மரணதண்டனை கைதிகளை சிறையில் சந்தியுங்கள் : அற்புதம்மாள்

17-02-2013 அன்று ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ சார்பில்  சென்னை வண்டலூரில் உள்ள தலைநகர் தமிழ்ச் சங்கத்தில் ஆனந்த பட்வர்த்தன் இயக்கிய ‘ஜெய் பீம் தோழர்’ என்ற ஆவணப்பட திரையீடு, என்னுடைய சிறப்புரையோடு நடந்தது.

பெரியார் மீதான அவதூறுகளுக்கு பதிலும், டாக்டர் அம்பேத்கர்-பெரியாரின்  இன்றைய தேவைக் குறித்தும் நான் விரிவாக பேசினேன்.

1 மணியும் 30 நிமிடங்களும் நான் பேசியதை முழுமையாக  பேரறிவாளினின் தாயார் அற்புதம்மாள் அவர்கள் கேட்டார்கள். அது எனக்கு பெரும் மகிழ்ச்சிக்குரியது.

நான் பேசி முடித்த பிறகு அதிகாலை நவினும் நானும் அம்மாவிடம் பேசியதின் பதிவே இந்த ஒளிக் காட்சி.

தொடர்புடையவை:

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

அன்னா அசாரேவிற்கு வாழ்த்து தமிழனுக்கு தூக்கு; இது தாண்டா இளைய தளபதி விஜய் ஸ்டைல்

Leave a Reply

Discover more from வே. மதிமாறன்

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading