during the period of Raja Raja Chola-I, the Velir Chieftains named “Irungolar Prithivipathi Amani Mallar” and “Irungolarkkonar Amani Mallan Sundara Cholar” were referred in the Virudhachalam inscriptions. The “Irungolar Chieftains” had the close matrimonial relationship with imperial cholas.

    (Cont’d……..)

  148. (Continuation……)

    The Tittakudi taluk, Vasistapuram inscription of Kulottunga Chola-III, mentions “Kulothunga Choliyar, daughter of Navalur Irungolar and wife of Tundarayan Tiruchchirrambalamudaiyar of Tenur”. A line of Chieftains, who ruled during the imperial cholas period were called as “Tundarayar”. Around 20 inscriptions mentioned about them, they are “Palli” (Vanniya) by caste. Tittakudi taluk, Tiruvattaturai inscription pertaining to Virarajendra Chola (1067 A.D) mentions, a Chieftain named “Palli Kuttan Pakkan alias Jayankonda Chola Tundanattalvan”. The Virudhachalam inscription of Rajadhiraja Chola-I (1050 A.D) mentions a Chieftain named “Visayapurathu Palli Amani Mallan Palli Kondan alias Maravattumalai”. The “Irungolar” and “Tundarayar” Chieftains had matrimonial relationship with each other.

    The great “Surutiman Community”, who were also called “Irungolar” during the period of imperial cholas. A record of 1218 A.D of Kulothunga Chola-III in Uttattur mentions that, the “Surutimans” were created from the “Fire-Pit” (Yaga-Kundam) by the sage Kasyapa to wage war against the Asuras. Obviously, the great “Surutiman Community” is “Kshatriya Community”. They served as Chieftains during imperial cholas period. The “Irungolar Chieftain” named “Surutiman Nayan Soran alias Irungolan referred in the Uttattur inscription of Raja Raja Chola-III (1233 A.D). In the same uttattur during the period of Jata Varman Sundara Pandiyan (1308 A.D), the “Irungolar Chieftains” named “Nerkulam Kani Udaiya Surutiman Mattiyandan alias Soran Irungolan” and “Surutiman Devan Poril Mikaman alias Irungolan” were referred.

    The great “Nattaman Community” were created from the “Fire-Pit” (Yaga-Kunda) of “Guha Munivar”. The inscription record of 1227 A.D in valikandapuram mentions Nattamakkal as one among the castes of Idangai 98 kalanai and as the leaders of Chitrameli Periya Nadu (alias) Yadava Kula. This shows, the “Nattamans” were in possession of “Fertile Agricultural Nadus”. The term “Yadava-Kula” refers them as “Kshatriyas”. The “Vettavalam Chieftains (Vanadiraya Pandariyar)” belongs to “Nattaman Udaiyar Community”. The later Malayaman Chieftains refer them as “Bargava Gotra” and suffixed their names with “Varman” which shows them as “Kshatriyas”. The later Malayaman Chieftains referred in more than 36 inscriptions as “Vanniyan”, “Vanniya Nayan”, “Vanniyanar”. “Palli Cheriyadi Nambi Kovalaperaraiyan” (Bramins living areas were also called as Cheris during chola period). The inscription evidences says that, the “Kadavarayas” (Vanniyas) had the matrimonial relationship with “Malayamans” proves both belongs to “Vanniyas” (The Fire Race). The “Udaiyar Palayam” Chieftains refer them as “Bargava Gotram in Ganganooja Family that took its origin from Vanniya Kulam (the family of the Gof of Fire)”. The “Siriya Krishnapuram” copper plate published by my guru “Thiru. Natana Kasinathan Sir”, clearly says that, “Vanniyas, Surutiman and Nattaman” are from the same clan, they are “Velirs” (Kshatriyas).

