பதிவுகள்
-
கட்டுரைகள்
- உங்கள கையெடுத்து கும்புடுறேன், தயவு செய்து..
- brahmins only
- கல்யாணமே அங்கீகரிக்கப்பட்ட பாலியல் வன்முறை தான்
- பராசக்தியா? மலைக்கள்ளனா?
- தலித் படுகொலை முற்போக்காளர்களுக்கு லாபம்
- ரஜினி சாருக்கு நன்றி
- திமுக எதிர்ப்பு தீஞ்ச தோசைகளுக்கு..
- தோசைகளின் கருகுகிற நாற்றம்
- நவீன இளைஞனும் பெரியாரும் ஒலி புத்தகமும்
- வம்பு
- திமுக இன்னும் தேவையா?
- ‘கெட்ட வார்த்தை’
- திமுகவுக்கெதிரான மூன்று முகம்; தினகரன், ரஜினி, கமல்
- அதோ போறாரு விபச்சாரி, இதோ வராரு பத்தினி
- அந்தக் காலத்து S.V.சேகர்கள்
எனது புத்தகங்கள்
காப்பகம்
- ஜனவரி 2019
- திசெம்பர் 2018
- நவம்பர் 2018
- செப்ரெம்பர் 2018
- ஓகஸ்ட் 2018
- ஜூலை 2018
- ஜூன் 2018
- மே 2018
- ஏப்ரல் 2018
- மார்ச் 2018
- பிப்ரவரி 2018
- ஜனவரி 2018
- திசெம்பர் 2017
- ஒக்ரோபர் 2017
- செப்ரெம்பர் 2017
- ஓகஸ்ட் 2017
- ஜூலை 2017
- ஜூன் 2017
- மே 2017
- ஏப்ரல் 2017
- ஜனவரி 2017
- திசெம்பர் 2016
- நவம்பர் 2016
- ஒக்ரோபர் 2016
- செப்ரெம்பர் 2016
- ஓகஸ்ட் 2016
- ஜூலை 2016
- ஜூன் 2016
- மே 2016
- ஏப்ரல் 2016
- மார்ச் 2016
- பிப்ரவரி 2016
- ஜனவரி 2016
- திசெம்பர் 2015
- நவம்பர் 2015
- ஒக்ரோபர் 2015
- செப்ரெம்பர் 2015
- ஓகஸ்ட் 2015
- ஜூலை 2015
- ஜூன் 2015
- மே 2015
- ஏப்ரல் 2015
- மார்ச் 2015
- பிப்ரவரி 2015
- ஜனவரி 2015
- திசெம்பர் 2014
- நவம்பர் 2014
- ஒக்ரோபர் 2014
- செப்ரெம்பர் 2014
- ஓகஸ்ட் 2014
- ஜூலை 2014
- ஜூன் 2014
- மே 2014
- ஏப்ரல் 2014
- மார்ச் 2014
- பிப்ரவரி 2014
- ஜனவரி 2014
- திசெம்பர் 2013
- நவம்பர் 2013
- ஒக்ரோபர் 2013
- செப்ரெம்பர் 2013
- ஓகஸ்ட் 2013
- ஜூலை 2013
- ஜூன் 2013
- மே 2013
- ஏப்ரல் 2013
- மார்ச் 2013
- பிப்ரவரி 2013
- ஜனவரி 2013
- திசெம்பர் 2012
- நவம்பர் 2012
- ஒக்ரோபர் 2012
- செப்ரெம்பர் 2012
- ஓகஸ்ட் 2012
- ஜூலை 2012
- ஜூன் 2012
- மே 2012
- ஏப்ரல் 2012
- மார்ச் 2012
- பிப்ரவரி 2012
- ஜனவரி 2012
- திசெம்பர் 2011
- நவம்பர் 2011
- ஒக்ரோபர் 2011
- செப்ரெம்பர் 2011
- ஓகஸ்ட் 2011
- ஜூலை 2011
- ஜூன் 2011
- மே 2011
- ஏப்ரல் 2011
- மார்ச் 2011
- பிப்ரவரி 2011
- ஜனவரி 2011
- திசெம்பர் 2010
- நவம்பர் 2010
- ஒக்ரோபர் 2010
- செப்ரெம்பர் 2010
- ஓகஸ்ட் 2010
- ஜூலை 2010
- ஜூன் 2010
- மே 2010
- ஏப்ரல் 2010
- மார்ச் 2010
- பிப்ரவரி 2010
- ஜனவரி 2010
- திசெம்பர் 2009
- நவம்பர் 2009
- ஒக்ரோபர் 2009
- செப்ரெம்பர் 2009
- ஓகஸ்ட் 2009
- ஜூலை 2009
- ஜூன் 2009
- மே 2009
- ஏப்ரல் 2009
- மார்ச் 2009
- பிப்ரவரி 2009
- ஜனவரி 2009
- திசெம்பர் 2008
- நவம்பர் 2008
- ஒக்ரோபர் 2008
- செப்ரெம்பர் 2008
- ஓகஸ்ட் 2008
- ஜூலை 2008
- ஜூன் 2008
- மே 2008
- ஏப்ரல் 2008
- மார்ச் 2008
- பிப்ரவரி 2008
- ஜனவரி 2008
- திசெம்பர் 2007
- நவம்பர் 2007
- ஒக்ரோபர் 2007
- செப்ரெம்பர் 2007
பக்கங்கள்
Top Posts
- வன்னியர்: ஆண்ட பரம்பரையா? அடிமை பரம்பரையா?
