அடியாளையும் கூலிப்படைத் தலைவனையும் பழித் தீர்க்க உறுதி ஏற்போம்

  தீபாவளி அன்று கருப்பு உடை தரித்து நரகாசுரனுக்கு (திராவிடர் தலைவனுக்கு) வாழ்த்துக் கூறி வலம் வருவதுடன், ஆங்காங்கு கூட்டம் கூடி அவனது கொலைக்காக துக்கப்பட வேண்டியதை விளக்கி துக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். –தந்தை பெரியார். … Read More