    The above mentioned points clearly shows, the “Vanniyas”, “Surutiman” and “Nattaman” (Agni Race) are “Kshatriyas”. They all were brought out from the “Fire-Pit” (Yaka-Kunda) to rule the earth and to establish Dharmam.

  149. The difference between “Yadavas” and “Idaiyars”
    =============================

    The Yadavas means “Yadu Line” (Lunar race, the moon). The Yadavas are Kshatriyas (Velirs). The present “Idaiyar community”, who called themselves as “Yadavas” in very very later period, after the decline of all the major dynasties. In cholas/Pandiyas inscriptions they referred as “Idaiyar”, “Konar” (Ko-means, the cow not the King), “Manradi”. and “Nanda Gopar Vamsam” only. Even in their “Meikirthi inscription” during the pandiya period they never referred as “Yadavas”. So, kindly don’t confuse the “Velir Yadavas” with the present “Idaiyar community”, who were called as “Yadavas” of their own in very very later period. The “Velirs” (Kshatriyas) are “Vanniyas”, “Surutiman” and “Nattaman” only. However, the “Muttaraiyar community” having the possibilites to rule them as “Kshatriyas”. The future research will reveal the facts. History is fact. Evidence is mandatory for proving the history. Mere fighting between words will not solve the purpose. providing the appropriate evidences gives better results in history.

    ===============================

    “ஆதொண்டைமானார் வங்கிஷத்தில் ரெகுனாதத் தொண்டைமானாரவர்கள்
    ராஜ்யம்பண்ணி வருகுற னாளையில் அம்ன்பத்தாறு தேசத்தில்
    இருக்கப்பட்ட பாவமில்லாத குலத்தார்
    மாயனை வளத்தவர் ஆயகுலத்தோர் யகதிகவி கொண்டவர்
    ஆயற்பாடித் தலைவர் பொங்கிய மதுரையில்ச்
    சங்கத்தை வென்றவர் முல்லைக்கதிபர் முல்லையந்தார்
    மார்பர் (கெருட) கெருடக்கொடி யாதிபர் அவ்வை பாடல்
    கொண்டோர் துற்கைபாத சேகரர் முருகனுக்கு குலவை
    யளித்தவர் அரசர் மூவருக் கன்னங் கொடுத்தவர்
    சோழனுக்கு முடிசூட்டினவர் தக்கனுக்குக் கிறவிடை
    கொடுத்தவர் கோகுலம் காவலராகிய அன்பத்தாறு
    ராஜ்யத்தில் இருக்குற நந்த கோபாலர் அனைவரும்
    பேர்விண்டமாரும் சதுர்வேதமங்கலம் சிவபுரமான
    திருப்பெருந்துறையிலிருக்கும் நயினாரடியாரில்
    ஏகாம்பர பிறைசூடும் பண்டாரத்துக்கு தற்ம்ம
    சாதனப்பட்டையம் குடுத்த பரிசாவது சகல
    உறவின்முறையார் புண்ணியமாக” (Line 29 to 45).

    (நந்தகோபாலர் செப்பேடு, கி.பி.1563, இரகுநாதத் தொண்டைமானார், இருக்கும் இடம் : திருவாவடுதுறை ஆதீனம்). (அறந்தாங்கித் தொண்டைமான்கள், புலவர் செ. இராசு, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியீடு).

  150. படையாட்சி தாழ்த்தப்பட்ட சாதி ya?

  151. The original name of Vanniyar community is Palli. Till the 19th century vanniyars are agricultural
    laborers. Noboru Karashima has studied many inscriptions and he mentions that the palli are called shudraputra and worked in lands of vellalars. Padayatchi is a title adopted by many castes in ancient tamilnadu. There is no reference for Palli being padayatchis. proof provided below
    https://books.google.com/books?id=Be3PCvzf-BYC&printsec=frontcover&dq=sadasivan+palli&hl=en&sa=X&ei=uApcVcbtAonloATgkICQBA&ved=0CCAQ6AEwAA#v=onepage&q=vanniyar&f=false

    India’s Silent Revolution: The Rise of the Lower Castes in North India
    By Christophe Jaffrelot

    https://books.google.com/books?id=qJZp5tDuY-gC&pg=PA184&dq=jaffrelot+palli+vanniyar&hl=en&sa=X&ei=gwtcVbulFoHeoASu7oGAAg&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=jaffrelot%20palli%20vanniyar&f=false

  152. Vanniyar are using the process of sanskritization. In Sanskritization a low caste will adopt a false history to gain respect. The original name of Vanniyar community is Palli. Till the 19th century vanniyars are agricultural laborers. Noboru Karashima has studied many inscriptions and he mentions that the palli are called shudraputra and worked in lands of vellalars. Padayatchi is a title adopted by many castes in ancient tamilnadu. There is no reference for Palli being padayatchis. proof provided below
    https://books.google.com/books?id=Be3PCvzf-BYC&printsec=frontcover&dq=sadasivan+palli&hl=en&sa=X&ei=uApcVcbtAonloATgkICQBA&ved=0CCAQ6AEwAA#v=onepage&q=vanniyar&f=false

    India’s Silent Revolution: The Rise of the Lower Castes in North India
    By Christophe Jaffrelot

    https://books.google.com/books?id=qJZp5tDuY-gC&pg=PA184&dq=jaffrelot+palli+vanniyar&hl=en&sa=X&ei=gwtcVbulFoHeoASu7oGAAg&ved=0CB0Q6AEwAA#v=onepage&q=jaffrelot%20palli%20vanniyar&f=false

  153. தமிழ்நாடு புரட்சிகர மானவர் முன்னனி

    தமிழ்நாட்டிலே நான்கு மொழிகள் பேசும் ஒரே இனம் வன்னியர் தான் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலைவாசிமொழி என வீடுகலில் வழக்கில் உள்ளனர்.
    வன்னியர் சங்கங்கள் சாதிக்கு ஆள் சேர்க்கும் பனியை தொழிலாக மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு எங்கும் சாதிசான்றிதல் இல்லாதவர்கள் முற்படுத்தபட்ட வகுப்பார் பிற்படுத்தபட்ட வகுப்பார் என்பவர்கள் என எல்லோரையும் குறிவைத்து இயங்குகின்றது. வன்னியர் குல சத்திரியர் என்ற சாண்றிதல் மாநிலமெங்கும் எம்.பி,சி என்ற பிரிவில் வருவதால் மிக சவுரியமான ஒன்றாக மற்ற சாதி சான்றிதல்கள் இல்லாதவர்கள் இவர்களுடன் இனைந்து விடுகின்றனர்.

    தேவேந்திர குல வேளாளர் என்ற பள்ளர்களை வன்னியர்களில் சேர்க்க நடந்த முயற்ச்சிகள் எம்.ஜி.யார் ஆட்சியில் இயலாமல் போனது.

    நாமக்கல் மாவட்டம் கோயமுத்தூர் வட்டத்தில் பெருமளவு உள்ள பிசி வகுப்பினராக உள்ள முத்துரையர் என்னும் வலையமார் வகுப்பார் பலர் வன்னியர் குல சத்திரியர் என்ற சாதி சான்றிதலை வன்னிய மாவட்ட தலைவர்கள் மூலம் பெற்றுள்ளனர். இன்னும் கோவை பகுதியில் உள்ள இருளர்,மலைவேடர்,மலசர்,காட்டர்,போயமார் போன்றோர்க்கும் வன்னிய குல சத்திரியர் என்ற சாதி சான்றிதலை வழங்கி வருகின்றனர். தமிழ்நாட்டில் பல பகுதியில் மலைவேடர்,காட்டுநாயக்கர்,குறவர் இன மக்களில் சான்றிதல்கள் அற்றோர் போன்றோரை சேர்க்கும் பனியில் துரிதமாக வன்னியர் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றனர். இதில் கொடுமை என்னவெனில் முத்தரையருக்கு வன்னியர் குல சத்திரியர் என்று சான்றிதல்கள் தரும் வன்னியர் சங்கத்தினர் வன்னியரில் படையாச்சி என்னும் பிரிவினருக்கு இந்த சான்றிதல்கள் கிடைக்காமல் படையாச்சி எனும் சான்றிதலோடு போராடும் மக்களும் வன்னியரில் உள்ளனர்.