- ஆர்வமற்ற முறையிலான பாலியல் உறவே பெண்ணுக்கான ஒழுக்கமாக
- நான்
- நான் கேட்ட ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல வக்கில்ல.. வெத்து சவடால்.. சவுண்டு.
- எனது புத்தகங்கள்
- காதல் - ‘ஜாதி, மதத்தை’ ஒழிக்குமா?
- தமிழர்களுக்கு பொதுவான பண்பாடு கிடையாது அல்லது மொழியைத் தவிர பொது அடையாளம் இல்லை
- பெரியாரா தமிழுக்கு எதிரானவர்-தமிழ்த் தேசியவாதிகள்தான் தமிழனுக்கு எதிரானவர்கள்
- ‘பேராண்மை’ -‘முத்துக்களை எடுத்து பன்றிகளின் முன் போடாதீர்கள்’
- மாட்டுக் கொம்பில் மல்லுக்கட்டும் மனிதம்
வகைகள்
பார்வையிட்டோர்
- 2,805,727 பார்வைகள்
Email
askmathi@gmail.comமேல்
Monthly Archives: நவம்பர் 2009
பணமா? பாசமா?
பொருளாதாரமே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கிறது என்கிறார்களே, அதெப்படி அன்புதானே அனைத்து உறவுகளையும் தீர்மானிக்கும்? –வி.மஞ்சுளா, சென்னை. அப்படி ஒரு அவல நிலைக்கு சமூகம் தள்ளப்பட்டிருக்கிறது என்பதை சுட்டிக் காட்டவே மாமேதை காரல் மார்க்ஸ் அதைச் சொன்னார். நம் அன்புக்குரியவர்கள் இறந்துபோனால், அவர்கள் பயன்படுத்திய தலையணை, பாய் போன்றவற்றை தூக்கி தெருவில் வீசிவிடுகிறோம். ஆனால் 24 மணிநேரமும் … Continue reading
Posted in கேள்வி - பதில்கள்
12 பின்னூட்டங்கள்
திருவள்ளுவரின் சர்வதேசியமும் காரல் மார்க்சின் தமிழர் நலனும்
தமிழர்களின் பிரச்சினை தெரியாத, மார்க்சியம் எப்படி தமிழர்களின் விடுதலைக்குப் பயன்படும்? -தமிழ்ப்பித்தன் தமிழின் மிகச் சிறந்த நூல் திருக்குறள். அந்தத் திருக்குறளில் ஒரு இடத்தில்கூட திருவள்ளுவர், ‘தமிழ், தமிழன், தமிழர்’’ என்ற சொற்களை பயன்படுத்தவில்லை. மாறாக, ‘உலகு’ ‘உலகம்’’ என்கிற சொற்களைத்தான் அதிகம் பயன்படுத்தியிருக்கிறார். ‘அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு’ – … Continue reading
Posted in கேள்வி - பதில்கள்
14 பின்னூட்டங்கள்
கடவுள் நம்பிக்கையும் முற்போக்கானதுதான்…
சுயஜாதி உணர்வைவிட, மதஉணர்வும் கடவுள் நம்பிக்கையும் ஆபத்தானது அல்ல, முற்போக்கானது என்று சொல்லி இருக்கிறீர்களே, அது எப்படி? -தமிழ்ப்பித்தன் முத்துராமலிங்கத் தேவரின் சுயஜாதி உணர்வைவிடவும், வள்ளலார் ராமலிங்க அடிகளாரின் இறைநம்பிக்கை ஆபத்தில்லாதது. அன்பு மயமானது. வடமாவட்டத்து வாழும் முத்துராமலிங்கத் தேவரான டாக்டர் ராமதாசின் ஜாதி அபிமானத்தைவிட, சிவனடியார் ஆறுமுகசாமியின் இறைநம்பிக்கை முற்போக்கானது.
