இஸ்லாமிய இசை, நாகூர் அனிபா வை அறிமுகப் படுத்தியதும் மெல்லிசை மன்னரே. அவரின் இசை வாரிசு இசைஞானி மட்டும் தான். தாய் 8 அடி பாயந்தால் குட்டி 16 அடியல்ல 32 அடி பாய்ந்தது.
(பாட்டு வேற பாடியிருக்கேன்.. தைரியமிருந்தா பாருங்க)
நன்றி சிங்கப்பூர் தோழர்களுக்கு.. (வெளிநாட்டில் மெல்லிசை மன்னருக்கு நடந்த முதல் நினைவு நிகழ்ச்சி)
ஒளிப்பதிவு தோழர் Ashok Kumar
Pingback: அவ‘ர்’ அப்படித்தான்.. உறவுகள் தொடர்கதை.. | வே.மதிமாறன்