    குறவர்களில் கூடைகட்டி,இஞ்சி,பன்னி,தாபி,தொம்பி போன்றவர்களையும் வன்னியரில் சேர்த்துள்ளனர்.
    கொண்டாரெட்டி,தொம்ம ரெட்டி,தொங்கா ரெட்டி போன்ற பிரிவினரும் வன்னியர் சான்றிதல்களில் சேர்ந்துள்ளனர்.

    கவராநாயுடு என்னும் தமிழ்நாட்டில் பி.சி பிரிவில் வரும் பலரும் இன்று வன்னியர் குல சத்திரியர் என சான்றிதல்கள் வைத்துள்ளனர். இதுபோக முன்பு பட்டிலில் வந்த பல ஆதிவாசி இனங்கள் இன்று வெகுவாக குறைய காரணம் வன்னியர்களின் சாதி சான்றிதல்கள் பனியாகும். இதுபோக வன்னியர்களில் எம்.எல்.ஏ வாக உள்ளவரின் மூலம் புறம்போக்கு நிலங்களையும் மானியங்களின் மூலம் கையகப்படுத்தும் திட்டத்தில் செயல்படுகின்றனர்.

    கன்னட மொழி பேசும் முதலியார்,செட்டியார்,கவுண்டர் போன்றோரையும். கோவிலர் என்னும் குமளா பிராமினியர்களும் வன்னியர்களில் சேர்த்துள்ளனர்.

    பொதுவாக தேர்தலிலே பல கட்சிகள் கூட்டனி வைக்கும் இவர்கள் பல சாதிகளோடு கூட்டனி வைத்து பெரும்பான்மையான மக்கள் நாங்கள் தான் ஆட்சியை எங்களிடம் கொடுங்கள், ஆதீன மடங்களை எங்களிடம் கொடுங்கள், கல்லூரிகள் பள்ளிகளை எங்களிடம் கொடுங்கள். தமிழ் நாட்டை இரண்டாக பிரியுங்கள் வன்னியர் தேசிய கீதம்,வன்னியர் விலங்கு,வன்னியர் மலர்,வன்னியர் நீதி போன்ற அகலக்கால் கனவுகளுடன் கோசம் போடுவதை சகிக்க முடியவில்லை.

    இப்படித்தான் பெரும்பான்மை அடையவேண்டுமா. அப்போது சிறுபான்மியனரான் மற்ற மக்களும் இப்படி சாதி கூட்டனி வைத்துகொண்டால் என்ன என்ற நிலைகள் எற்படுகின்றன.

    எங்கள் இயக்கத்தின் மூலம் தமிழக சாதி கனக்கெடுப்பவர்களுக்கும் அரசுக்கும் பத்திரிக்கை ஊடக அன்பர்களுக்கும் வைக்கும் கோரிக்கை இது தான் பெரும்பான்மையான இனம் என சொல்லிக்கொள்ளும் இவர்களில் இப்படி சாதிக்கு ஆள் சேர்த்தால் மற்றவர் என்ன செய்வது. ஆதலால் பழைய பைல்களை பார்த்து எந்த எந்த சாதியினர் இன்று வன்னியராக மாறி உள்ளனர் என தரம் பிரித்து பார்த்து உன்மையை வெளிக்கொனறுமாறும் சட்டத்துக்கு புறம்பாக சாதி சான்றிதல் வழங்கும் வன்னியர் தலைவர்களை கண்டறிந்து அவர்களை நீதியின் பால் தண்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றோம்