Posted in கேள்வி - பதில்கள்
50 பின்னூட்டங்கள்
பார்ப்பன எதிர்ப்பா? இளையராஜா மீதான வெறுப்பா?
பார்ப்பன எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, தலித் அரசியல், தமிழ்த்தேசியம், இடஒதுக்கீடு ஆதரவு என்று பெயரளவில் இவைகளை தெரிந்துகொண்டு, ஆர்வ மிகுதியால், தன் ‘பொதுவாழ்க்கை’யை துவங்குகிற ஒரு சிறுவன், முதலில் விமர்சிப்பது அநேகமாக இளையராஜாவைதான். துவங்கும்போதே இளையராஜாவைவிட தான் பெரிய முற்போக்காளன் என்கிற மனநிலையை இந்தச் சிறுவர்களுக்கு உண்டாக்கிய பெருமை தத்துவ பெரியவர்களுக்கே உண்டு. தங்கள் பார்ப்பன … Continue reading
Posted in கட்டுரைகள்
5 பின்னூட்டங்கள்
இளையராஜா விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டவரா?
சென்ற இதழில் இளையராஜாவை பற்றிய கேள்விக்கு பதில் ஒத்துக் கொள்வதுபோல் இருந்தாலும், இளையராஜாவை விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவராக காட்டும் தொனி தென்பட்டதே? –க.தமிழ்க்கனல், காட்டுமன்னார்கோயில். தமிழ்நாடு கடவுளையே கடுமையாக விமர்சித்த பூமி. அப்படியிருக்கையில் இளையராஜா மட்டும் விமர்சனங்களுக்கு விலக்கானவர் இல்லை. இளையராஜாவை பற்றியான விமர்சனங்களில் அவரை ஒரு கலைஞராக மதிப்பிடாத தன்மை இருப்பதையே சுட்டிக் காட்டினேன். கே.வி.மகாதேவன், … Continue reading
Posted in கேள்வி - பதில்கள்
29 பின்னூட்டங்கள்
பெரியார் திரைப்படமும் இளையராஜாவும்
வரலாற்றுச் சிறப்புமிக்க பெரியார் படத்துக்கு இளையராஜா இசைக்க மறுத்தாராமே? –க.டென்னீஷ், பெரியபாளையம். “நான் மறுக்கவில்லை” என்று இளையராஜா மறுத்திருக்கிறார். அது இருக்கட்டும் பெரியார், அம்பேத்கர் கருத்துக்களை ஆதரிப்பவராக, பார்ப்பன எதிர்ப்பாளராக இளையராஜா இருக்க வேண்டும் என்று ஏன் எதிர்பார்க்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை. இளையராஜா ஒரு கலைஞர். மக்களுக்கும் அவருக்குமான தொடர்பு அவருடைய வார்த்தைகளின் மூலமாக … Continue reading
Posted in கேள்வி - பதில்கள்
7 பின்னூட்டங்கள்
இசைஞானி இளையராஜாவும் பகுத்தறிவாளர்களும்
இளையராஜாவின் இறைநம்பிக்கை, இந்துமத பற்று ஒரு பகுத்தறிவாளன் என்கிற முறையில் உங்களுக்கு தவறாகவோ, ஆபத்தானதாகவோ தெரியவில்லையா? –தமிழ்ப்பித்தன் பெரியாருக்கு எதிராகவும், மிகத் தீவிரமாக இயங்கினார் முத்துராமலிங்கத் தேவர். பெரியாரை மிகக் கேவலமான வார்த்தைகளால் ஏசி இருக்கிறார் என்று தெரிந்தும், ஜாதி உணர்வைத் தவிர வேறு எந்தக் காரணங்களுக்கும் அல்லாமல், அவர் மீது பாசமாக இருக்கும் ‘தேவர் … Continue reading
Posted in கேள்வி - பதில்கள்
61 பின்னூட்டங்கள்