    தமிழக புரட்சிகர மானவர் முன்னனி
    தமிழ்நாடு
    சென்னை

  154. திருமணம், மனவிளக்கு வரை வன்னியர்கள் பால்காசு முலைப்பால் கூலி கொடுக்கும் பழக்கம் கொண்டவர்கள்.பால் காசு முலைப்பால் கூலி இதெல்லாம் யாரின் பழக்கவழக்கங்கள் என குறத்தி மகன் திரைப்படம் பார்த்தால் தெரியும் இந்த பழக்கம் வன்னியர மட்டுமல்ல ஒரு குறிபிட்ட வகுப்பினருக்கு மட்டுமே உண்டு.அவர்களும் என்ன பெயர்களில் இருந்தாலும் அவர்கள் இனம் ஒன்று தான்.

    வன்னியர் பெண்கள் கண்வன் இறந்தபின்பு மறுமணம் செய்யும் பழக்கம் உடையவர்கள். இது ஒன்றே வன்னியர் சத்திரியர் அல்ல என அத்தாட்சி. வன்னியர் சத்திரியர் ஆனால் குறவரும் சத்திரியர் தானே.

    பரிதாபமாக உள்ளது வன்னியர்கள் சத்திரியர் என்னும் சொல்லும்போது

  155. vanniyars are shudra caste.Vanniyars marry with Parayars.Vanniyars are toucable daliths..Vanniyars are spinning stories these days..

  156. mannikavum yennidam thamizh thattachu pazhagai illai.
    Intha vinn pechu thevaya? kalayanam kathal itharaga jathi sandai, muthalil naam thamilar gal endru unarungal. jathi mattrum samugam yellam thoolilin muzham uruvanathu,
    kadavulai archipavan- brahmin
    kuru nizha mannan mattrum zammin – kavundar
    arasan matrum pore veeran – kshtryan
    parai kottu pavargal – parayar
    mazhai vazh makkal – kuravar ippadi pala jathigal tholilinazh uruvanathu.
    antha oru karanathinazh avar avar samugathil penn kodupathu kattuvathu avar gavuravathai uyarthum yena enninar. intha pagu padu ippozhuthu yerpattathu azhaa, yentha oru mathamum thodrathu munbe thondriyathu

    yenathu prichanai jathi alla.

    nam illainargal oovru tamil nin perumaiyum oovru varum aarivom. ninaitha pennai kathalithu, intha vayathil kalyanam seithu kuzhanthai petru kozhvathu than vazhkaiya?
    oovru thamilanum than padikum thurai (department) il oru puthiya kandu pidipai uruvakka vendum. antha kalathin kattumana mum arivum viyakathakka thu athai namathu tamizhargal viyapudan vadivamaithirupar gal, eduthu kattu: nava graham- athan perila ye ariyalam. 9 kiragam (planets) atharku mun avargal unarnthathu 7 kiragam mattume athuve 7 kilamaigal- gnyaru,thingal,arivan(puthan),viyalan,velli,kari(sani). ethuvum illatha kalathil ivalavu thuliyamaga kandu pidthavan tamilan. avanin vizhuthugal naam, nama lum mudiyum. kalluri kadasi varudam vanthu vittathe yendru etho oru araichi sithu vaithu vittu corporation company kul adi yeduthu vaikathirgal, naam paditha tharku oru arthamaga oru puthu kandu pidippu oru yellai elliya makkaluku uthavattum maru kandu pidiyungal. neengal yentha oru thurai (department) aga irunthalum seri eg- maruthuvam, poriyiyal, velanmai, kalai matrum ariviyal. namm nam tamil ina makkalidam sandai pottu kondu irupathazh than, ayal nattu karargal nam idathai vanthu andargal ippothu angirunthu azhgirargal. eduthu kattu: night shift in MNC. ithu yennanga kodumai avargaluku pagala ga irukum nerathil namaku iravaga irunthazhum vellai seithu koduka vendumam. yeen naam manithar kal illaya? iravu neram endru kuda ariyamal etharkaga mattravargaluku uzhaika vendum. iravu nerathil kan moozhithirun thal yenna nadakum endru maruthuvarai azhosiyungal.
    itharku mukkiya karanam naam mathavargal kandu pidithathai vaani ubayogipathu than. eduthukattu: smartphone- ithanin thakkam yellorum arivirgal. athai athiga panam koduthu vangi ubayogpathilil illai. ippadi ondrai nam kandu pidika mudiyavilla ye endru varutha pada vendum. naam kandu pidithirunathal kurainatha selavizh ithai vangirukalam. athai pola than ovvoru porulum ottum vaganam muthal parakum vimanam varai, sapidum unavu (pizza) muthal kalivarai varai(western toilet), pazh tholakum kuchi(brush) muthal iravu thoongum pothu parkum TV varai. ippadi anaithum veru oruvarin kandu pidipu. anaithaiyum vangi ubayogi kirom. thiruvalluvar, vivekanandar, abdul kalam, sir c.v.raman, DR.radha kirishnan, kamarajar. pondra nalla manithargalai ( avargal entha oru samuga maga irunthalum) mathikirirgal anal neengal entho oru padiyum makkaluka ga eduthu vaika villai ennil yeppadi?.
    intha kelvi yay enakul thedum bothu than ennul kidaithathu, yen endral nam ilainargalai kedukum miga perum ayutham nadigarkal mattrum padam (movie), athavathu avanai kudikka (mathubanam) solli kodukirathu, nammai 20 r 30 varudam kaan imai pozh parthu kondu iruntha petrorgazhai (parents) avamathika sollikodukirathu, athai vida migavum kevalamana kathazhai solli kodukirathu. tamil sanga kazhathin kathazh veru. ippozhuthu nam makkal seiyum kathal veru, eduthukattu- oru mokka payan lam correct pandran, namaku amaiyatha yena? ninaithu avane oru pennai thedi pidikiran. nan ketkiren unnodu sutha(roaming,dating) seiya oru pennaiyo azhathu paiyanayo pidipatha kathazh, [sinthithu par] unn manithidam kettu thelivu padu illa el vekka padu.

    ippadi namathu ilaya thalai muraiyay kedukirathu intha padangal, atharkaga nan kathazh seiyum anaivaraiyum thappaga solla villai. kathalithathu oru pakkam irukattum namakaga india yellai ill than kathalai,natpai, pasathai anaithayum maranthu nam nattirkaga poradu kiragale avargaluku naam yenna seiya pogirom. ilaya thalai murai india mattum alla ayal nadukalilum ullathu. avargalukum kathal ullathu. anal avargal thanathu kadamai galai oru pothum vittu kodupathu illai. anal nam mathu arinthivittu 25 varudam kalikirom, 25-30 kalyanathil selavidugirom, 30-55. thavarna muraiyaga irunthalum sambarikirom(uzhal), pin irakirom. itharku naam piraka malaiya irunthu irunthal naam uzhagamavathu thappikum

    naam manithargalaga irunthu seiyum thavarugal-
    1. boomiyay masupaduthuvathu mattrum veppam adaivathu (vaganam, fridge,smoking,factory n industry)
    2. marangalai vettuvathu(namaku nizhal thane pogirathu yendru yenathirgal namathu pirnavayu[oxygen]ilamal pogirathu endru ennungal)
    3. kattai azhipathu(nam kattai azhithu veedu katti min(current)veli amaithu vazhgirom anal angu vazhntha mirugangal yengu sellum athuvum uyir thane. athu yengu sellum atharku nir atharam yengu kidakum)
    4. nam vitti in pakkathu il irukum vittin udan sandai. namathu pakkathu satate udan sandai, pakkathu nattin udan sandai. innum ondru than illay athai than nam innathor thedi kondu irukirar gal kidaithazh pothum (pakkathu kiragam than athu. angum manithargal irunthal pakathu kiragathudan sandayay arambithu viduvarkal)

    sinthuyungal naam ilaya thalaimurai mattrathai yerpaduthuvom.

    1. arsu (govt) thavaru yendral. naam puthiya arasai uruvakkalam.
    2.makkal thavaru seithal athai thatti katkalam.
    3. ithanai varudangalaga manitharkal uyir vazhavzithu aruntha thannir koduthu, unna unavu koduthu vazhvatharathai perukiya iyarkai(nature) ku nandri kurum vithathil marangal valarkalam.
    4. uzhalai adiyodu alikalam
    5. irantha udalin pagathai illathavar galuku thanam seithu avargalai vala vaikalam
    6. puthu kandupidupu (eg. cancer ku maruthu kandupidithu yellai(poor) makkaluku uthavalam)

    nan intha idathil ithai solvathu thavaru than analum nam puthiya illaya samuthayathidam ithai solli oru siriya mattram erpattalum yenaku perumaiya
    ————————————nandri pidithu irunthal pagiravum—————————————–

  157. உலகின் அனைத்து மனிதஇனத்திற்க்கும் மூப்பரினம் இந்த பரையர்குல சாம்பவரினமே இதை யாரும்ஏற்றுகொள்மாட்டார்கள் காரனம் உலகின்பேரினம்பறையரினம் எனஏற்றுக்கொன்டால் அடுத்துயார் உயர்தவன் யார் கீழானவன்என ஆய்வில் அவர்களின் மடமைவெளிபடும்எனவே பரையர்வரலாறு மறைக்கப்படுகிறது

  158. தலைமுறை தலைமுறையாக விவசாயம் மட்டும் செய்யும் வன்னியர் நாங்கள்.சிலர் அவர்களின் நிலங்களை பல்வேறு காரணமாக விற்றதால் கூலியாக உள்ளனர்.வன்னியரல்லாத ஊரில் பள்ளி பய என்பவர்கள் வன்னியரிடம் அடக்க பட்டு உள்ளவனே அப்படி பேசுவான்.எங்கும் பெரும்பான்மை உள்ள சமூகமே ஆதிக்கம் உடையவனாக அவர்கள் ஊரில் இருப்பார்கள்.ஆனால் பக்கத்திலுள்ள வன்னியர் ஊரில் அவனால் எதுவும் செய்ய முடியாது.ஆனால் வன்னியர்கள் அப்படி இல்லை.எங்கள் வீட்டில் பெண் எடுக்கும் கொங்கு வேளாளார் கூட உள்ளனர்.நாங்கள் யாவரும் ஒற்றுமையாக உள்ளோம்.சில தருதலைகள் பிரிவை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

  159. ஒருவரை தாழ்த்தி பேசும் போது நாமும் அவர்களால் தாழ்த்தப்பட்டு விடுகிறோம்.

  160. இங்கு கூறப்பட்டுள்ள பள்ளர் என்பவற்கும், வன்னியர்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. பள்ளர் என்று Google search engineல் தேடினால், பள்ளர் என்பதற்கான தெளிவான விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஏதொவொரு விடயம் அறியாதவர் அவதூறு பரப்பியுள்ளார். வன்னியர்களின் தெளிவான வரலாற்றை அறியவிரும்புவோர் கலாநிதி பத்மநாபன் அவர்கள் எழுதிய “யாழ்பான அரசு” மற்றும் “தென்னிந்திய வரலாற்றில் வன்னியர்” ஆகிய இரு வரலாற்று ஆராய்ச்சி கட்டுரைகளை படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தமிழர் வரலாற்று அறிஞர் திரு.பத்மநாபன் அவர்கள் இலண்டன் பல்கலைகழகத்தில் “யாழ்பான அரசு” என்னும் ஆராய்ச்சி கட்டுரைக்கு கலாநிதி பட்டம்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

  161. யாழ்ப்பாணத்தில் மடப்பள்ளி என முன்பு அழைக்கப் படடவர்கள் இன்று தந்திரமாக தங்களையும் வெள்ளாளர் என்று சொல்கின்றனர்.அவர்கள் வெள்ளாளர் அல்ல.அவர்கள் ஆந்திராவில் மடப்பள்ளி என்ற ஊரில் இருந்து கொண்டுவரப்படட வர்கள்.அவர்களே யாழ்ப்பாணத்தில் வடுகர் என்று அழைக்கப்படுகிறார்கள்.யாழ்ப்பாண கடைசி குரு நிலை மன்னன் சங்கிலியன் தமிழனே அல்ல.அவன் ஆந்திராவைச் சேர்ந்த வடுகன்.வரலாறை ஒழுங்காக படியுங்கள்.

  162. 800 வருடங்கள் பாப்பாரத் தேவ்டியாமுண்ட பாரத்மாதாவை அடக்கி ஆண்ட முசல்மான் அமைதியாக இருக்கிறான். அவனுக்கு ஜஸியா வரி செலுத்திய பேண்ட பரம்பரையெல்லாம் ஆண்ட பரம்பரையென ஆட்டம் போடுகிறான். எங்கே போய் முட்டிக்கொள்வது…..

  163. // எங்கள் இயக்கத்தின் மூலம் தமிழக சாதி கனக்கெடுப்பவர்களுக்கும் அரசுக்கும் பத்திரிக்கை ஊடக அன்பர்களுக்கும் வைக்கும் கோரிக்கை இது தான் பெரும்பான்மையான இனம் என சொல்லிக்கொள்ளும் இவர்களில் இப்படி சாதிக்கு ஆள் சேர்த்தால் மற்றவர் என்ன செய்வது. //
    —————————-

    பேசாமல் இஸ்லாத்தை தழுவுங்கள். ஜாதியை ஒழிக்க, இன இழிவு நீங்க இஸ்லாமே தீர்வு என தந்தை பெரியார் உரைத்தார்.

  164. /// ஒரு அஜ்லஃப் (Ajlaf or lower class Muslim.) முஸ்லீம் அஸ்ரஃப் (Ashraf or better class Muslim) ஆக மாறி அவர்கள் வீட்டு பெண்ணைத் திருமணம் செய்ய முடியுமா? திருமணம் என்ன, வீட்டுக்குள் கூட விடமாட்டார்கள் என்கிறார் அம்பேத்கார். //
    ——————————-

    அஜ்லஃப், அஸ்ரஃப… இவர்கள் எங்கே இருக்கின்றனரென சொல்ல முடியுமா?. இஸ்லாமியரை பொருத்தவரை பொருளாதாரம்தான் பெரும்பாலான திருமணங்களை முடிவு செய்கிறது. வசதியுள்ள அஜ்லஃப் “ஒங்க வசதிக்கேத்த மாதிரி பாருங்க பாய்”னு அஸ்ரஃபை சொல்லி விடுவான். ஏழை அஸ்ரஃப் “அவிங்க வீட்டு வாசப்படிய நாம மிதிக்க முடியாது” என பணக்கார அஜ்லஃபியை சொல்வான்.
    ———-

    அரபி உங்களுக்கு பெண் தருவானா என சில அறிவுஜீவிகள் கேட்பர். “அவன் ப்ரீயா கொடுத்தாலும் தேவையில்லை… யானை கட்டி தீனி போடமுடியாது. எங்களூர் பெண்கள் அவர்களை விட அழகானவர்கள்” என்பதுதான் ஒவ்வொரு இந்திய முஸ்லிமின் மனநிலையும்.

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading